Wednesday, July 2, 2025
முகப்பு ஆசிரியர்கள் Posts by வினவு செய்திப் பிரிவு

வினவு செய்திப் பிரிவு

வினவு செய்திப் பிரிவு
4168 பதிவுகள் 3 மறுமொழிகள்

“மாபெரும் ஆயுதம்” கொள்கை அறிக்கை வெளியீட்டு நிகழ்ச்சி | தூத்துக்குடி | செய்தி – புகைப்படம்

மக்கள் அதிகாரக் கழகம் கொள்கை அறிக்கையான ”மாபெரும் ஆயுதம்” ஆவணத்தின் வெளியீட்டு நிகழ்வு தூத்துக்குடியில் ஏ.ஐ.சி.சி.டி.யு சங்க அலுவலகத்தில் 01/06/2025 அன்று நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளர்களாக சி.பி.ஐ (எம்-எல்) லிபரேஷன் தோழர் முருகன்...

அசோகா பல்கலை பேராசிரியர் கைது – ஆபரேஷன் சிந்தூர் குறித்துக் கேள்வி கேட்டால் தேசத் துரோகமாம்!

மஹ்முதாபாத் கைது செய்யப்பட்டதை எதிர்த்து 1,200க்கும் மேற்பட்ட கல்வியாளர்கள் கையெழுத்திட்டு அரசிற்குக் கடிதம் எழுதியுள்ளனர்.

பரந்தூர்: கார்ப்பரேட் சேவைக்காக நீர் வழித்தடங்களை மாற்றியமைக்கும் திமுக அரசு

விமான நிலையத்திற்காக நீர் வழித்தடத்தை மாற்றியமைக்கு இதே தி.மு.க அரசு தான் அனகாபுத்தூரில் ஆற்று நீர்நிலை வழித்தட ஆக்கிரமிப்பு எனக் கூறி மக்களை வெளியேற்றிக் கொண்டிருக்கிறது

மனநல ஆலோசகர்களும், அரசுக் கட்டமைப்பின் அலட்சியமும்

படிப்பு சொல்லிக் கொடுப்பதற்கு மட்டும்தான் நாங்கள் பொறுப்பு. மற்றபடி வேலை தேடுவது உன் பிரச்சினை. உளவியல் பிரச்சினை ஏற்பட்டால் தீர்த்துக் கொள்வதும் உன் பிரச்சினை என்று உளவியல் சார்ந்து படிப்பவர்களை வீதியில் தள்ளி விட்டுள்ளது.

ஈவிரக்கமின்றி 8,000 வீடுகளை இடித்துத் தள்ளிய குஜராத் பா.ஜ.க அரசு

தேசப் பாதுகாப்பு என்று நயவஞ்சகமாக முஸ்லீம்களின் வீடுகளை இடித்துத் தரைமட்டமாக்கியுள்ளது. இந்த புல்டோசர் இடிப்புகள் என்பவை நிறுவனமயமாக்கப்பட்ட இஸ்லாமிய வெறுப்பின் பரந்த வடிவத்தின் ஒரு பகுதியாகத்தான் நாம் பார்க்க வேண்டும்.

மக்கள் அதிகாரக் கழக கொள்கை அறிக்கை வெளியீட்டு நிகழ்ச்சி | மதுரை கிழக்கு

நாள்: 01.06.2025, ஞாயிற்றுக்கிழமை | நேரம்: காலை 10.30 மணி | இடம்: அவனியாபுரம், மதுரை.

அதானியின் கொள்ளைக்குத் துணைபோன செபி தலைவரை விடுவித்த லோக்பால்!

லோக்பால் போன்று இன்னும் எத்தனை விசாரணை அமைப்புகள் அமைக்கப்பட்டாலும் அவை கார்ப்பரேட் கொள்ளை கும்பல்களை தண்டிக்காது என்பதே எதார்த்தமான உண்மை.

உற்சாகமாக நடைபெற்ற “மாபெரும் ஆயுதம்” கொள்கை அறிக்கை வெளியீட்டு நிகழ்ச்சி | கோவை

கோவையில் 30-05-2025 அன்று மக்கள் அதிகாரக் கழகத்தின் கொள்கை அறிக்கை “மாபெரும் ஆயுதம்” வெளியீட்டு நிகழ்ச்சி உற்சாகமாக நடைபெற்றது. இந்த நிகழ்வை மக்கள் அதிகாரக் கழகம் கோவை மாவட்டச் செயலாளர் தோழர் ராஜன் தலைமையேற்று...

மக்கள் அதிகாரக் கழக கொள்கை அறிக்கை வெளியீட்டு நிகழ்ச்சி | கடலூர்

நாள்: 01.06.2025, ஞாயிற்றுக்கிழமை| நேரம்: மாலை 5.00 மணி | இடம்: கருமாரப்பேட்டை, மஞ்சக்குப்பம், கடலூர்.

மக்கள் அதிகாரக் கழக கொள்கை அறிக்கை வெளியீட்டு நிகழ்ச்சி | தூத்துக்குடி

நாள்: 01.06.2025 | நேரம்: காலை 10 மணி | இடம்: AICCTU தொழிற்சங்கம் அலுவலகம், பீச் ரோடு, தூத்துக்குடி

கேரளா: கடலில் மூழ்கிய கப்பலால் சுற்றுச்சூழல் பேராபத்து!

கரை ஒதுங்கும் அமிலப் பொருட்களால் சுற்றுச்சூழலுக்கு ஆபத்து ஏற்படும் நிலை உருவாகியுள்ளது. மேலும் கப்பலிலிருந்த 84.44 மெட்ரிக் டன் டீசல் மற்றும் 367.1 மெட்ரிக் டன் பர்னஸ் ஆயில் உள்ளிட்ட எரிபொருள்களும் கடலில் கலக்கும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.

மக்கள் அதிகாரக் கழக கொள்கை அறிக்கை வெளியீட்டு நிகழ்ச்சி | கோவை

நாள்: 30.05.2025 | நேரம்: மாலை 5.00 மணி | இடம்: தாசபளஞ்சிக மண்டபம், காந்திபுரம்

தோழர் கம்பூர் செல்வராஜ் மீது பி.சி.ஆர் பொய் வழக்கு | ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள்

தோழர் கம்பூர் செல்வராஜ் மீது பி.சி.ஆர் பொய் வழக்கு | ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் தோழர் கம்பூர் செல்வராஜ் மீது போடப்பட்ட பி.சி.ஆர் பொய் வழக்கை ரத்து செய்யக்கோரி மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு...

மாபெரும் ஆயுதம்: வெளியானது, மக்கள் அதிகாரக் கழக கொள்கை அறிக்கை!

சென்னையில் 27.05.2025 மாலை மக்கள் அதிகாரக் கழகத்தின் கொள்கை அறிக்கையான “மாபெரும் ஆயுதம்” ஆவணம் வெளியீட்டு நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்வை மக்கள் அதிகாரக் கழகம் மாநிலப் பொருளாளர் தோழர் அமிர்தா தலைமையேற்று நடத்தினார். அமைப்பில்...

கீழடியை கருவறுக்கும் ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி கும்பலின் தொல்லியல் துறை!

கண்முன்னே கிடைத்த கீழடி தமிழ் நாகரீகத்தை இருட்டடிப்பு செய்யும் ஒன்றிய அரசு, இல்லாத சமஸ்கிருத நாகரீகத்தைத் தேடிக் கொண்டிருக்கிறது.