வினவு செய்திப் பிரிவு
தாயிடம் காட்டாமல் எரிக்கப்பட்ட கோவை சிறுமியின் உடல்! | தோழர் அமிர்தா
தாயிடம் காட்டாமல் எரிக்கப்பட்ட கோவை சிறுமியின் உடல்! | தோழர் அமிர்தா
https://youtu.be/f6E1J-HN49c
காணொளியைப் பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads
செயலிழந்து போன நிலைக்குழுக்கள்: நாடாளுமன்றம் பாசிசமயமாகி வருவதன் நீட்சி
மக்கள் பிரதிநிதிகள் எனப்படுவோர், மக்களை எந்தளவிற்கு வேண்டுமானாலும் ஏய்க்கலாம்; ஆனால் அவர்கள் மீது எந்த சட்ட நடவடிக்கையும் எடுக்க முடியாது என்பதே இந்திய ‘ஜனநாயகத்தின்’ இழிநிலை. இதற்கு இந்திய அரசியலமைப்பு பக்கபலமாக இருக்கிறது.
மே 24: உற்சாகமாக நடந்து முடிந்த ம.அ.க-வின் 5-ஆவது பொதுக்குழு கூட்டம்
மே 24: உற்சாகமாக நடந்து முடிந்த ம.அ.க-வின்
5-ஆவது பொதுக்குழு கூட்டம்
https://youtu.be/V1VBGCu7EZQ
காணொளியைப் பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads
காபூல் போதை மறுவாழ்வு மையம் மீதான தாக்குதல்: தொடரும் பாகிஸ்தானின் போர்க்குற்றங்கள்
போர் அறிவிக்கப்படுவதற்கு முன்புவரை, தீவிரவாத முகாம்கள் மீது மட்டும் தாக்குதல் நடத்தி வந்த பாகிஸ்தான், போர் தொடங்கிய பின்னர், அப்பாவி பொதுமக்கள் மீதும் வான்வழித் தாக்குதலை நடத்தி மக்களைக் கொன்று வருகிறது.
விஜய் கட்சி – போலிச் செய்திகள்: ஆபத்து என்ன?
விஜய் கட்சி - போலிச் செய்திகள்: ஆபத்து என்ன?
https://youtu.be/e70VXd-wHSU
நன்றி: விகடன்
காணொளியைப் பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads
கோழிப் பண்ணை விவசாயிகள்: அரசியல் மற்றும் தீர்வுக்கான திசைவழி | பாகம் 3
கோழிப்பண்ணை விவசாயிகள் பிரச்சினை என்பது இந்தியாவின் வேளாண் உற்பத்தி மற்றும் தொழில்துறை உற்பத்தி சார்ந்த அரசின் கொள்கை முடிவோடு தொடர்புடைய பிரச்சினையாகும். கறிக்கோழி உற்பத்தியில் கார்ப்பரேட் ஆதிக்கத்தை ஆதரிக்கும் அரசின் கொள்கை முடிவுகளை மாற்றியமைக்காமல், வெறுமனே கூலி உயர்வு போராட்டம் மட்டும் இந்தப் பிரச்சினைகளைத் தீர்த்துவிடப் போவதில்லை.
அமெரிக்காவிடம் சரணடைந்த அதானி – அடகு வைக்கப்பட்ட நாட்டு நலன்
அதானி குழுமம் அமெரிக்காவில் செய்ய ஒப்புக்கொண்டுள்ள 10 பில்லியன் டாலர் முதலீடு என்பது, பெயரளவில் அவர்களுடையதாக இருந்தாலும், உண்மையில் அது இந்தியப் பொதுமக்களின் சேமிப்பையும், நாட்டின் பொருளாதார இறையாண்மையையும் உறிஞ்சி அங்கே கொண்டு சேர்க்கப்படும் மக்கள் பணமே ஆகும்.
சிரையா இணையத் தொடர்: திருமணம் எனும் போர்வையில் நடக்கும் பாலியல் சுரண்டல்
நெஞ்சை உலுக்கும் கணத்தில், வேறு வழியே இல்லாத பூஜா, தன் பிறப்புறுப்பைத் தானே பிளேடால் காயப்படுத்திக்கொண்டு தனக்கு மாதவிடாய் இருப்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்துகிறாள். பார்ப்போரின் நெஞ்சைப் பதைபதைக்க வைக்கும் இக்காட்சி, இந்தியக் குடும்பக் கட்டமைப்புக்குள் பெண்கள் அனுபவிக்கும் சொல்லொணாத் துயரத்தின் உச்சக்கட்ட சாட்சியாக நெஞ்சில் தைக்கிறது.
மே 22, ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்ட தியாகிகளின் 8-ஆம் ஆண்டு நினைவுநாள்!
எட்டு வருடங்கள் ஆன பின்னும் கொலையுண்ட தியாகிகளுக்கு உண்மையான நீதி கிடைக்கவில்லை. 15 ஸ்டெர்லைட் தியாகிகளின் இழப்பு நமது நெஞ்சை உலுக்குகிறது. ஆனால், இதுவரை குற்றவாளிகள் தண்டிக்கப்படாமல் அதிகாரத்தின் தாழ்வாரங்களில் சுதந்திரமாகச் சுற்றித் திரிகின்றனர்.
வணிக சிலிண்டர் விலையேற்றம்: ம.அ.க., பு.ஜ.தொ.மு. கண்டன ஆர்ப்பாட்டம் | ராணிப்பேட்டை
சிலிண்டர் தட்டுப்பாட்டை கட்டுப்படுத்தாமலும் வணிக சிலிண்டர் விலையை உயர்த்தியும் சாமானிய மக்களின் வாழ்வாதாரத்தையும் பொருளாதாரத்தையும் நசுக்கும் ஒன்றிய பா.ஜ.க. அரசை கண்டித்து, கடந்த மே 16, 2026 அன்று, ராணிப்பேட்டை மாவட்டம் பனப்பாக்கம் பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆகாஷ் கொட்டடிப் படுகொலை: மதுரையில் ஜனநாயக சக்திகள் ஆர்ப்பாட்டம்
உடனடியாக சி.பி.சி.ஐ.டி. குற்றப் பத்திரிகையைத் தாக்கல் செய்யக் கோரியும், முதல் தகவல் அறிக்கையில் திருப்புவனம் ஆய்வாளர் திலீபன், மானாமதுரை சார்பு ஆய்வாளர் குகன் உட்பட 16 போலீசுதுறை கொலையாளிகளின் பெயரைச் சேர்க்கக் கோரியும், அவர்களைக் கைது செய்யக் கோரியும் மதுரையில் உள்ள ஜனநாயக சக்திகள் ஒருங்கிணைந்து, கடந்த மே 15, 2026 அன்று காலை 10:30 மணியளவில் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
பாலியல் வன்புணர்ச்சி மையங்கள்: பாலியல் பயங்கரவாதத்தின் புதிய பரிமாணம்
இன்று, இந்த வக்கிரங்கள் கைப்பேசி வழியாக வீட்டின் படுக்கையறைக்கே ஊடுருவியுள்ளன. ஆண்கள் தாங்கள் திரையில் காணும் வக்கிரங்களை நிஜ வாழ்க்கையில் ‘பரிசோதிக்கின்ற’, அதற்கு தங்களது மனைவிகளையே பலியாக்குகின்ற பேரவலம் உருவாகியுள்ளது.
டெல்லியில் மீண்டும் ஒரு “நிர்பயா” | தோழர் அமிர்தா
டெல்லியில் மீண்டும் ஒரு “நிர்பயா” | தோழர் அமிர்தா
https://youtu.be/_JlnAWGKUHg
காணொளியைப் பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads
ஹோமியோபதியில் முதுநிலை பட்டப்படிப்பு வேண்டி மாணவர்கள் தொடர் போராட்டம்
ஹோமியோபதியில் அரசு கல்லூரியிலேயே முதுநிலை பட்டப்படிப்பு வேண்டும்; ஆரம்ப சுகாதார நிலையம் முதல் மாவட்ட அரசு மருத்துவமனை வரை ஹோமியோபதிக்கான உள்கட்டமைப்பு உருவாக்கி வேலைவாய்ப்பினை வழங்கிட வேண்டும் போன்ற கோரிக்கைகளை முன்வைத்து, திருமங்கலம் அரசு ஓமியோபதி மருத்துவக் கல்லூரியில் மாணவர்கள் மூன்று நாட்களாகப் போராடி வருகின்றனர்.
பெட்ரோல், டீசல் விலை உயர்வு: மக்கள் தலையில் இடியை இறக்கிய பாசிச மோடி அரசு!
சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறையும் போது அதன் பலனை மக்களுக்குக் கடத்தாத இந்த அரசு, விலை உயரும் போது மட்டும் அந்தச் சுமையை உடனடியாக மக்கள் தலைமீது சுமத்துவது எந்த விதத்தில் நியாயம்?















