privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகளச்செய்திகள்மக்கள் அதிகாரம்ஒக்கி பேரிடர் : ஜனவரி 21 ஞாயிறு நாகர்கோவிலில் கருத்தரங்கம் - அனைவரும் வருக !

ஒக்கி பேரிடர் : ஜனவரி 21 ஞாயிறு நாகர்கோவிலில் கருத்தரங்கம் – அனைவரும் வருக !

-

ஒக்கிப்புயல் பேரிடர்: மீனவர்கள் – விவசாயிகள் வாழ்வுரிமை கருத்தரங்கம்

நாள் : 21.01.2018, ஞாயிறு
இடம் : ஈடன் ஹால், கேசரி தெரு, (டெரிக் சந்திப்பில் இருந்து வாட்டர் டேங்க் செல்லும் சாலை) நாகர்கோவில்.

தலைமை:

தோழர் சிவராஜ பூபதி, மக்கள் அதிகாரம் ஒருங்கிணைப்பாளர், நாகர்கோவில்

விளக்கவுரை:

  • திரு த.மனோதங்கராஜ், திமுக (சட்டமன்ற உறுப்பினர், பத்மநாபபுரம்)
  • திரு A.வின்ஸ் ஆன்றோ குமரி மாவட்ட பாசனத்துறை தலைவர்
  • திரு N.சுவாமிநாதன் ஊடகவியலாளர், தி இந்து தமிழ்

சிறப்புரை:

  • தோழர் காளியப்பன், மாநில பொருளாளர் மக்கள் அதிகாரம்

திரையிடல் :

  • கண்ணீர்க் கடல் – ஆவணப்படம் மற்றும் நேருரைகள்

***

  • வெளிநாட்டு மீன்பிடி கப்பல்களை நம் கடலில் மீன்பிடிக்க அனுமதிக்காதே!
  • இந்தியக் கடலோரங்களை கார்ப்பரேட்களின் கொள்ளைக்காக மீனவர்களிடமிருந்து பறிக்காதே!
  • விசைப்படகுகளுக்கு சேட்டிலைட் போன் வசதியை உடனே வழங்கு!
  • கடற்கரை, கடலோரக் காவற்படை, தேசியப் பேரிடர் மீட்புப் படையில் மீனவர்களுக்கு உரிய வேலை வாய்ப்பினை வழங்கு!
  • குமரியில் வானிலை ஆராய்ச்சி மையத்தின் கிளையையும், ஹெலிபேடையும் அமைத்துக் கொடு!
  • புயல் எச்சரிக்கை, மீட்புப் பணிகளை செய்யத் தவறிய அதிகாரிகளை விசாரணைக் கமிசன் அமைத்துத் தண்டி!

உழைக்கும் மக்களே!

  • நம்மைக் காக்க வக்கற்ற அரசின் பல்வேறு துறைகளையும் நம்பிக் கெட்டது போதும்!
  • அதிகாரத்தைக் கையிலெடுப்போம்!
    படுகொலைகளுக்கு முடிவு கட்டுவோம்!
    வாழ்வுரிமையைத் தக்க வைப்போம்!

தகவல் :
மக்கள் அதிகாரம்.
நாகர்கோவில் – நெல்லை மண்டலம்

தொடர்புக்கு – 75989 87316.

 

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க