வினவு செய்திப் பிரிவு
கொல்கத்தா சட்டக்கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை: மம்தா அரசே குற்றவாளி!
ஆர்.ஜி.கர் அரசு மருத்துவக் கல்லூரியில் மருத்துவ மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தின் சுவடுகள் கூட அழியாத நிலையில் சட்டக் கல்லூரி மாணவிக்கு இக்கொடூரம் அரங்கேறியுள்ளது.
சத்தீஸ்கர்: 14 கிராமங்களை அழித்து அதானிக்கு நிலக்கரிச் சுரங்கம்
பல ஆண்டுகளாக அதானி பவர் நிறுவனம் அமைக்கவிருக்கும் இந்த நிலக்கரி சுரங்கத் திட்டத்தை எதிர்த்து மக்கள் தங்களது உணர்வுகளை அரசுக்கு உணர்த்தும் வகையில் பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்துள்ளனர்.
தெலங்கானா ரசாயன ஆலை விபத்து: அரசின் அலட்சியமே காரணம்!
விபத்தில் சிக்கிய தொழிலாளர்கள் பலரின் உடல்கள் கருகிய நிலையில் மீட்கப்பட்டதால் டி.என்.ஏ பரிசோதனை செய்து நபர்களை அடையாளம் காண வேண்டிய அவலநிலை ஏற்பட்டுள்ளது.
சிவகங்கை – திருப்புவனம் லாக்கப் டெத்! | தீர்வு என்ன? | தோழர் மருது
சிவகங்கை - திருப்புவனம் லாக்கப் டெத்! | தீர்வு என்ன? | தோழர் மருது
https://youtu.be/J9yfAaBYbzc
காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram
12 மணிநேர வேலை நேரம்: ஐ.டி ஊழியர்களை வஞ்சிக்கும் கர்நாடகா அரசு
இரண்டு ஷிப்ட் முறை வந்தால் ஏறக்குறைய ஐந்து முதல் ஆறு லட்சம் பேர் வேலை இழக்கக் கூடும் என்று மதிப்பிடப்பட்டிருக்கிறது. வேலை நேரத்தை நீட்டிப்பதால் உற்பத்தி பெருகும் என்பது தவறான கருத்து என்பதுடன் தோல்வியடைந்த ஒன்றாகும்.
“மாபெரும் ஆயுதம்” கொள்கை அறிக்கை வெளியீட்டு நிகழ்ச்சி | நெல்லை | செய்தி – புகைப்படம்
மக்கள் அதிகாரக் கழகத்தின் “மாபெரும் ஆயுதம்” என்ற கொள்கை அறிக்கை வெளியீட்டு நிகழ்ச்சி ஜூன் 29 அன்று நெல்லை மேலப்பாளையத்தில் எழுச்சிகரமாக நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு மக்கள் அதிகாரக் கழகத்தின் நெல்லை மாவட்டச்...
மகாராஷ்டிரா பந்தர்பூர் யாத்திரை: இறைச்சிக் கடைகளை மூட உத்தரவிட்ட பட்னாவிஸ் அரசு!
யாத்திரையின் போது யாத்திரிகர்கள் இறைச்சி சாப்பிடுவதைத் தவிர்த்து வந்தாலும், மற்ற கிராமவாசிகள் இறைச்சி சாப்பிடுவதென்பது ஒரு பிரச்சினையாக இருந்ததில்லை. ஆனால் மகாராஷ்டிராவில் பாசிச கும்பல் ஆட்சிக்கு வந்த பிறகு படிப்படியாக இந்த நிலை மாற்றப்பட்டு வருகிறது.
மக்கள் அதிகாரக் கழக கொள்கை அறிக்கை வெளியீட்டு நிகழ்ச்சி | திருநெல்வேலி
நாள்: 29.06.2025 (ஞாயிறு) | நேரம்: காலை 10:30 மணி | இடம்: மேலப்பாளையம், நெல்லை.
மோடி 3.0: தீவிரமடையும் சிறுபான்மையினர் மீதான தாக்குதல்கள்
மோடி மூன்றாவது முறையாக பதவியேற்ற ஜூன் 7, 2024 முதல் ஜூன் 7, 2025 வரை 947 வெறுப்புணர்வு சார்ந்த குற்றங்கள் பதிவாகியுள்ளன.
மாலிப்டினம் சுரங்க திட்டம்: பழனி மலைக்கு குறிவைக்கும் பாசிச கும்பல்!
“முருகன் மீது உண்மையான அக்கறை இருந்தால் மலை முழுவதும் தங்கமாக இருந்தாலும் எதற்காக ஆய்வு செய்ய வேண்டும் என்ற கேள்வியை முன்வைக்கிறோம்.”
மதுரை ஆதீனம் மீது வழக்குப் பதிவு! | பொய்யர்களை தமிழ்நாடு முறியடிக்கும்!
மதுரை ஆதீனம் மீது வழக்குப் பதிவு!
ஆர்.எஸ்.எஸ் - பி.ஜே.பி பொய்யர்களை தமிழ்நாடு முறியடிக்கும்!
தோழர் ரவி
https://youtu.be/xL0lH0Jdj2s
காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram
மாணவர் சங்க தேர்தலை நடத்த மறுக்கும் புது கல்லூரி நிர்வாகம் | தோழர் அறிவு
மாணவர் சங்க தேர்தலை நடத்த மறுக்கும் புது கல்லூரி நிர்வாகம் | தோழர் அறிவு
https://youtu.be/90jdjXMc7kw
காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram
தமிழையும் தமிழ்நாட்டு மக்களையும் வஞ்சிக்கும் மோடி அரசு!
வெறும் 24,821 பேர் மட்டும் பேசக்கூடிய, அழியும் தருவாயில் உள்ள சமஸ்கிருத மொழிக்கு ஆயிரக்கணக்கான கோடிகளில் நிதி ஒதுக்கப்படுகிறது.
தேவனஹள்ளி விவசாயிகளின் நிலங்களைப் பறிக்கும் கர்நாடக அரசு | தோழர் அமிர்தா
தேவனஹள்ளி விவசாயிகளின் நிலங்களைப்
பறிக்கும் கர்நாடக அரசு | தோழர் அமிர்தா
https://youtu.be/pTF1jCHJ00o
காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram
திருப்பரங்குன்றம்: மாறுபட்ட தீர்ப்புகள்! காக்க காக்க தமிழ்நாடு காக்க! | தோழர் மருது
திருப்பரங்குன்றம்: மாறுபட்ட தீர்ப்புகள்!
காக்க காக்க தமிழ்நாடு காக்க! | தோழர் மருது
https://youtu.be/qIZr07niDuA
காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram