Sunday, May 4, 2025
முகப்புபோலி ஜனநாயகம்நீதிமன்றம்நீதிபதிகள் ஆண்டைகளா ? திருச்சி பொதுக்கூட்டத்திற்கு வாருங்கள் !

நீதிபதிகள் ஆண்டைகளா ? திருச்சி பொதுக்கூட்டத்திற்கு வாருங்கள் !

-

நீதிபதிகள் ஆண்டைகளா ? அவர்களின் அடிமைகளா நாம் ?

பொதுக்கூட்டம்

12.08.2016 வெள்ளி, மாலை 5 மணி, உறையூர் கடைவீதி, திருச்சி.

தலைமை:
தோழர் காளியப்பன்
பொருளாளர், மக்கள் அதிகாரம்

சிறப்புரை:
வழக்கறிஞர் பாலன்
பெங்களூர் உயர்நீதிமன்றம்

வழக்கறிஞர் சி.ராஜூ
மாநில ஒருங்கிணைப்பாளர்
மக்கள் அதிகாரம், தமிழ்நாடு

***

திரு.மு.அன்பழகன்
முன்னாள் துணை மேயர்
தி.மு.க. மாநகர செயலாளர், திருச்சி

திரு.திருச்சி வேலுச்சாமி
செய்தி தொடர்பாளர்
காங்கிரஸ், தமிழ்நாடு

தோழர் இந்திரஜித்
மாநில குழு உறுப்பினர்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, திருச்சி

வழக்கறிஞர் பார் வேந்தன்
மாநிலச் செயலாளர், வழக்கறிஞர் அணி
விடுதலை சிறுத்தைகள் கட்சி, சென்னை

வழக்கறிஞர் சகாபுதீன்
இணை ஒருங்கிணைப்பாளர்
தமிழ்நாடு – புதுச்சேரி வழக்கறிஞர்கள் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு, திருச்சி

ம.க.இ.க மையக் கலைக்குழுவின் கலைநிகழ்ச்சி

அலை அலையாக அணி திரள்வீர் !

144x60-inches

மக்கள் அதிகாரம்
தமிழ்நாடு
தொடர்புக்கு : 99623 66321