நீதிமன்ற அடக்குமுறை விதிகளுக்கு எதிராக 25-06-2016 திங்கள்கிழமை அன்று சென்னை உயர்நீதிமன்ற பகுதியை முற்றிலுமாக முடக்கிய வழக்கறிஞர் போராட்டம்.
ஜூலை 25 முற்றுகைப் போர் வெல்லட்டும்!
வழக்குரைஞர் வாய்ப்பூட்டு சட்டம் தகர்த்தெறியப்படட்டும்!
—————————————————————————
நீதிபதிகள் மன்னர்கள் அல்ல!
வழக்குரைஞர்கள் அடிமைகள் அல்ல!
ஜூலை 25, 2016
வழக்குரைஞர்கள் சட்டத் திருத்த விதிகளை திரும்பப் பெறக் கோரி……
சென்னை உயர்நீமன்ற முற்றுகைப் போராட்டம்
[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]
படங்கள்: வினவு செய்தியாளர்கள்