Monday, January 20, 2025
முகப்புசெய்திமதுரை புத்தகக் கண்காட்சியில் கீழைக்காற்று

மதுரை புத்தகக் கண்காட்சியில் கீழைக்காற்று

-

துரை தமுக்கம் மைதானத்தில் 9-வது புத்தகக் கண்காட்சி ஆகஸ்ட் 29, 2014 முதல் செப்டம்பர் 7, 2014 வரை நடைபெற்று வருகிறது.

கீழைக் காற்று
மதுரை புத்தகக் கண்காட்சியில் கீழைக்காற்று

கண்காட்சியில்  கடை எண் 146-ல் கீழைக்காற்று பல அரிய முற்போக்கு  நூல்களுடன், பழைய சோவியத் நாட்டில் அச்சடிக்கப்பட்ட நூல்களையும் விற்பனைக்கு வைத்துள்ளனர்.  மார்க்ஸ் , எங்கெல்ஸ் ஆகியோரின் தேர்ந்தெடுக்கப்பட்ட நூல்களின் தொகுப்பு விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது.

புரட்சியை நேசிப்போர், சமூக மாற்றத்தை விரும்புவோர் அனைவரும் அவசியம் வாங்கவேண்டிய நூல்கள் அனைத்தும் கீழைக்காற்று கடையில் கிடைக்கின்றன.  வாசகர்கள் அனைவரும் கீழைக்காற்று கடைக்கு வருகை தருமாறு அழைக்கிறோம்.

மதுரையில் கீழைக்காற்று சோவியத் ரஷ்யாவில் முஸ்லீம்கள் வெளியீடுகள் கீழைக்காற்று நூல்கள் கீழைக்காற்று நூல்கள் கீழைக்காற்று நூல்கள்

____________________

  1. படிக்க தக்க புத்தகங்கள் பட்டியலையும் கொடுத்தால் வசதியாக இருக்கும்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க