ப.நற்றமிழன்
நீங்கள் அச்சப்படுகின்ற எதிரியா நாங்கள் ?
                    கற்பழிப்பு, சித்திரவதை, கொள்ளை, படுகொலை: பழங்குடியினரை வேட்டையாடும் இந்திய அரசு ! தெகல்கா நேரடி ரிப்போர்ட் !!                
            கூபா மருத்துவத்துறை ஹைத்தியில் என்ன செய்தது என உங்களில் யாருக்காவது தெரியுமா?
                    ஹைத்தி நிலநடுக்கத்தில் பெரும்பாலான மருத்துவப்பணிகளை கூப  மருத்துவக்குழு மட்டுமே செய்துள்ளது, ஆனால் இதைப்பற்றி யாரும்  வாய்திறக்காமல், இதை ஏதோ உலக இரகசியம் போன்று வைத்துள்ளது உலக நாடுகள்                
            காசுமீரிகள் ஏன் கல்லெறிகின்றார்கள் ?
                    காசுமீரிகள் கல்லெறிவதை 'மட்டும்' காட்டி பயங்கரவாதம் போல சித்தரிக்க முயல்கின்றன செய்தி ஊடகங்கள். அவர்கள் ஏன் கல்லெறிகின்றார்கள் என்ற கேள்விக்கு விடை தான் இந்த கட்டுரை.                
            60 கோடி அலைபேசி இணைப்புகள், இந்தியா வளர்ந்துருச்சா ?
                    60 கோடி அலைபேசி இணைப்புகள் அதன் உண்மை பற்றி விரிவாக செல்லும் முன்னர், 77 விழுக்காடு பொதுமக்கள் வறுமைக்கோட்டிற்க்கு கீழே உள்ளனர் என்ற தரவு எப்படி வந்தது என பார்ப்போம்                
            தோழர் ஆசாத் படுகொலையும், இந்திய அரசின் கோரமுகமும் !
                    ஆசாதின் படுகொலையை வன்முறை பிரச்சனையிலிருந்து விலக்கி பார்க்கவேண்டி இருக்கின்றது ஏனெனில் அவர்தான் மாவோயிஸ்டுகளுக்கு ப.சிதம்பரத்தின் கடிதங்களை எடுத்துச் செல்லும் நம்பத்தகுந்தவர்                
            

