-
வினவு செய்திப் பிரிவு wrote a new post 1 year ago
பாட்டாளி வர்க்க ஆசான் எங்கெல்ஸின் நினைவை நெஞ்சிலேந்துவோம்! | ஆகஸ்ட் 5
பாட்டாளி வர்க்க ஆசான் எங்கெல்ஸின் நினைவை நெஞ்சிலேந்துவோம்! | ஆகஸ்ட் 5 சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube
-
வினவு செய்திப் பிரிவு wrote a new post 1 year ago
தமிழ்நாட்டு மீனவர்கள் மீது தொடர் தாக்குதலை நடத்தி அட்டூழியத்தில் ஈடுபடும் இலங்கைக் கடற்படை
கடந்த ஜூலை 31 அன்று மாலை இராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்கள் சுமார் 1500 பேர் […]
-
வினவு செய்திப் பிரிவு wrote a new post 1 year ago
இமாச்சலப் பிரதேசம், உத்தரகாண்டில் மேகவெடிப்பு: மக்களைப் பற்றிக் கவலைப்படாத மோடி அரசு
கேரளா மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவு 350க்கும் மேற்பட்ட உயிரிழப்புகளை ஏற்படுத்தியுள […]
-
வினவு செய்திப் பிரிவு wrote a new post 1 year ago
வயநாடு நிலச்சரிவு: மக்கள் உயிரைக் குடித்த சுற்றுலா பொருளாதாரம்
கேரள மாநிலம் வயநாட்டில் மேற்குத் தொடர்ச்சி மலையில் ஜூலை 30 அன்று அதிகாலையில் நடந்த நிலச்சரிவு 350 பேரை பலி கொண்டு விட் […]
-
வினவு செய்திப் பிரிவு wrote a new post 1 year ago
இந்தியாவில் 19.46 கோடி பேருக்கு ஊட்டச்சத்து குறைபாடு: சோஃபி அறிக்கை
ஜூலை 24 அன்று இந்த ஆண்டிற்கான “உலகில் உணவுப் பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து நிலவரம்” (‘State of Food Security and Nu […]
-
வினவு செய்திப் பிரிவு wrote a new post 1 year ago
மேற்குத் தொடர்ச்சி மலையின் பாதுகாப்பு குறித்த 6வது வரைவறிக்கை: மோடி – அமித்ஷா கும்பலின் பித்தலாட்டம்!
கேரள மாநிலத்தின் வயநாட்டில் நிலச்சரிவு ஏற்பட்டிருக்கும் நிலையில் வயநாடு உட்பட மேற்குத் தொடர்ச்சி மலையின் 56, […]
-
வினவு செய்திப் பிரிவு wrote a new post 1 year ago
திருப்பூர்: கழிப்பறைக்குள் தங்கவைக்கப்பட்ட வடமாநில தொழிலாளர்கள்!
திருப்பூர்: கழிப்பறைக்குள் தங்கவைக்கப்பட்ட வடமாநில தொழிலாளர்கள்! மக்கள் அ […]
-
வினவு செய்திப் பிரிவு wrote a new post 1 year ago
தொடர்ந்து எச்சரிக்கும் சூழலியலாளர்கள், மதிக்காத ஒன்றிய – மாநில அரசுகள்!
கேரளத்தின் வடகிழக்கு மாவட்டமான வயநாட்டில் ஜூலை 30 அதிகாலை நிகழ்ந்த நிலச்சரிவில் 300-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளன […]
-
வினவு செய்திப் பிரிவு wrote a new post 1 year ago
திருவாரூர் ஆனைத் தென்பாதி: மக்கள் போராட்டத்திற்குப் பணிந்து பட்டா வழங்க அரசு உத்தரவாதம்
திருவாரூர் மாவட்டம் அம்மையப்பன் ஊராட்சிக்கு உட்பட்ட ஆனைத் தென்பாதி என்ற கிராமத்தில் 50-க் […]
-
வினவு செய்திப் பிரிவு wrote a new post 1 year ago
“மக்களைத் தேடி மருத்துவ” ஊழியர்களை அராஜகமாகக் கைதுசெய்த திமுக அரசு
தங்களுக்கு வழங்கப்படும் சொற்ப ஊதியத்தை உயர்த்தி வழங்கக்கோரி சென்னையில் போராட்டம் நடத்த வந்த “மக்களைத் தேடி ம […]
-
வினவு செய்திப் பிரிவு wrote a new post 1 year ago
டெல்லி: தனியார் பயிற்சி மையத்தின் இலாபவெறியால் 3 மாணவர்கள் படுகொலை!
டெல்லியிலுள்ள பழைய ராஜேந்திரா நகர், படேல் நகர், கரோல் பாக் உள்ளிட்ட பகுதிகளில் நுழைவுத் தேர்வுகளுக்கான எண்ணற்ற தன […]
-
வினவு செய்திப் பிரிவு wrote a new post 1 year ago
வயநாடு நிலச்சரிவு: தோண்டத் தோண்ட உடல்கள்
கடந்த செவ்வாய்கிழமை (30.07.2024) அதிகாலை 2 மணி மற்றும் 4.30 மணிக்கு ஏற்பட்ட அடுத்தடுத்த நிலச்சரிவுகளால […]
-
வினவு செய்திப் பிரிவு wrote a new post 1 year ago
மூன்று குற்றவியல் சட்டங்கள்: தமிழ்நாடு – புதுச்சேரி வழக்கறிஞர்கள் டெல்லியில் போராட்டம்
மோடி அரசின் மூன்று புதிய குற்றவியல் சட்டங்களை எதிர்த்து, தமிழ்நாடு – புதுச்சேரி மாநிலங்களைச் சேர் […]
-
வினவு செய்திப் பிரிவு wrote a new post 1 year ago
தடம் புரளும் ரயில்கள்: இவை வெறும் விபத்துகளா?
இன்று (30.07.2024) காலை மும்பை ஹௌரா ரயில் சார்கன் சந்திரபூர் சந்திப்பருகே தடம் புரண்டுள்ளது. 18 பெட்டிகள் தடம் ப […]
-
வினவு செய்திப் பிரிவு wrote a new post 1 year ago
உயிருக்கு பயந்து ஓடிய மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதை ஜீரணிக்க முடியாது: உயர்நீதிமன்றம் கண்டனம்
2018 ஆம் ஆண்டு எடப்பாடி பழனிசாமி தலைமையிலான முந்தைய அதிமுக ஆட்சியின் போது, தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு […]
-
வினவு செய்திப் பிரிவு wrote a new post 1 year ago
கேரளா கனமழை: வயநாட்டில் பயங்கர நிலச்சரிவு
தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில் கேரளாவில் வரலாறு காணாத கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக […]
-
வினவு செய்திப் பிரிவு wrote a new post 1 year ago
இஸ்ரேலின் தாக்குதலால் காசாவின் நகரங்களை விட்டு வெளியேறும் பாலஸ்தீனியர்கள் | புகைப்படக் கட்டுரை
தெற்கு மற்றும் மத்திய காசாவில் அடர்த்தியான மக்கள்தொகை கொண்ட நகரங்களில் இஸ்ரேலிய படைகள் அழுத்தத்தை அதிகரித்து வருவதால் […]
-
வினவு செய்திப் பிரிவு wrote a new post 1 year ago
பொட்டலூரணி கள ஆய்வு | நெல்லை மக்கள் அதிகாரம்
தூத்துக்குடி பொட்டலூரணி கிராமத்தில் மீன் கழிவு சுத்திகரிப்பு ஆலையால் காற்று மாசுபாடு ஏற்பட்டு ஊரில் வாழ முடியாத நி […]
-
வினவு செய்திப் பிரிவு wrote a new post 1 year ago
🔴LIVE: | டெல்லி | மூன்று புதிய குற்றவியல் சட்டங்களுக்கு எதிரான வழக்கறிஞர் போராட்டம்
🔴LIVE: | டெல்லி | மூன்று புதிய குற்றவியல் சட்டங்களுக்கு எதிரான வழக்கறிஞர் போராட்டம் பகுதி 1 பகுதி 2 காணொளிகளை பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube
-
வினவு செய்திப் பிரிவு wrote a new post 1 year ago
தொடக்கக் கல்வி ஆசிரியர்களை போராடவிடாமல் கைது செய்யும் திமுக அரசு
தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியர் சங்கங்களின் சார்பில் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று ( […]
- Load More
முகப்பு வினவு செய்திப் பிரிவு