Friday, July 4, 2025
முகப்பு ஆசிரியர்கள் Posts by வினவு செய்திப் பிரிவு

வினவு செய்திப் பிரிவு

வினவு செய்திப் பிரிவு
4174 பதிவுகள் 3 மறுமொழிகள்

ராஜஸ்தான் செவிலியருக்கு நடந்த சாதிய கொடூரம்

போராட்டங்களுக்குப் பிறகும் கூட சாதிவெறி தாக்குதலில் ஈடுபட்ட மிருகங்கள் மீது போலீசார் எஸ்.சி/எஸ்.டி வன்கொடுமை தடுப்புச் சட்டம், பாலியல் வன்கொடுமை தொடர்பான பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யவில்லை. மாறாக, இதனைத் தற்கொலை வழக்காக மாற்றி சாதி வெறியர்களுக்கு ஆதரவாக நடந்து கொண்டுள்ளனர்.

இஸ்ரேல்: போரை நிறுத்தக் கோரி பரவிவரும் கையெழுத்து இயக்கம்!

"விமானப்படையினர் மட்டுமின்றி பல்லாயிரக்கணக்கான கல்வியாளர்கள், மருத்துவர்கள், முன்னாள் தூதர்கள், மாணவர்கள் மற்றும் உயர் தொழில்நுட்ப ஊழியர்கள் சமீபத்திய நாட்களில் இதேபோன்ற ஒற்றுமை கடிதங்களில் கையெழுத்திட்டுள்ளனர், மேலும் போரை முடிவுக்குக் கொண்டுவரக் கோரியும் உள்ளனர்"

சித்திரைத் திருவிழாவில் கலவர சதி | போலீசில் புகார்!

சித்திரைத் திருவிழாவில் கலவர சதி | போலீசில் புகார்! https://youtu.be/eRruWDjv-ZU காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram

மே தின வரலாறு | அலெக்ஸாண்டர்  ட்ராச்டென்பர்க் | பாகம் 5

உழைக்கும் வர்க்கம் நாட்டின் முதுகெலும்பு என்பதை சந்தேகத்திற்கிடமின்றி இரண்டாவது உலக யுத்தம் நிரூபித்தது. உழைக்கும் மக்கள் மட்டும் பிளவுபட்டிருந்தால், பாசிசம் தனது அதிகாரத்திற்கு உலகையே நாசகர யுத்தத்தில் மூழ்கடித்திருக்கும்.

நீட் தேர்விற்கு எதிர்ப்பாம்.. போராடினால் கைதாம்… | தி.மு.க அரசின் இரட்டை வேடம் | தோழர் தீரன்

நீட் தேர்விற்கு எதிர்ப்பாம்.. போராடினால் கைதாம்... | தி.மு.க அரசின் இரட்டை வேடம் | தோழர் தீரன் https://youtu.be/PfCfCl4yIYw காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram

தொடர்ந்து நீட் தேர்வுக்கு பலி கொடுக்கப்படும் மாணவர்கள்!

நீட் தேர்வு தோல்வி பயத்தால் மாணவ மாணவிகள் தற்கொலை செய்து கொள்கிறார்கள் என்பதைவிட பாசிச மோடி அரசால் படுகொலை செய்யப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்று சொல்லுவதே சரியாக இருக்கும்.

உ.பி: காவி கும்பலின் முஸ்லீம் வெறுப்பை நிராகரித்த கோவில் நிர்வாகம்!

“பிருந்தாவனத்தில், கடவுளுக்கான சில நுணுக்கமான கிரீடங்கள் மற்றும் வளையல்கள் முஸ்லிம்களால் செய்யப்படுகின்றன. பயங்கரவாதிகள் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும். ஆனால் பிருந்தாவனத்தில், இந்துக்களும் முஸ்லிம்களும் அமைதியுடனும் நல்லிணக்கத்துடனும் ஒன்றாக வாழ்ந்து வருகிறார்கள்”

கார்ல் மார்க்ஸ்: ஊடகங்களின் ஆன்மீகத் தணிக்கையை கட்டுப்படுத்தும் பொருளாதாரத் தணிக்கை! | மீள்பதிவு

முதலாளித்துவ அரசின் அதிகார வர்க்க எந்திரம், அதன் தணிக்கை, ஊடகங்களின் சுதந்திரம் குறித்தும், தணிக்கை முறை எப்படி அதை ஏவிவிடும் அரசை முடக்கும் என்பதை இந்த அத்தியாயத்தில் விளக்குகிறார் இளம் கார்ல் மார்க்ஸ்.

மே தின வரலாறு | அலெக்ஸாண்டர்  ட்ராச்டென்பர்க் | பாகம் 4

"மே தினத்தைப் போராட்ட தினமாக அனுஷ்டிப்பதற்கு பதிலாக கேளிக்கை மற்றும் ஓய்வு தினமாக மாற்றுவதன் மூலம் பல கட்சிகளின் சீர்திருத்தத் தலைவர்கள் மே தினத்தின் முக்கியத்துவத்தை சீர்குலைக்க முயற்சித்தார்கள். சீர்திருத்தத் தலைவர்களுக்கு மே தினம் பூங்காவில் விளையாடுவதற்கும், கலை நிகழ்ச்சிக்குமான உலக விடுமுறை நாளாகும்." - எங்கெல்ஸ்

சகாயம் அவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும்! | தோழர் டங்ஸ்டன் பிரகாஷ்

சகாயம் அவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும்! | தோழர் டங்ஸ்டன் பிரகாஷ் https://youtu.be/q5hVqYpER-4 காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram

மானாமதுரை: தமிழ்நாடு அரசே, மருத்துவக்கழிவு சுத்திகரிப்பு ஆலையை நிரந்தரமாக மூடிடு! | வீடியோ

மானாமதுரை: தமிழ்நாடு அரசே, மருத்துவக்கழிவு சுத்திகரிப்பு ஆலையை நிரந்தரமாக மூடிடு! தோழர். ரவி https://youtu.be/0U1Mym-z2dg காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram

தமிழ்நாட்டை எழுச்சி கொள்ளச் செய்த மே தின ஆர்ப்பாட்டங்கள் | தூத்துக்குடி | கடலூர்

தூத்துக்குடி: மே 1 சர்வதேச உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு மக்கள் அதிகாரக் கழகத்தின் சார்பாக தமிழ்நாடு தழுவிய பேரணி - ஆர்ப்பாட்டம் நடத்த முடிவெடுக்கப்பட்டு தமிழ்நாடு முழுவதும் பிரச்சாரம் இயக்கம் மேற்கொள்ளப்பட்டது. அந்த வகையில் தூத்துக்குடி...

மே தின வரலாறு | அலெக்ஸாண்டர்  ட்ராச்டென்பர்க் | பாகம் 3

"எல்லா நாடுகளிலும் எல்லா நகரங்களிலுமுள்ள உழைக்கும் மக்கள் 8 மணி நேரத்தை சட்டபூர்வமாக்கக் கோரி அரசாங்கத்திடமும், நிர்வாகத்திடமும் போராட வேண்டும். இதை உலகம் தழுவிய ஆர்ப்பாட்டமாக நடத்தவும், பாரிஸ் மாநாட்டு முடிவுகளை நிறைவேற்றக் கோரியும் இம்மாநாடு தீர்மானிக்கிறது."

தமிழ்நாட்டை எழுச்சி கொள்ளச் செய்த மே தின ஆர்ப்பாட்டங்கள் | காஞ்சிபுரம்

அன்பார்ந்த உழைக்கின்ற மக்களே! 2025 மே 1 - தொழிலாளர் தினத்தை முன்னிட்டு புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி ஆக்சில்ஸ் இந்தியா கிளை சங்கம் மற்றும் மக்கள் அதிகாரக் கழகம் ஆகிய அமைப்புகள் இணைந்து...

தமிழ்நாட்டை எழுச்சி கொள்ளச் செய்த மே தின ஆர்ப்பாட்டங்கள் | சென்னை

"அதிகரித்து வரும் வேலையின்மை, விலை ஏற்றம், உரிமைகள் பறிப்பு, போர், சூழலியல் நெருக்கடி: வேண்டும் ஜனநாயகம்" என்ற தலைப்பில் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி (மாநில ஒருங்கிணைப்புக் குழு), புரட்சிகர மாணவர் இளைஞர்...