Saturday, May 3, 2025
முகப்புமறுகாலனியாக்கம்கல்விநீட்டை எதிர்த்து மாணவர் எழுச்சி : திருச்சி அரசு கலை கல்லூரி - பாலிடெக்னிக் கல்லூரி

நீட்டை எதிர்த்து மாணவர் எழுச்சி : திருச்சி அரசு கலை கல்லூரி – பாலிடெக்னிக் கல்லூரி

-

திருச்சி துவ்வாக்குடி அரசு கலை கல்லூரி மாணவர்கள் போராட்டம்

திருச்சி துவ்வாக்குடியில் உள்ள அரசு கலைக் கல்லூரியில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் ஒன்றிணைந்து நீட் தேர்வுக்கு எதிராகவும் அரியலூர் மாணவி அனிதா படுகொலைக்கு மத்திய மாநில அரசுகளே காரணம் என்றும், நீட்-ஐ எதிர்த்து மாணவர்கள் எழுச்சியை உருவாக்குவோம் என்றும் விண்ணதிர  முழக்கமிட்டு போராடி வருகின்றனர்.

***

திருச்சி அரசு பாலிடெக்னிக் கல்லூரி – மாணவர்கள் போராட்டம்

திருச்சி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் ஒன்று திரண்டு நீட் தேர்வை ரத்துசெய்ய கோரியும், அனிதாவின் படுகொலையை கண்டித்தும் 04/08/2017 இன்று போராட்டம் நடத்தி வருகின்றனர்.

தகவல்
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி
திருச்சி

————————————————————–

உழைக்கும் மக்களின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி