வினவு செய்திப் பிரிவு
செவிலியர்கள் போராட்டத்திற்குத் துணைநிற்போம்
2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, நமது கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி திமுக-வை நிர்ப்பந்திக்கும் வகையிலான களப்போராட்டங்களைக் கட்டியமைக்கும் போது மட்டுமே அவை நிறைவேற்றப்படும் என்பதே நிதர்சனம்.
சமூக செயற்பாட்டாளர் செல்வராஜ் மீது பொய்வழக்கு | தோழருக்கு துணைநிற்போம் | தோழர் பிரகாஷ்
சமூக செயற்பாட்டாளர் செல்வராஜ் மீது பொய்வழக்கு
| தோழருக்கு துணைநிற்போம் | தோழர் பிரகாஷ்
https://youtu.be/Al0vwU7f3lk
காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram
மக்களின் நகையைத் திருடிய குரும்பூர் கூட்டுறவு வங்கி!
பதினைந்து நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்காவிட்டால் வங்கி வளாகத்திற்குள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று மக்கள் எச்சரிக்கை விடுத்தனர்.
புதுக்கோட்டை: தமிழ்நாட்டில் தாண்டவமாடும் சாதி வெறியாட்டம் | தோழர் தீரன்
புதுக்கோட்டை: தமிழ்நாட்டில் தாண்டவமாடும் சாதி வெறியாட்டம் | தோழர் தீரன்
https://youtu.be/4bpdGYeS8aw
காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram
பெண்கள் பொது வாழ்க்கைக்கு வரவேண்டும்! | மகா அமிர்தா
சமூகத்தில் சரிபாதியாக இருக்கக்கூடியவர்கள் பெண்கள். பெண்கள் பங்களிப்பு இன்றி எந்தவொரு மாற்றமும் சமூகத்தில் நிகழ்வதில்லை. அது ரஷ்யப் புரட்சியாக இருந்தாலும் சரி, சீனப் புரட்சியாக இருந்தாலும் சரி.
தமிழ்நாட்டில் மதக்கலவரத்தைத் தூண்ட முயற்சிக்கும் ஆதினம்-பா.ஜ.க. கும்பல்
2026 தேர்தலில் தமிழ்நாட்டைக் கைப்பற்ற வேண்டும் என்கிற நோக்கத்தில் காஷ்மீர் தாக்குதலைப் பயன்படுத்தி மக்களிடம் தேசவெறி, மதவெறியை ஊட்டி கலவரத்தைத் தூண்டும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது பாசிச கும்பல்.
ஆப்ரேஷன் ககர்: பாசிச மோடி அரசின் உள்நாட்டுப் போர் | தோழர் அமிர்தா
ஆப்ரேஷன் ககர்: பாசிச மோடி அரசின் உள்நாட்டுப் போர் | தோழர் அமிர்தா
https://youtu.be/7O-M5g7_gQo
காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram
மாநாட்டை வெற்றிபெறச் செய்த ஜனநாயக சக்திகள், தோழர்களுக்கு நன்றி | தோழர் ரவி
மாநாட்டை வெற்றிபெறச் செய்த
ஜனநாயக சக்திகள், தோழர்களுக்கு நன்றி | தோழர் ரவி
https://youtu.be/H8tGu4O_OUQ
காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram
மே 9: பாசிசத்தை வீழ்த்திய 80-ஆம் ஆண்டு நினைவுநாள்
இந்தப் போரில் 7 கோடி மக்கள் கொல்லப்பட்டனர், அவர்களில் 40 சதவீதத்துக்கும் அதிகமானவர்கள் சோவியத் குடிமக்கள்.
புதுக்கோட்டை: தலித் மக்கள் மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய சாதிவெறியர்கள்!
போலீசார் சாதிய தாக்குதல்களை முன்விரோதத்தின் அடிப்படையில் நடத்தப்பட்ட தாக்குதல் என்று திரித்துக் கூறுவது இது முதல் முறையல்ல.
சமஸ்கிருத மேலாண்மையை நிறுவுவதே பாசிச கும்பலின் நோக்கம் | தோழர் ராமலிங்கம்
சமஸ்கிருத மேலாண்மையை நிறுவுவதே பாசிச கும்பலின் நோக்கம்
| தோழர் ராமலிங்கம்
https://youtu.be/qhmCxutE-C8
காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram
இஸ்லாமிய வெறுப்பைக் கக்கும் மதுரை ஆதீனம் | ஆர்.எஸ்.எஸ் ஆதீனத்தைக் கைது செய்! | தோழர் ரவி
இஸ்லாமிய வெறுப்பைக் கக்கும் மதுரை ஆதீனம்
| ஆர்.எஸ்.எஸ் ஆதீனத்தைக் கைது செய்! | தோழர் ரவி
https://youtu.be/I2WQkAlnaUg
காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram
ஆப்ரேசன் சிந்தூர் யாருக்காக? | வேண்டாம் போர்; வேண்டாம் மோடி; வேண்டும் ஜனநாயகம் | தோழர் மருது
ஆப்ரேசன் சிந்தூர் யாருக்காக?
வேண்டாம் போர்; வேண்டாம் மோடி; வேண்டும் ஜனநாயகம்
| தோழர் மருது
https://youtu.be/74Hv4YRHZhg
காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram
ராஜஸ்தான் செவிலியருக்கு நடந்த சாதிய கொடூரம்
போராட்டங்களுக்குப் பிறகும் கூட சாதிவெறி தாக்குதலில் ஈடுபட்ட மிருகங்கள் மீது போலீசார் எஸ்.சி/எஸ்.டி வன்கொடுமை தடுப்புச் சட்டம், பாலியல் வன்கொடுமை தொடர்பான பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யவில்லை. மாறாக, இதனைத் தற்கொலை வழக்காக மாற்றி சாதி வெறியர்களுக்கு ஆதரவாக நடந்து கொண்டுள்ளனர்.
இஸ்ரேல்: போரை நிறுத்தக் கோரி பரவிவரும் கையெழுத்து இயக்கம்!
"விமானப்படையினர் மட்டுமின்றி பல்லாயிரக்கணக்கான கல்வியாளர்கள், மருத்துவர்கள், முன்னாள் தூதர்கள், மாணவர்கள் மற்றும் உயர் தொழில்நுட்ப ஊழியர்கள் சமீபத்திய நாட்களில் இதேபோன்ற ஒற்றுமை கடிதங்களில் கையெழுத்திட்டுள்ளனர், மேலும் போரை முடிவுக்குக் கொண்டுவரக் கோரியும் உள்ளனர்"