-
புதிய கலாச்சாரம் wrote a new post 2 months ago
வந்தே மாதரம் தேசபக்தி முழக்கமா? | மீள்பதிவு
வந்தே மாதரம் பாடலின் 150-வது ஆண்டையொட்டி நாடாளுமன்றத்தில் டிசம்பர் 8 முதல் விவாதங்கள் நடைபெற்று வருகிறது […] -
புதிய கலாச்சாரம் wrote a new post 1 year, 1 month ago
நூல் அறிமுகம் : தென்னிந்தியாவைக் கண்டேன் | மீள்பதிவு
இன்று தோழர் அமீர் ஐதர் கான் அவர்களின் நினைவு தினம். இந்தியத் துணைக்கண்டத்தின் துவக்க காலப் பொதுவுடைமை […] -
புதிய கலாச்சாரம் wrote a new post 1 year, 3 months ago
மண்ணுக்கேற்ற மார்க்சியமா? மரபு வழி மார்க்சியமா? | மீள்பதிவு
ரஷ்ய சோசலிச புரட்சி நாளை ஒட்டி மார்க்சியத்தை சமூக சூழலுடன் பொருத்துவது, சமூகத்தின் […] -
புதிய கலாச்சாரம் wrote a new post 14 years ago
முன்னுரை:
1996-97ஆம் ஆண்டுகளில் தென்மாவட்டங்களில் நடந்த கொடியங்குளம் ‘கலவரத்தை’ உங்களில் சிலர் அறிந்திருக்கலாம். உண்மையில் இந்தக் ‘கலவரத்தில்தான்’ தாழ்த்தப்பட்ட மக்கள் ஆதிக்க சாதியினரின் சமூக வன்முறைக்கு எ […]
-
புதிய கலாச்சாரம் wrote a new post 14 years ago
ஸ்ரீமுகம் பெறுதல்:
ஸ்ரீ ஜகத்குரு, சங்கரமடம், காஞ்சிபுரம்.ஜகத்குரு ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் பாதாரவிந்தங்களுக்கு மயிலாப்பூர் சுப்புணி நமஸ்காரம்.
கொஞ்சகாலமாவே இந்து மததுக்கும், இந் […]

-
புதிய கலாச்சாரம் wrote a new post 14 years ago
முன்னுரை:
தமிழ் சினிமாவில் கோடிகளில் வாங்கும் நட்சத்திரங்களின் சம்பளமும், சம்பள உயர்வும் உடனுக்குடன் முடிவு செய்யப்பட்டு விடும். ஆனால் அன்றாடக் கூலியாக வேலை செய்யும் தொழிலாளிகளின் ஊதிய உயர்வு மட்டும் மறு […]

-
புதிய கலாச்சாரம் wrote a new post 14 years, 1 month ago
மார்க்சியத்தை ஏற்கிறேன்; ஆனால் கட்சியில் இருக்க மாட்டேன் என்று ஒருவர் கூறினால் அவர் வேறு எதுவாகவோ இருக்க முடியுமே தவிர கம்யூனிஸ்ட்டாக இருக்க முடியாது. தொழிலாளி வர்க்கத்தின் உயிரே கட்சி அமைப்ப […]

-
புதிய கலாச்சாரம் wrote a new post 14 years, 1 month ago
‘முன்னாள் விமானப்படை அதிகாரியான அஞ்சலி குப்தா தற்கொலை செய்து கொண்டார்…’ என்ற செய்தி ஆங்கில நாளிதழ்களின் துணுக்குச் செய்தியாக வந்திருந்ததை நீங்கள் கவனித்திருக்க மாட்டீர்கள். தற்கொலை செய்து கொள்ளும் காரணுங்கள […]

-
புதிய கலாச்சாரம் wrote a new post 14 years, 1 month ago
கி.பி. 1860-ஆம் வருடம், ஜூன் மாதம். இங்கிலாந்து, ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக வளாகம் மக்கள் வெள்ளத்தால் ததும்புகிறது; பற்பல நாடுகளிலிருந்து வருகை தந்திருக்கும் அறிஞர் பெருமக்கள், என்னதான் நடக்கும் என்று கிச […]

-
புதிய கலாச்சாரம் wrote a new post 14 years, 1 month ago
”வந்தே மாதரம். ஏழெட்டு தடவை சொல்லிப் பாருங்கள், நாவினிக்கும், தொண்டை இனிக்கும்” என்று ஒரு தனியார் தொலைக்காட்சியில் விளம்பரம் செய்து கொண்டிருந்தார் எழுத்தாளர் சிவசங்கரி. அதென்ன சர்க் […]

-
புதிய கலாச்சாரம் wrote a new post 14 years, 7 months ago
வந்தே மாதரம் பாடமறுப்பவன் தேச விரோதியா?கண்ணை மறைக்கும் காவிப் புழுதி சிறுபான்மையினர்க்கு எதிரான ஆர். […]
-
புதிய கலாச்சாரம் wrote a new post 15 years, 6 months ago
சமீபத்தில் சாதி மறுப்பு மறுமணம் ஒன்றை ம.க.இ.க.வின் சார்பில் நடத்தி வைத்தோம். இரு வீட்டாருக்கும் இதில் உடன்பாடு இல்லை. எனினும் நண்பர்களும், தோழர்களும், ஆதரவு காட்டும் ஒரு சில உறவினர்களும் திரண்டிருக்க மணவிழா இனிதே […]

-
புதிய கலாச்சாரம் wrote a new post 15 years, 7 months ago
உயிர் என்பதை பொருள்முதல்வாதத்தின் எல்லைக்கு அப்பாற்பட்ட விடை காண முடியாத புதிராகச் சித்தரித்து வாதிட்டவர்களுக்கு இயற்கையின் இயக்கவியல் என்ற தனது நூலில் (1886) எங்கெல்ஸ் பதில் அளித்தார். இயங்கியல் பொருள்மு […]

-
புதிய கலாச்சாரம் wrote a new post 15 years, 7 months ago
புதிய கலாச்சாரம் ஜூலை 2010 மின்னிதழ் (PDF) பெற இங்கே அழுத்தவும்
இதழில் இடம் பெற்றுள்ள கட்டுரைகள்:
தண்ணிப்பானை ஜாக்கிரதை
முள்ளிவாய்க்கால் – போபால்
செம்மொழி மாநாடு: கருணாநிதி தமி […]
-
புதிய கலாச்சாரம் wrote a new post 16 years, 7 months ago
பரகாலஜீயர் மடத்தில் பாலியல் வக்கிரங்கள்!
தில்லைக் கோவிலை அரசு மேற்கொண்டதை அடுத்து அதிர்ச்சியடைந்த இந்து மதவெறி அமைப்புக்கள் அரசு நிர்வாகத்தால் அந்தக் கோவில் […] -
புதிய கலாச்சாரம் wrote a new post 16 years, 7 months ago
'புனிதமும்' வக்கிரமும்: திருச்சபையின் இருமுகங்கள் !
இந்தியாவின் கிறித்தவப் பாதிரியார்கள், கன்னியாஸ்திரிகள் எண்ணிக்கையில் அறுபது சதவீதத்தை அளிக்கும் கேரளாவில் […] -
புதிய கலாச்சாரம் wrote a new post 16 years, 11 months ago
தமழக மக்களது சமூக அறிவுத் தரத்தை குமுதம் பத்திரிகை நிர்ணயிக்கிறது என்று சொன்னால் அது மிகையல்ல. தற்போது இந்தப் பணியினை தமிழ் சேனல்கள் செய்து வருகிறது என்றாலும் இவையும் குமுதத்தின் பாணியினையே பின்பற் […]

-
புதிய கலாச்சாரம் wrote a new post 17 years, 1 month ago
கட்அவுட் ஆடம்பர விளம்பரங்களை
கைவிட வேண்டும்!
கையில் தீச்சட்டி ஏந்தி
தீ மிதிக்கும் மூடத்தனம் ஒழிய வேண்டும்!
– இது கருணாநிதியின் ஊருக்கு உபதேசங்கள்.
“பெருசு அப்படித்தான் வயசான காலத்துல
பேசிவ […]
-
புதிய கலாச்சாரம் wrote a new post 17 years, 1 month ago
“பதில் கிடைக்காத கேள்விகள் பல எனக்குள் வாழ்கின்றன தேவதூஷணமாகிவிடும் என்பதால் அவற்றை வெளியிட அஞ்சுகிறேன் ஒருவேளை கடவுள் இருந்தால் என்னை மன்னித்துக் கொள்ளுங்கள் என் சிந்னைகளை சொர்க்கத்த […]

-
புதிய கலாச்சாரம் wrote a new post 17 years, 2 months ago
ஞாநியின் ‘தவிப்பு’ – நாவல் விமரிசனம்
“துப்பாக்கிக் குழாயிலிருந்து அரசியலதிகாரம் பிறக்கிறது” அரசியல் சித்தாந்தமல்ல
துப்பாக்கியால் ஞானஸ்நானம் பெற்றவர்களெல்லாம் போராளிகளா? […]

- Load More
முகப்பு புதிய கலாச்சாரம்






