வினவு செய்திப் பிரிவு
நக்சல்பாரி புரட்சியாளர் தோழர் சம்பத்தின் உடல் தானம் – படங்கள்
தோழரின் இளமை, சிந்தனை, ஆற்றல், வாழ்க்கை என அனைத்தும் மக்களுக்காகவே அர்ப்பணிக்கப்பட்டது போலவே, அவரின் இறப்பிற்கு பிறகும் அவரின் உடலும் இச்சமூகத்திற்கு அதிகபட்ச பயனளிப்பதாக இருக்கும் வகையில், தோழர் சம்பத்தின் உடல் ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரிக்கு தானமாக வழங்கப்பட்டுள்ளது.
நக்சல்பாரி புரட்சியாளர் தோழர் சம்பத் – இரங்கல் கூட்டம்
மாநில அமைப்புக் கமிட்டி, இ.பொ.க.(மா-லெ)-வின் தலைமைக் குழு உறுப்பினர், “புரட்சிப் புயல்” சித்தாந்த இதழின் ஆசிரியர் மற்றும் “புதிய ஜனநாயகம்” இதழின் முன்னாள் ஆசிரியருமான நக்சல்பாரி புரட்சியாளர் தோழர் சம்பத் என்கிற குமார்...
நக்சல்பாரி புரட்சியாளர் தோழர் சம்பத்தின் இறுதி அஞ்சலி நிகழ்ச்சி – உரைகள்
தோழர் சம்பத் அவர்களின் இறுதி அஞ்சலி நிகழ்ச்சி 18-ஆம் தேதி காலையில் 10 மணியளவில் அவர் இறுதியாக வாழ்ந்து வந்த குரோம்பேட்டை லட்சுமிபுரத்தில் உள்ள இல்லத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாற்றிய தோழர்களின் உரைகளில் உள்ள சில முக்கியமான கருத்துகளை மட்டும் இக்கட்டுரையில் சுருக்கமாக பதிவிடுகிறோம்.
நக்சல்பாரி புரட்சியாளர் தோழர் சம்பத்தின் இறுதி அஞ்சலி நிகழ்ச்சி – படங்கள்
தோழர் சம்பத்தின் இறுதி அஞ்சலி நிகழ்ச்சி 18-ஆம் தேதி காலையில் 10.30 மணியளவில் அவர் இறுதியாக வாழ்ந்து வந்த குரோம்பேட்டை லட்சுமிபுரத்தில் உள்ள இல்லத்தில் நடைபெற்றது. மக்கள் கலை இலக்கியக் கழகம், புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, மக்கள் அதிகாரக் கழகம் ஆகிய புரட்சிகர அமைப்புகளின் சார்பாக இந்நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
தோழர் சம்பத் உருவப்படங்கள் | தரவிறக்கம்
மாநில அமைப்புக் கமிட்டி, இ.பொ.க.(மா.லெ)-வின் தலைமைக்குழு உறுப்பினர், “புரட்சிப் புயல்” இதழின் ஆசிரியர் மற்றும் “புதிய ஜனநாயகம்” இதழின் முன்னாள் ஆசிரியருமான நக்சல்பாரி புரட்சியாளர் தோழர் சம்பத் அவர்களின் உருவப்படத்தை வெவ்வேறு வடிவங்களில்...
🔴நேரலை: நக்சல்பாரி புரட்சியாளர் தோழர் சம்பத் அவர்களுக்கு இறுதி அஞ்சலி நிகழ்ச்சி
🔴நேரலை: நக்சல்பாரி புரட்சியாளர் தோழர் சம்பத் அவர்களுக்கு
இறுதி அஞ்சலி நிகழ்ச்சி
https://youtube.com/live/rffZ4O-Ng04
காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram
டெல்லி கார் வெடிப்பு: பாசிஸ்டுகளின் தார்மீக நெறியற்ற, ஜனநாயகமற்ற அரசியல்
நாடே துயரத்தில் மூழ்கி இருந்த போதிலும் எவ்வித தார்மீக நெறியுமின்றி பூட்டானுக்குச் சென்று தன்னுடைய நண்பர்களான அம்பானிக்கும் அதானிக்கும் சேவையாற்றிக் கொண்டிருந்தார், மோடி.
பீகார் தேர்தல் முடிவுகள்: இனி தேர்தல்கள் இப்படித்தான் நடக்கும் | தோழர் அமிர்தா
பீகார் தேர்தல் முடிவுகள்: இனி தேர்தல்கள் இப்படித்தான் நடக்கும் | தோழர் அமிர்தா
https://youtu.be/jTKNprHInRQ
காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram
சாதி, மதம் கடந்து காதலிக்க – மணம் முடிக்க வேண்டும் ஜனநாயகம்… | மண ஏற்பு விழா அழைப்பிதழ்
நாள்: நவம்பர் 29, 2025 சனிக்கிழமை | இடம்: அ.பா.வளையாபதி திருமண மஹால், திருமோகூர், யா. ஒத்தக்கடை, மதுரை.
திப்பு சுல்தான் – 276 | நவம்பர் 20: திப்பு எங்கள் தோழன்! | பரப்புரை இயக்கம்
நவம்பர் 20 : மாவீரன் திப்பு சுல்தான் - 276 ஆம் ஆண்டு பிறந்தநாள்
திப்பு எங்கள் தோழன்!
பரப்புரை இயக்கம்
அன்பார்ந்த உழைக்கும் மக்களே, ஜனநாயக சக்திகளே!
மாவீரன் திப்பு சுல்தானின் பெயரை நமது பாடப்புத்தகங்களின்...
🔴 நேரலை: பீகார் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் 2025
🔴LIVE: பீகார் தேர்தலில் SIR-இன் தாக்கம் | தோழர் வெற்றிவேல் செழியன்
நாள்: 14.11.2025 நேரம்: காலை 10:15 மணி
https://youtube.com/live/r2SgpZRwNEc?feature=share
***
🔴LIVE: பீகார் தேர்தல் முடிவு: பேசப்பட வேண்டிய கோணங்கள் | தோழர் அமிர்தா
நாள்: 14.11.2025...
கொடூரர்களும் தனவந்தர்களும் இந்துராஷ்டிரத்தின் அங்கங்கள்!
ஊடகங்கள் பாபுபாய் ஜிராவாலாவின் மனிதநேயத்தையும் தாராள மனப்பான்மையையும் புகழ்ந்து மட்டுமே பேசியிருக்கின்றன. அவை மறுப்பதற்கில்லை. ஆனால், வங்கி நிர்வாகிகளின் மோசடிகள் குறித்தும், அதன் விளைவாக 30 ஆண்டுகளாக விவசாயிகள் அனுபவித்த துயரங்கள் குறித்தும் பேச மறுத்திருக்கின்றன.
கோவை மாணவி பாலியல் வன்கொடுமை: இளைஞர்களைத் திட்டமிட்டு போதையில் ஆழ்த்தும் அரசு | தோழர் அமிர்தா
கோவை மாணவி பாலியல் வன்கொடுமை:
இளைஞர்களைத் திட்டமிட்டு போதையில் ஆழ்த்தும் அரசு | தோழர் அமிர்தா
https://youtu.be/F5KDq4HSGM0
காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram
தமிழ்நாடு: ஆட்குறைப்பை எதிர்த்து அரசு மருத்துவர்கள் போராட்டம்
ஆட்குறைப்பு மூலம் புதிய மருத்துவமனைகளில் பணி நிரவல் செய்யும் தி.மு.க அரசின் நடவடிக்கையை எதிர்த்து நவம்பர் 11 அன்று தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் அரசு மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தொங்கலில் விடப்பட்ட தொழிலாளர் உரிமைகள்!
மனுஸ்ருதி, பண்டைய சாஸ்திரங்கள் அடிப்படையில் தொழிலாளர் கொள்கை வகுக்கப்படும் என்று அரசின் கொள்கை கூறுகிறது. பண்டைய சாஸ்திரங்களில் சம்பளம் என்ற சொல்லே இல்லை. தொழிலாளர் உரிமை, தொழிற்சங்கம், போன்ற சொற்களே இல்லாமல் தொழிலாளர் துறை ஒரு கொள்கையை வெளியிட்டுள்ளது.












