வினவு செய்திப் பிரிவு
தஞ்சாவூர்: பாதுகாப்பாக நெல்லை சேமிக்க மறுக்கும் அரசு | தோழர் வெற்றிவேல் செழியன்
தஞ்சாவூர்: பாதுகாப்பாக நெல்லை சேமிக்க மறுக்கும் அரசு
| தோழர் வெற்றிவேல் செழியன்
https://youtu.be/xLlReoBPRbQ
காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram
நோபல் பரிசின் மூலம் போர்க் குற்றங்களை மறைக்க நினைக்கும் டிரம்ப் | தோழர் வெற்றிவேல் செழியன்
நோபல் பரிசின் மூலம் போர்க் குற்றங்களை
மறைக்க நினைக்கும் டிரம்ப் | தோழர் வெற்றிவேல் செழியன்
https://youtu.be/wCAOjx8ljsQ
காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram
தமிழ் மீனவனின் கண்ணீர்த் தூது! | கவிதை
இலங்கையின் நடுக்கும் குளிரில்,
நடுநிசியின்
பசி தின்னும் பொழுதில்,
எம் வயிற்றின் பசிக்காகவும்,
உம் நாக்கின் ருசிக்காகவும்,
மீன் கவ்விய வாடையுடன்,
கரையோரம் வலைகளைப் பின்னி
பழகிய கரங்கள் இப்போது,
வலியின் சொற்களை,
இரத்தம் கவ்விய கொடுமையின் வாடையுடன்,
சிறைக் கம்பிகளுக்குள் இருந்து
பின்னி அனுப்பும்
தமிழ் மீனவனின் கண்ணீர்த்...
இமானுவேல் சேகரன் பிறந்தநாள் அரங்கக் கூட்டம் | நெல்லை
அக்டோபர் 12 அன்று நெல்லை சமாதானபுரம் ஏ.டி.எம்.எஸ். மகாலில் சாதி ஒழிப்புப் போராளி இமானுவேல் சேகரன் பிறந்தநாள் அரங்கக்கூட்டம் நடைபெற்றது.
தோழர் ஓவுராஜ், மக்கள் அதிகாரக் கழகம்; தோழர் V.S.அப்துல் கையூம், மாநகர துணைச்...
🔴நேரலை: பகத்சிங் 118 | அரங்கக் கூட்டம் | பு.மா.இ.மு | சென்னை
தேதி: 14.10.2025 | நேரம்: மாலை 4.00 மணி | இடம்: பெரியார் திடல், மணியம்மை அரங்கம்.
🔴பிரத்தியேக நேரலை: இமானுவேல் சேகரன் பிறந்தநாள் அரங்கக்கூட்டம் | அக்டோபர் 12 | நெல்லை
🔴பிரத்தியேக நேரலை: இமானுவேல் சேகரன் பிறந்தநாள் அரங்கக்கூட்டம்
| அக்டோபர் 12 | நெல்லை
https://youtube.com/live/zZ1cD02VlxQ
காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram
பகத்சிங் 118 | அரங்கக் கூட்டம் | பு.மா.இ.மு | சென்னை
தேதி: 14.10.2025 | நேரம்: மாலை 4.00 மணி | இடம்: பெரியார் திடல், மணியம்மை அரங்கம்.
காசா மீதான இன அழிப்புப் போரை உடனே நிறுத்து! | ஆர்ப்பாட்டம் | நெல்லை, விருத்தாசலம்
திருநெல்வேலி:
நெல்லை மாவட்ட மக்கள் அதிகாரக் கழகம் மற்றும் சமூக ஆர்வலர்கள் கூட்டமைப்பு இணைந்து “பாசிச இஸ்ரேல் அரசே, காசா மீதான இன அழிப்புப் போரை உடனே நிறுத்து!” என்கிற தலைப்பில் அக்டோபர் 4...
புதுச்சேரி பல்கலை: பாலியல் தொல்லைக்கு எதிராகப் போராடிய மாணவர்களைத் தாக்கிய போலீசு
புதுச்சேரி பல்கலை:
பேராசிரியர்களின் பாலியல் தொல்லைக்கு எதிராகப் போராடிய
மாணவர்களைத் தாக்கிய போலீசு
https://youtu.be/2hv5xdOUD84
காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram
டிரம்ப்பும், நோபல் பரிசும், அதன் அரசியலும்
உலகளவில் ஆளும் வர்க்கங்களின் சார்பாக வழங்கப்படும் பரிசுகளோ, பதக்கங்களோ அவர்களின் நலன்களை மையப்படுத்தியதாகவும், அவர்களின் குற்றங்களை மறைப்பதற்காகவுமே இருக்கின்றன, இருக்கும்.
தமிழ்நாட்டு மீனவர்களை தாக்கிய இலங்கை கொள்ளையர்கள் | வேடிக்கை பார்க்கும் மோடி அரசு
தமிழ்நாட்டு மீனவர்களை தாக்கிய இலங்கை கொள்ளையர்கள் | வேடிக்கை பார்க்கும் மோடி அரசு
https://youtu.be/SZ_J0RXeQbY
காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram
இமானுவேல் சேகரன் பிறந்தநாள் அரங்கக்கூட்டம் | அக்டோபர் 12 | நெல்லை
நாள்: 12-10-2025 ஞாயிறு | நேரம்: மாலை 5 மணி | இடம்: ADMS மஹால், சமாதானபுரம், நெல்லை.
தென்காசி வியாபாரிகள் போராட்டம் வெல்லட்டும்!
இதற்கு முன் நகராட்சி நிர்வாகம் மார்க்கெட்டை குத்தகைக்கு விட்டிருந்தது. தற்போது அதிக வருவாயை ஈட்டுவதற்காக தானே நேரடியாக அதிக தொகைக்கு ஏலம் விட்டு வியாபாரிகள் வயிற்றில் அடிக்கிறது.
கல்லாங்காடு சிப்காட் எதிர்ப்பு போராட்டத்தை தடுக்கும் தி.மு.க. அரசு | தோழர் ரவி
கல்லாங்காடு சிப்காட் எதிர்ப்பு போராட்டத்தை தடுக்கும் தி.மு.க. அரசு | தோழர் ரவி
https://youtu.be/QSB46Hti-bk
காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram
இடதுசாரி, தமிழ் மற்றும் பால்புதுமையினர் அடையாளங்களுக்காகத் தாக்கப்பட்ட ஜே.என்.யூ மாணவர்
"நான் என் நண்பரின் ஸ்கூட்டியில் நர்மதா விடுதியின் உணவகத்திற்கு வந்தடைந்தேன். நான் வண்டியை நிறுத்தும்போது, ஸ்ரேயான்ஷ் என்ற மாணவன், என்னை அணுகி, அடையாளம் தெரியாத ஒரு பொருளைக் கொண்டு என் முகத்தில் பல முறை தொடர்ந்து தாக்கினான். அதே வேளையில், என்னை கொல்ல வேண்டும் என்ற தனது நோக்கத்தை வெளிப்படையாக கூறினான்."















