Wednesday, July 8, 2026
முகப்பு ஆசிரியர்கள் Posts by வினவு செய்திப் பிரிவு

வினவு செய்திப் பிரிவு

வினவு செய்திப் பிரிவு
4684 பதிவுகள் 3 மறுமொழிகள்

பாரிஸ் கம்யூன் 155-ஆம் ஆண்டு | இ-போஸ்டர்கள்

பாரிஸ் கம்யூன் 155-ஆம் ஆண்டு “வர்க்கங்களின் ஆட்சியில் இருந்து மனித இனத்தை நிரந்தரமாக விடுவிக்கும் மாபெரும் சமுதாய புரட்சியின் விடியல்” என்று பாட்டாளி வர்க்கம் ஆசான் தோழர் காரல் மார்க்சால் வர்ணிக்கப்பட்ட பாரிஸ் கம்யூனின்...

பாசிச எதிர்ப்பு ஜனநாயகக் குடியரசை கட்டியமைப்பதற்கான தொடக்கமே இப்பெருவிழா! | தோழர் வெற்றிவேல் செழியன்

பாசிச எதிர்ப்பு ஜனநாயகக் குடியரசை கட்டியமைப்பதற்கான தொடக்கமே இப்பெருவிழா! | தோழர் வெற்றிவேல் செழியன் https://youtu.be/PebA_wfFkeU காணொளியைப் பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads

நாங்குநேரி பெரும்பத்து இரட்டைப் படுகொலை – மனு கொடுக்கும் இயக்கம் | ம.அ.க.

“நாங்குநேரி பெரும்பத்து இரட்டைப் படுகொலை: வேண்டும் நீதி” என்ற முழக்கத்தின் கீழ் தமிழ்நாடு முழுவதும் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்கும் இயக்கத்தை மக்கள் அதிகாரக் கழகம் முன்னெடுத்துள்ளது. அந்தவகையில், நாளை (16.03.2026) தமிழ்நாடு முழுவதும் மனு கொடுக்கும் இயக்கம் கழகத் தோழர்களால் தொடங்கப்படுகிறது.

சிலிண்டர் தட்டுப்பாடு: ஈரான் போரும் மோடி அரசின் அடிமைத்தனமும்

சிலிண்டர் தட்டுப்பாடு: ஈரான் போரும் மோடி அரசின் அடிமைத்தனமும் https://youtu.be/xbHHn8nZm8A காணொளியைப் பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads

ஓவிய, படக் கண்காட்சி | தமிழ்நாட்டுப் பண்பாட்டுப் பெருவிழா

ஓவிய, படக் கண்காட்சி | தமிழ்நாட்டுப் பண்பாட்டுப் பெருவிழா https://youtu.be/IPyNNYelXy8 காணொளியைப் பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads

மனிதனின் புறச்சூழல் மனிதப் பண்புடையதாக்கப்பட வேண்டும் | மார்க்ஸ் 143

மனிதன் இயற்கையாகவே கூடி வாழ்பவன் என்றால் அவன் தன்னுடைய உண்மையான இயல்பை சமூகத்தில் மட்டுமே வளர்த்துக்கொள்ள முடியும்; அந்த இயல்பின் சக்தியை தனிப்பட்ட தனிநபரின் சக்தியால் அளக்கக் கூடாது; சமூகத்தின் சக்தியினால் அளக்க வேண்டும்.

சிலிண்டர் தட்டுப்பாடு: அமெரிக்க அடிமை மோடி அரசின் உழைக்கும் மக்கள் மீதான தாக்குதல்

சர்வதேசச் சந்தையில் எண்ணெய் விலை குறையும்போது அம்பானிகளின் கஜானாவை நிரப்பிய மோடி அரசு, விலை உயரும்போது மட்டும் அந்த பாரத்தை மக்களின் முதுகில் ஏற்றுகிறது. இந்த அமெரிக்க அடிமை - கார்ப்பரேட் சேவக மோடி அரசு, ஆட்சியில் நீடிக்கும் ஒவ்வொரு நிமிடமும் இந்தியாவிற்குப் பேரழிவையே ஏற்படுத்தும்.

கிருஷ்ணகிரி: சாதி சான்றிதழ் வழங்கப்படாமல் வஞ்சிக்கப்படும் ஆதியன் பழங்குடியினர்

கிருஷ்ணகிரி: சாதி சான்றிதழ் வழங்கப்படாமல் வஞ்சிக்கப்படும் ஆதியன் பழங்குடியினர் https://youtu.be/Gq5q-YqINW4 காணொளியைப் பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram

“தாய்கிழவி”: ஆளுமையா? சாதி ஆதிக்கமா? | திரைவிமர்சனம்

இது தமிழ்ச் சமூகம் கொண்டாட வேண்டிய சினிமாவா என்பது பிறகு இருக்கட்டும், முதலில் இது தேவர் சாதியினரே கொண்டாடத் தகுதியான சினிமாதானா என்பதுதான் நம் கேள்வி.

சிலிண்டர் தட்டுப்பாடும் மோடியின் அமெரிக்க அடிமைத்தனமும் | தோழர் வெற்றிவேல் செழியன்

சிலிண்டர் தட்டுப்பாடும் மோடியின் அமெரிக்க அடிமைத்தனமும் | தோழர் வெற்றிவேல் செழியன் https://youtu.be/CwXBYdRltV0 காணொளியைப் பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram

நெல்லை சேரன்மகாதேவி: ஆற்றில் குளித்ததற்காக சாதி வெறித் தாக்குதல்!

முருகனை குளிக்கக் கூடாது என்று சொல்லிவிட்டு உடனே அங்கிருந்து சென்ற சாதிவெறி பிடித்த அக்கும்பல் 5 பேராக அரிவாளுடன் திரும்பி வந்துள்ளது. முருகன் அங்கிருந்து ஓட முயன்றுள்ளார். ஆனால் அவரது ஆடையைக் கூட மாற்ற அனுமதிக்காமல் சாதிவெறி பிடித்த அந்த கும்பல் பின்புறமிருந்து அவரது கைகளிலும், முதுகிலும் அரிவாளால் வெட்டியுள்ளது.

தமிழ்நாட்டுப் பண்பாட்டுப் பெருவிழாவின் ஐம்பெரும் தீர்மானங்கள் | தீர்மானம் 5

இயற்கைச் சுற்றுச்சூழல் - மக்களின் வாழ்வாதாரங்களைப் பாதுகாப்பதற்கான மக்கள் கூட்டமைப்புகளை அனைத்து பகுதிகளிலும் கட்டியமைக்க வேண்டும். அதன் மூலமாக, நமது நிலத்தையும் இயற்கையையும் பண்பாட்டையும் பாதுகாத்துக்கொள்ள வேண்டுமென இந்த “தமிழ்நாட்டுப் பண்பாட்டுப் பெருவிழா” மக்களுக்குத் தெரிவிக்கிறது.

தமிழ்நாட்டுப் பண்பாட்டுப் பெருவிழாவின் ஐம்பெரும் தீர்மானங்கள் | தீர்மானம் 4

வரலாற்று காலத்திற்கு முன்பிருந்து இன்றுவரை இயங்கி வரும் தமிழ்நாட்டின் தொன்மையான மதுரை மண்டலத்தை தமிழ்ப் பண்பாட்டின் தலைநகராக அறிவித்து பாதுகாக்க வேண்டும். அதற்கான முன்னெடுப்புகளை மக்கள் இயக்கங்கள் முன்னெடுக்க வேண்டும் என “தமிழ்நாட்டுப் பண்பாட்டுப் பெருவிழா” மூலமாக கேட்டுக்கொள்கிறோம்.

தமிழ்நாட்டுப் பண்பாட்டுப் பெருவிழாவின் ஐம்பெரும் தீர்மானங்கள் | தீர்மானம் 2

சாதி, மத மறுப்பு மணம்புரியும் பண்பாட்டை வளர்த்தெடுப்பதை ஓர் இயக்கமாக மேற்கொள்ள வேண்டியுள்ளது. அந்தவகையில், புரட்சிகர - ஜனநாயக சக்திகள் டிசம்பர் 28-ஆம் தேதியை சாதி, மத மறுப்பு மணங்களுக்கான நாளாகக் கடைப்பிடிப்பது என்று தீர்மானித்துள்ளோம்.

தமிழ்நாட்டுப் பண்பாட்டுப் பெருவிழாவின் ஐம்பெரும் தீர்மானங்கள் | தீர்மானம் 1

அதிகார வர்க்கமும் ஆதிக்க சக்திகளும் சாதிவெறி, மதவெறியில் மூழ்கித் திளைப்பதால், சட்டங்கள் இயற்றுவது மட்டும் தீர்வல்ல. தலித் மக்கள் மீதான வன்முறைகள், ஆணவப் படுகொலைகளுக்கு எதிராக களப் போராட்டங்கள் மட்டுமின்றி, அவை, பண்பாட்டுப் போராகவும் உழைக்கும் மக்கள் மத்தியில் வளர்ந்துவரும் சாதி, மதம், இனம், மொழி கடந்த பண்பாட்டை வளர்ப்பதாகவும் அமைய வேண்டும்.