நீதிமன்ற அவமதிப்பு வழக்கு – செப்டம்பர் 16, 2015 அன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்தது என்ன?
- ஆத்திரம் கொண்ட ஊழல் நீதிபதிகளின் சர்வாதிகார சதிராட்டம்
- நீதிமன்ற வளாகம் முழுதும் போலீஸ் குவிப்பு
- நீதிமன்ற அறைக்குள் வழக்குரைஞர்களையே அனுமதிக்காத அநீதி
- 75 வயது முதிய வழக்கறிஞர் சங்க செயலரை ஒன்றரை மணி நேரம் நிற்க வைத்து விசாரித்த கொடுமை
- சிறையில் தள்ளுவேன் என்று மிரட்டல்
- சென்னை உயர்நீதிமன்றத்தை மத்திய போலீஸ் படையிடம் ஒப்படைக்க சதி
நீதிமன்ற பாசிசம்
மதுரை உயர்நீதிமன்ற வழக்குரைஞர் வாஞ்சிநாதன்
சென்னை உயர்நீதிமன்ற வழக்குரைஞர் இந்திரா
நேர்காணல்
தகவல்
மக்கள் உரிமை பாதுகாப்பு மையம்,
தமிழ்நாடு