வினவு

  • இடதுசாரி – முற்போக்கு – சமூக அக்கறை கொண்ட அரசியலில்ஆர்வமும், துடிப்பும் மிக்க தோழர்களுக்காகவும், நண்பர்களுக்காகவும் இந்த சென்னை புத்தகக் கண்காட்சியில் அவசியம் வாங்கி படிக்க வேண்டிய நூல்களின் பட்டியலை பதிப்பக […]

  • முல்லைப் பெரியாறு பிரச்சனையில் கேரள அரசின் அடாவடித்தனத்துக்கு காரணமாகவும் துணையாகவும் இருப்பவர்கள் ‘தேசிய’ கட்சிகள் என்று அழைக்கப்படும் காங்கிரசு, பாஜக, மற்றும் சிபிஎம்.

    காங்கிரசு, பாஜகவின் தேசிய முகமூடி […]

  • புதுமைப்பித்தன் உயிருடன் இல்லை. இருந்திருந்தால், ‘என்னமோ மத்திய அரசு பல்கலைக்கழகம், மத்திய அரசு பல்கலைக்கழகம் என்று கதைக்கிறீர்களே! இதுதான் ஐயா, மத்திய அரசு பல்கலைக்கழகம்’ என்று என்னை சு […]

  • தெலுங்கு மொழிப் படங்கள் என்று சொன்னவுடனே நமக்கு பச்சை, மஞ்சள், சிவப்பு என கலர் கலர் காஸ்ட்யும்கள், காமாசூத்ராவை ஞாபகப்படுத்தும் நடன அசைவுகள், பஞ்ச் டயலாக், பறந்து பறந்து போடும் சண்டை, குத்துப் பாட்டு […]

  • ஐக்கிய முன்னணி அரசின் சாதனைகளில் ஒன்றாக போற்றப்படுவது தகவல் அறியும் உரிமைச் சட்டம். அந்தச் சட்டத்தின் மூலம் அரசு அலுவலங்களில் நடக்கும் குளறுபடிகளை வெளியில் கொண்டு வந்து ஊழலற்ற ஜனநாயகத்தை கட்டி அமைக்கிறார்கள் எ […]

  • நாடாளுமன்றம் லேட்நைட் ஷெட்யூல் போட்டுக் கொண்டு லோக்பால் மசோதாவை நிறைவேற்ற, தில்லியின் குளிர் தாங்காத பயத்தில் மும்பைக்கு முகாம் மாற்றிக் கொண்டு 11 லட்ச ரூபாய் வாடகையில் உண்ணாவிரத மைதானம் ஏற்பாடு செய்து போரா […]

  • வினவு wrote a new post 14 years ago

    வழிப்பயணத்தில் சந்தித்த ஒரு ஆட்டோ ஒட்டுநரை பேச விட்ட போது கிடைத்த விசயம். இனி அவரே பேசுகிறார்….
    சரியாத்தான் சார் கேப்பேன், தகராறு வேண்டான்னுதான் பார்ட்டிகிட்ட பேரம் பேசுவேன். அவ்ளோ தூரம் ஓட்றதுக்கு இவ்ளோ வா […]

  • கடந்த வாரம் வெள்ளிக்கிழமை விசவாயு கசிவினால் 250க்கும் மேற்பட்ட ஃபாக்ஸ்கான் தொழிலாளர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றது நீங்கள் அறிந்ததே. இதனால் மூன்று நாட்கள் ஆலையில் உற்பத்தி நடைபெறவில்லை. பின்னர் நி […]

  • இந்த ஆண்டு அக்டோபர் மாதம் புதுதில்லியில் காமன்வெல்த் போட்டி நடைபெற இருக்கிறது. இது குறித்து முன்னாள் மத்திய அமைச்சரும் காங்கிரசின் பிரமுகருமான மணிசங்கர் அய்யர் கருத்து தெரிவித்திருக்கிறார் […]

  • அன்புள்ள உடன்பிறப்பே…

    உடல் மண்ணுக்கு, உயிர் தமிழுக்கு, வருமானம் கோபாலபுரத்திற்கு.. !!

    தேனினும் இனிக்கும் ஸ்வீட்டஸ்ட் செய்தியை உன்னுடன் பகிர்ந்து கொள்வதில் பெருமை கொள […]

  • நித்தியானந்தா மீண்டும் தனது கிரமமான சிரமமில்லாத சாமியார் வேலைகளை ஆரம்பித்துவிட்டார். இன்று தமிழ் நாளிதழ்கள் அனைத்தும் நித்தி பக்தர்களிடம் ஆற்றிய சொற்பொழிவை வெளியிட்டிருக்கின்றன. […]

  • வினவு குறிப்பு: சென்னை நோக்கியா ஆலையில் சமீபத்தில்தான் வேலை நிறுத்தம் ஒன்று நடந்திருந்தது. அது குறித்து வினவின் சென்னை செய்தியாளர்கள் குழு ஒன்று செய்தி சேகரிக்கச் சென்ற போது ஆலையில் உள்ள தொழிலாளிகள் பெரும் வ […]

  • நேற்று வேதாந்தா நிறுவனம் ஒரிசாவில் பழங்குடி மக்களின் தாலியறுக்கும் அநீதியை எழுதியிருந்தோம். அதில் பழங்குடி மக்களின் கடைசி நபர் இருக்கும் வரை அந்தப் போராட்டம் தொடரும் என்று குறிப்பிட்டிருந்தோம். அதற்கு அச்சாரம […]

  • நான்கு வயது குழந்தையை கொலை செய்த பூவரசியின் வாழ்க்கையில் இருக்கும் சகல அம்சங்களும் ஊடகங்களால் பரபரப்பாக விற்கப்பட்டு விட்டன. பூவரசி வந்தடைந்த முடிவிற்கு அவர் மட்டுமா, வேறு யாரும், எதுவும் காரணமாயி […]

  • ஒரிசாவின் நியாம்கிரி மலையில் டோங்கிரியா கோண்டு எனும் பழங்குடி மக்கள் இயற்கையை சார்ந்து காலம் காலமாக வாழ்ந்து வருகின்றனர். இங்கிருக்கும் மலையும், காடும் தான் இவர்களது வாழ்வாதாரத்திற்கு ஊற்று. […]

  • வழக்கறிஞர் விஜயனை உங்களுக்கு நினைவிருக்கலாம். ஜெயலலிதா ஆட்சியில் இட ஓதுக்கீட்டிற்கு எதிராக வழக்குத் தொடுத்து உருட்டுக் கட்டை அடிவாங்கி பிரபலமானவர். ஆனால் தொடர்ந்து உருட்டுக்கட்டை ஆட்சிய […]

  • உமாசங்கர் IAS சஸ்பெண்ட் !
    சிறுசேமிப்புத்துறை ஆணையராக இருந்த உமாசங்கர் 21.7.2010 அன்று தமிழக அரசால் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கிறார். கருணாநிதியின் குடும்ப ஆட்சிக்காக பலிகடாவாக்கப்பட்டிருக்கும் உமாசங்கரைப் பற்றி […]

  • சமீபத்தில் தலைநகர் புதுதில்லியில் புதிதாகத் திறந்த விமான முனையத்தை பற்றி ஊடகங்கள் வியந்து முழுப் பக்க கவரேஜூடன் புளகாங்கிதம் அடைந்தன. உலகத்தரம், 13,000 கோடி செலவு, பல இலட்சம் பயணிகளை சமாளிக்கலாம் என்று […]

  • கிராகன் மீடியா (kraken media) என்ற பிரபலமான ஐரோப்பிய புத்தக வெளியீட்டு  நிறுவனம் சச்சின் டெண்டுல்கரது சுயசரிதையை புத்தகமாக வெளியிடப் போகிறது. இது ஏதோ பத்தோடு ஒன்றாக நினைத்து விடாதீர்கள்.

    அரை […]

  • சில ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு அட்டை வடிவமைப்பு வேலையாக ஒரு சிறு நிறுவனத்திற்கு சென்றிருந்தேன். ஒரு பெண் ஊழியரோடு வேலை செய்து கொண்டிருந்த போது அவருக்கு ஒரு இ-மெயில் வந்ததாகக் கூறி பரபரப்பு அடைந்தார். ஏன் என்று கே […]

  • Load More