Wednesday, August 13, 2025
முகப்பு பதிவு பக்கம் 4

புதிய ஜனநாயகத்தின் வரலாற்றுச் சுவடுகள் | ஜூலை 16 – 31; ஆகஸ்ட் 01 – 15, 1997 இதழ்

அன்பார்ந்த வாசகர்களே,

1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.

இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

***

புதிய ஜனநாயகம், ஆண்டு 12, இதழ் 17-18 | ஜூலை 16 – 31; ஆகஸ்ட் 01 – 15, 1997 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய

இணைப்பு (pdf)

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:

  • தலையங்கம்: இந்த முரண்நிலையின் பொருள் என்ன?
  • பா.ம.க. தாழ்த்தப்பட்டோரின் நண்பனா?
  • ஜனதா தள பிளவு: ஆட்டங்காணும் ஐ.மு. ஆட்சி
  • தலை வெட்டித் தத்துவமும் தனித் தமிழ்நாடு கோரிக்கையும்
  • ’இடதுசாரி’ ஆட்சியின் இருபதாண்டு சாதனை: புதை குழியில் தள்ளப்பட்ட விசாரணைக் கமிசன்கள்
  • மம்சாபுரம் சாதிக் கொலைகள் தாழ்த்தப்பட்டோர் எழுச்சியின் விபரீதப் போக்கு
  • பஞ்சாப் போலீசு அதிகாரி தற்கொலை: அரசு பயங்கரவாதியின் சாவுக்கு பச்சாதாபம் எதற்கு?
  • தில்லி ஆலை மூடல்கள் சூறையாடப்படும் தொழிலாளர் வாழ்வு
  • புதிய ரேசன் திட்டம்: மக்களை ஏய்க்கும் மாபெரும் மோசடி
  • கம்போடியா அவலம்: துரோகங்களும் அதிகாரப் போர்களும்
  • ஸ்டெர்லைட் விஷவாயு கசிவு: எதிர்ப்பை மீறி ஆலையை அனுமதித்த ஜெயா – மு.க. குற்றவாளிகளே!
  • சிவந்த கண்கள் கவனிக்கட்டும்
  • இதுதான் இன்றைய இந்தியா

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



புதிய ஜனநாயகத்தின் வரலாற்றுச் சுவடுகள் | ஜூன் 01-30; ஜூலை 01-15, 1997 இதழ்

அன்பார்ந்த வாசகர்களே,

1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.

இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

***

புதிய ஜனநாயகம், ஆண்டு 12, இதழ் 14-16 | ஜூன் 01-30; ஜூலை 01-15, 1997 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய

இணைப்பு (pdf)

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:

  • தலையங்கம்: சாதிய ஒடுக்குமுறைக்கே சமாதானப் பேச்சு
  • அ.தி.மு.க பிளவும் பார்ப்பனர் கனவும்
  • நீதித்துறை – சர்வகட்சி கூட்டு: ஹவாலா வழக்கு நாடகம் முடிந்தது
  • காங்கோ உள்நாட்டுப் போர் – ஊனமுற்ற விடுதலை
  • நக்சல்பாரி பேரெழுச்சி முப்பதாம் ஆண்டு நிறைவு தின விழா
  • ஈழம்: சறுக்குப் பாதையில் புலிகளின் இராணுவவாதம்
  • கேள்வி – பதில்
  • ஊழலை உரிமையாக்குவதே லல்லுவின் சமூக நீதி
  • மெட்ரிக்குலேசன் – மழலையர் பள்ளிகள்: மெக்காலேயின் உண்மையான வாரிசுகள்
  • சிவந்த கண்கள் கவனிக்கட்டும்
  • இதுதான் இன்றைய இந்தியா

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



புதிய ஜனநாயகத்தின் வரலாற்றுச் சுவடுகள் | மே 01-31, 1997 இதழ்

அன்பார்ந்த வாசகர்களே,

1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.

இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

***

புதிய ஜனநாயகம், ஆண்டு 12, இதழ் 12-13 | மே 01-31, 1997 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய

இணைப்பு (pdf)

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:

  • தலையங்கம்: காங்கிரசின் கைப்பாவையாக ஐக்கிய முன்னணி அரசு
  • மின் துறையைத் தனியார்மயமாக்காதே! நாட்டை மறுகாலனியாக்காதே!
  • ஆந்திராவில் மீண்டும் சாராய வெள்ளம்
  • சாதிக் கலவரங்களில் அரசியல் ரவுடிகள்
  • நாடெங்கும் போலீசின் நரவேட்டை
  • வசந்தத்தின் இடி முழக்கமாய் ஒலித்த நக்சல்பாரி பேரெழுச்சியின் முப்பதாம் ஆண்டு நிறைவு
  • மருத்துவக் கருவிகள் இறக்குமதி மோசடி – ஏழைகளின் பெயரில் எத்தர்கள் கொள்ளை
  • சிவந்த கண்கள் கவனிக்கட்டும்
  • கேள்வி – பதில்
  • குழந்தை உழைப்பாளர் கணக்கெடுப்பு முதலாளிகளுக்கு சாதகமாய் முடிந்தது
  • மெட்ரிக்குலேஷன் – மழலையர் பள்ளிகள்: மெக்காலேயின் உண்மையான வாரிசுகள்
  • இதுதான் இன்றைய இந்தியா

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



புதிய ஜனநாயகத்தின் வரலாற்றுச் சுவடுகள் | ஏப்ரல் 01-30, 1997 இதழ்

அன்பார்ந்த வாசகர்களே,

1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.

இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

***

புதிய ஜனநாயகம், ஆண்டு 12, இதழ் 10-11 | ஏப்ரல் 01-30, 1997 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய

இணைப்பு (pdf)

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:

  • தலையங்கம்: ஓட்டுக் கட்சி அரசியலில் தேக்கநிலை! நாடாளுமன்ற ஜனநாயகத்தின் இறுதி நிலை!!
  • தொழிற் சங்க உரிமை கேட்ட தொழிலாளர்களின் வேலை பறிப்பு; கொலைப் பழி! கோவை கே.ஜி. நிர்வாகத்தின் அடாவடித்தனம்
  • பாரதீய ஜனதா – பகுஜன் சமாஜ் கூட்டணி ஆட்சி அரசியல் விபச்சாரம்
  • ஆட்சி மாறினாலும்…
  • வடகிழக்கு மாநிலங்களில் இராணுவ ஆட்சி: இந்தியாவில் உள்நாட்டுப் போர்
  • மே – 1, 1997 நெய்வேலி நிலக்கரி கழகத்தின் முன் மறியல் | நெய்வேலியில் சீரோ யூனிட் அனல் மின் நிலையத்தை அமெரிக்காவிற்கு விலைபேசும் ஒப்பந்தத்தை ரத்து செய்!
  • ’அமைதிப் பூங்கா’வில் வீசும் மதவெறிப் புயல்
  • ”சமரசமும் சித்தாந்தம்தான்” – இந்திரஜித் குப்தாவின் வாக்கு மூலம்
  • கேள்வி – பதில்
  • டெங்கின் மரணத்திற்கு ஒப்பாரி வைப்பது யார்?
  • மணற் கொள்ளையும் மனித வேட்டையும்
  • சிவந்த கண்கள் கவனிக்கட்டும்
  • இதுதான் இன்றைய இந்தியா

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



புதிய ஜனநாயகத்தின் வரலாற்றுச் சுவடுகள் | மார்ச் 01-31, 1997 இதழ்

அன்பார்ந்த வாசகர்களே,

1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.

இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

***

புதிய ஜனநாயகம், ஆண்டு 12, இதழ் 08-09 | மார்ச் 01-31, 1997 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய

இணைப்பு (pdf)

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:

  • தலையங்கம்: மைய அரசின் வரவு – செலவு அறிக்கை: நாட்டை மறுஅடகு வைப்பதில் புது வேகம்! புது மோகம்!
  • பாக். தேர்தல்: வென்றது அதிபர் – இராணுவக் கூட்டணி
  • சிதம்பரத்தோடு மாறன் மன்மோகன் சிங்கின் வாரிசுகள்
  • மாஃபியாக்களின் காலடியில் மும்பை தொழிற்சங்கங்கள்
  • ”தாதா”க்களே தலைவர்களாக… ஓட்டு கட்சிகளைப் பீடித்துள்ள புதிய சீக்கு
  • ”பூனைக்கும் தோழன்; பாலுக்கும் காவலன்”
  • ”களவைக் கற்றுத் தேறு” தாராளமயம் போதிக்கும் புதுநெறி
  • இரட்டை வாக்குரிமை கோரிக்கை: புண்ணுக்கு புணுகு தடவும் முயற்சி
  • ராஜீவின் பீரங்கிக் கொள்ளை நிரூபணம்: இறந்தாலும் அழியாத இழிவு
  • பா.ஜ.க. – அகாலிதளம் கூட்டு கொள்கையற்ற வெத்து வேட்டு
  • சிவந்த கண்கள் கவனிக்கட்டும்
  • இதுதான் இன்றைய இந்தியா

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



புதிய ஜனநாயகத்தின் வரலாற்றுச் சுவடுகள் | ஜனவரி 16-31, பிப்ரவரி 01-28, 1997 இதழ்

அன்பார்ந்த வாசகர்களே,

1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.

இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

***

புதிய ஜனநாயகம், ஆண்டு 12, இதழ் 05-07 | ஜனவரி 16-31, பிப்ரவரி 01-28, 1997 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய

இணைப்பு (pdf)

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:

  • தலையங்கம்: மத நல்லிணக்கம் பேசாதே! மதத்தையும் அரசியலையும் பிரி!
  • அடிபணிந்தது அருணா சர்க்கரை ஆலை நிர்வாகம்
  • தி.மு.க. அரசின் பலமுனை தோல்வி
  • பத்திரிகைகள் தூக்கி நிறுத்தும் மூப்பனார் – சிதம்பரம் பரிசுத்தவான்களா?
  • ஆசைக் கனவுகள் ஆழ்கடலில் கொலையுண்டன
  • வரலாற்றுத் தவறும் வராத புரட்சியும் ‘மார்க்சிஸ்ட்’ கட்சி தரகர்களிடையே லடாய்
  • ஈழம்: மீண்டும் பொம்மையாட்சியா?
  • திருவையாறு கலகம்: தமிழ் மக்கள் இசை மரபை மீட்டெடுக்கும் போராட்டம்!
  • கேள்வி – பதில்
  • காங்கிரசு வழியில் ஐக்கிய முன்னணி தாராளமயமாக்கலும் தீராத நெருக்கடியும்
  • மகளிருக்கு இட ஒதுக்கீடு: ஆணாதிக்க அரசியல்வாதிகளின் முட்டுக்கட்டை
  • விவசாயிகள் ஆலைக் கரும்பல்லர்
  • சிவந்த கண்கள் கவனிக்கட்டும்
  • இதுதான் இன்றைய இந்தியா

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



புதிய ஜனநாயகத்தின் வரலாற்றுச் சுவடுகள் | டிசம்பர் 16-31, 1996; ஜனவரி 01-15, 1997 இதழ்

அன்பார்ந்த வாசகர்களே,

1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.

இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

***

புதிய ஜனநாயகம், ஆண்டு 12, இதழ் 03-04 | டிசம்பர் 16-31, 1996; ஜனவரி 01-15, 1997 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய

இணைப்பு (pdf)

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:

  • தலையங்கம்: காங்கிரசில் தொடரும் நரிகளின் நாட்டாமை
  • காராகிருகத்தில் அடைக்க வேண்டிய ஜெயா – சசிக்கு சிறையிலும் சொகுசு!
  • வங்கதேசப் போர் வெள்ளி விழா: ஆக்கிரமிப்பு போரா? விடுதலைப் போரா? வரலாற்றின் இருண்ட பக்கங்களில் இருந்து சில உண்மைகள்
  • விவசாயிகளின் எழுச்சி! தேக்கு பண்ணை அழிப்பு!
  • ஊழல் புகையில் கோடிகள் மாயம்
  • ”சோறுதான் தர முடியவில்லை” “மரியாதையான இறுதிச் சடங்காவது செய்”
  • கேள்வி – பதில்
  • அன்னா ஹஸாரே: ஒரு காந்தியவாதியின் கையாலாகாத போராட்டம்
  • ஆப்பிரிக்காவில் இனப் படுகொலைகள்: பின்னணியில் ஏகாதிபத்தியம்
  • சிவந்த கண்கள் கவனிக்கட்டும்
  • இதுதான் இன்றைய இந்தியா

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



புதிய ஜனநாயகத்தின் வரலாற்றுச் சுவடுகள் | நவம்பர் 01-30, டிசம்பர் 01-15, 1996 இதழ்

அன்பார்ந்த வாசகர்களே,

1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.

இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

***

புதிய ஜனநாயகம், ஆண்டு 11, இதழ் 24, ஆண்டு 12, இதழ் 01-02 | நவம்பர் 01-30, டிசம்பர் 01-15, 1996 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய

இணைப்பு (pdf)

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:

  • தலையங்கம்: யானையைப் பானைக்குள் அடைக்க முடியுமா?
  • மரக்குதிரை மீதேறிக் கொண்டு புரட்சிப் பயணம் செய்யும் போலிகள்
  • மலைவாழ் மக்களின் நிலங்கள் அபகரிப்பு சீர்திருத்தங்களின் யோக்கியதை
  • ஈழ அகதிகளின் அவதி மு.க.வின் நீலிக்கண்ணீர்
  • சிவந்த கண்கள் கவனிக்கட்டும்
  • காலணியை விழுங்கிய கண தனவான்கள்
  • ஆதிவாசிகளை அச்சுறுத்தும் ‘மார்க்சிஸ்டு’ ரௌடி
  • கொள்ளையில் ஓட்டுப் பொறுக்கிகள் கொள்ளை நோயில் நாட்டு மக்கள்
  • காட்டுமிராண்டிகளின் கூட்டாளியாக நீதித்துறை
  • காஷ்மீர்: மீண்டும் ஒரு மோசடித் தேர்தல் மீண்டும் ஒரு பொம்மையாட்சி
  • லல்லுவின் ‘சமூகநீதி’ சாதனைகள்
  • கேள்வி – பதில்
  • மோசடி நிதி நிறுவனங்கள்: நடுத்தர மக்களின் பேராசை பெருநட்டம்
  • உ.பி. தொங்குநிலை முன்னே பாசிச அபாயம் பின்னே
  • ஆப்கான்: மதவெறி – யுத்தப் பிரபுக்களின் காலடியில்….
  • இறைச்சிக் கூடங்களை நவீனப் படுத்து! உள்நாட்டு தேவைக்கே இறைச்சி! இறைச்சி ஏற்றுமதியைத் தடை செய்!
  • இதுதான் இன்றைய இந்தியா

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



தனியார் மருத்துவக் கல்லூரிகளின் மாபெரும் தேசத் துரோகம்!

தனியார் மருத்துவக் கல்லூரிகளின் மாபெரும் தேசத் துரோகம்:
அடிக்கொள்ளி ஒன்றிய சுகாதார அமைச்சகம்

ந்தியாவில் உள்ள 605 மருத்துவக் கல்லூரிகளில் சரி பாதிக்கும் மேலாக, அதாவது 320 தனியார் மருத்துவக் கல்லூரிகள் இருக்கின்றன. தனியார் மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவப் பட்டப் படிப்புக்கு 40,000-க்கும் மேற்பட்ட இடங்கள் இருக்கின்றன. ஒவ்வொரு இடத்திற்கும் பல பத்து லட்சங்கள் அல்லது கோடிகள் கட்டணம் எனக் கொண்டால் இதில் புழங்கும் தொகை என்பது பல ஆயிரம் கோடிகளாகும்.

ஒரு தனியார் மருத்துவக் கல்லூரியைத் தொடங்கி நடத்துவதற்கு முன்நிபந்தனையான அடிப்படை கட்டுமானங்களும், நோயாளிகளுக்கான தங்குமிடம் – படுக்கை வசதிகள் மற்றும் சுகாதார நிலைமைகள் என்று பல தேவைகள் மிகவும் விசாலமாக வரையறுக்கப்பட்டுள்ளன. பேராசிரியர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள், பல்வேறு தொழில்நுட்ப வல்லுநர்கள் இன்ன பிற ஊழியர்கள் என்று பல நூறு பேர் பணியமர்த்தப்பட்டிருக்க வேண்டும். அவற்றுடன் உலக சுகாதார நிறுவனம் உள்ளிட்ட பல மருத்துவக் கட்டுப்பாட்டு நிறுவனங்களின் வழிகாட்டுதல்கள் மற்றும் தரக்கட்டுப்பாடுகளைக் கறாராகக் கடைப்பிடிக்கப்பட வேண்டும் என்கிற நிபந்தனைகளும் உள்ளன.

மருத்துவக் கல்லூரி என்பது பிற கலை அறிவியல் கல்லூரிகள் போல மாணவர்களின் கல்வி பற்றியது மட்டுமானதல்ல. ஒரு கல்லூரி தரமற்ற மருத்துவரை சான்றிதழ் கொடுத்து அனுப்பிவிடும் என்றால் அதன் பிறகு எந்த கேள்விக்கும் இடமில்லாமல் சமூகத்தில் அவர் ஒரு மருத்துவராக அங்கீகரிக்கப்பட்டு விடுகிறார். எனில் மருத்துவருக்குரிய தகுதி என்பது அவ்வளவு முக்கியத்துவம் உடையதாகும்.

எனவேதான் அரசே முன்னின்று துறை சார்ந்த வல்லுநர்களின் கருத்துகள் ஆலோசனைகளின் படி மருத்துவக் கல்லூரிகளை ஓரளவிற்கு முறையாக நடத்தி வந்தது. 1992 இல் கொண்டுவரப்பட்ட அரசின் தனியார்மய கொள்கைகளைத் தொடர்ந்து ஏனைய கலை அறிவியல் மற்றும் பொறியியல் கல்லூரிகளைப் போலவே மருத்துவக் கல்லூரிகளும் தனியார்கள் தொடங்கி நடத்த அனுமதிக்கப்பட்டன.

அவ்வகையில் இப்போது தனியார் மருத்துவக் கல்லூரிகளின் தரச்சான்றளிப்பதற்கான சோதனை முறைகள் பலவற்றையும் ஏய்த்து, சான்றளிக்கும் அதிகாரம் படைத்த ஒன்றன் மேல் ஒன்றான பல அதிகார அடுக்குகளைக் கொண்ட ஆய்வு நிறுவனங்களையும் ஊழல் படுத்தி சரிக்கட்டும் வகையில் கூட்டுச் சதித் திட்டங்களைத் தீட்டியதாகவும் சோதனை முறைகளைச் சீரழித்து முறியடித்ததாகவும் ஒன்றிய அரசின் மையப்புலனாய்வுத்துறை (CBI) பல துறைகளைச் சேர்ந்த உயர்நிலை அதிகாரிகள் மீது குற்றப் பத்திரிகை பதிவு செய்திருக்கிறது.

ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சகம், தேசிய மருத்துவ கமிஷன், ஆகிய இரண்டுமே முதன்மை குற்றவாளிகள். அதைத் தொடர்ந்து தரக்கட்டுப்பாட்டு வாரியம், அது நியமிக்கும் ஆய்வுக் குழுக்கள், இடைத்தரகர்கள் மற்றும் மருத்துவக் கல்லூரி நிர்வாகத்தினர் ஆகியோரின் கூட்டணிதான் இந்த தேசத் துரோக குற்றத்தில் ஈடுபட்டிருக்கிறது.

மையப்புலனாய்வுத் துறை மேற்கொண்ட புலனாய்வில் பல்வேறு உயர்நிலை கல்வியாளர்கள் (Educationalists), ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சகம் (Health Ministry Of India) மற்றும் தேசிய சுகாதார ஆணையத்தின் (National Health Authority) உயர்மட்ட அதிகாரிகள், தேசிய மருத்துவக் கமிஷன் (National Health Commission) உறுப்பினர்கள், நேரடி சோதனை குழுக்கள் (Inspection Team) உறுப்பினர்கள் ஆகிய பலர் மீதும் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருக்கின்றன. பல தனியார் கல்லூரிகளுக்கு தரச் சான்றிதழ் அளிக்கும் சோதனை நிறுவனங்களை அதன் உறுப்பினர்களைக் கூட்டுச் சதி மூலம் ஊழல்படுத்தி சீரழித்த குற்றச்சாட்டுகளையும் முன்வைத்திருக்கிறது.

புதிய தனியார் மருத்துவக் கல்லூரிக்கான அங்கீகாரம், இருக்கின்ற அங்கீகாரத்தைப் புதுப்பிப்பது மற்றும் தனியார் பட்டப் படிப்புகளில் மற்றும் பட்ட மேற்படிப்புகளில் புதிய பிரிவுகளைத் தொடங்குவது, குறிப்பிட்ட பட்ட படிப்பில் இடங்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது வேறு பல பட்டய படிப்புகளைத் தொடங்கி நடத்துவது போன்றவற்றுக்கான அங்கீகாரங்கள் இவ்வாறான மோசடியான வழிமுறைகளின் மூலம் பெறப்பட்டுள்ளன.


படிக்க: காவிக் கும்பலும் போலி மருத்துவமும்


முதன்மை குற்றவாளிகள் யார்?

அப்படி தனியார் மருத்துவக் கல்லூரி முதலாளிகளுக்குத் துணை நின்று ஊழலில் ஈடுபட்டவர்கள் என்று குற்றம் சுமத்தப்பட்டிருப்பவர்களில் கவனத்திற்குரியவர்கள் பின்வருமாறு.

  1. டாட்டாவின் சமூக ஆய்வு நிறுவனத்தின் (Tata Institute of Social Studies – TISS) தற்போதைய துணைவேந்தரும் மேனாள் பல்கலைக்கழக மானிய குழுவின் (University Grants Commission) தலைவருமான டி.பி. சிங்,
  2. சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் உள்ள ராவத்புறா மருத்துவ அறிவியல் மற்றும் ஆய்வு நிறுவனத்தின் (Shri Rawatpura Sarkar Institute of Medical Science and Research – SRSIMSR) தலைவர் ரவிசங்கர்ஜி மகராஜ். இவர் அரசியல் செல்வாக்குடன் கூடிய பன்முகம் கொண்ட ஆன்மீகத் தலைவரும் ஆவார்.
  3. ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் உள்ள கீதாஞ்சலி பல்கலைக்கழகத்தின் பதிவாளர் மயூர் ராவல்,
  4. மத்திய பிரதேசம் இந்தூரில் உள்ள இன்டெக்ஸ் மருத்துவக் கல்லூரியின் (Index Medical College) தலைவர் சுரேஷ் சிங் பட்டோரியா,
  5. மருத்துவ தர மதிப்பீடு மற்றும் நிர்ணய வாரியத்தின் (Medical Assessment and Rating Board) வாழ்நாள் உறுப்பினர் மற்றும் தேசிய சுகாதார ஆணையத்தின் இணை ஆணையர் ஜித்து லால் மீனா,
  6. ஒன்றிய சுகாதாரத் துறை அமைச்சகத்தின் பல மட்ட அதிகாரிகள் பூனம் மீனா, தரம் வீர், பியூஸ் மல்யான், அனூப் ஜஸ்வால், ராகுல் சிரீவத்சவா, சந்தன் குமார், தீபக், மனிஷா ஆகிய 8 முக்கிய அதிகாரிகள். (இவர்கள்தான் இந்த மொத்த ஊழலின் அடிக்கொள்ளியாய் இருந்து தொடங்கி வைக்கிறவர்கள்)
  7. தேசிய மருத்துவ கமிஷன் உறுப்பினர்களான எம்.எஸ். சித்ரா, ரஜினி ரெட்டி, சி.என். மஞ்சப்பா, அசோக் செல்கே, மற்றும் வெங்கட் ஆகிய 5 அதிகாரிகள்,
  8. ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள காயத்ரி மருத்துவக் கல்லூரியின் இயக்குநர் பெயர் தெரியவில்லை
  9. தெலுங்கானா மாநிலம் வாரங்கல்லில் உள்ள தந்தை கொழும்பு மருத்துவ அறிவியல் நிறுவனத்தின் (Father Colombu Institute of Medical Science) தலைவர்,
  10. உத்தரபிரதேசம் மீரட் நகரில் உள்ள தேசிய தலைநகர் பிராந்திய மருத்துவ அறிவியல் கழகத்தின் (National Capital Regional Institute of Medical Science) தலைவர் ஷிவானி அகர்வால்,
  11. குஜராத் மாநிலம் காந்தி நகரில் உள்ள சுவாமி நாராயண மருத்துவ அறிவியல் மற்றும் ஆராய்ச்சி கழகத்தின் தலைவர் சுவாமி பக்தவத்சல தாஸ் ஜி

ஆகிய 34 பேர் மீது குற்றச்சாட்டியிருக்கிறது ஒன்றிய அரசின் மையப் புலனாய்வுத் துறை.


படிக்க: உ.பி: குடியிருப்பிற்குள் இஸ்லாமிய மருத்துவரை அனுமதிக்காத இந்துமதவெறி


செய்த குற்றம் என்ன?

மேற்சொன்ன அனைவரும் அதாவது ஒன்றிய சுகாதார அமைச்சகத்தின் உயர் அதிகாரிகள், தேசிய மருத்துவக் கமிஷன் மற்றும் அதன் சோதனைக் குழு உறுப்பினர்கள் அனைவரும் கூட்டாகச் சேர்ந்து பல்வேறு தனியார் மருத்துவக் கல்லூரிகளின் பிரதிநிதிகள் மற்றும் இடைநிலை தரகர்களுடன் ஒத்துழைத்து, நடைமுறையில் இருக்கின்ற தரச் சான்று வழங்கும் முறைகளை கட்டுப்பாடுகளை வரையறைகளை ஊழல்படுத்திச் சீரழித்து மோசடியான முறையில் தரச் சான்று வழங்கி, தனியார் மருத்துவக் கல்லூரி நிர்வாகங்களுக்குச் சேவை செய்தனர் என்பதே குற்றச்சாட்டு.

இதன் மூலம் நாட்டு மக்களின் மருத்துவ நலனுக்கு எதிராகச் செயல்பட்டுள்ளனர்.

மருத்துவம் மற்றும் சுகாதார அமைச்சகத்தின் அனைத்து முடிவுகளையும் கல்லூரி நிர்வாகங்களுக்கு இடைத்தரகர்கள் மூலமாக முன்கூட்டியே தெரிவித்து விடுவது; உரிய பொறுப்பான நபர்களை அடையாளம் காட்டுவது, இவற்றின் மூலம் தரச் சான்றுகளுக்கான சோதனைகளின் தேவைகளைத் தற்காலிகமாக போலியான மற்றும் மோசடியான முறைகளில் நிறைவு செய்து காட்டி குழுவை ‘ஏமாற்றி’ காரியம் சாதித்துக் கொள்வது.

உதாரணமாக ஒரு மருத்துவக் கல்லூரி என்பது இவ்வளவு பேராசிரியர்களை மருத்துவர்களை செவிலியர்களை தொழில்நுட்பம் சார்ந்த வல்லுநர்களை இன்ன பிற ஊழியர்களைக் கொண்டிருக்க வேண்டும் அதற்கும் மேலாக குறிப்பிட்ட எண்ணிக்கையிலான படுக்கை வசதிகளைக் கொண்டிருப்பதுடன் அவ்வளவு எண்ணிக்கையிலான நோயாளிகள் சிகிச்சை பெற்று வர வேண்டும் என்பதும் நிபந்தனையாகும்.

அதற்காக ஆய்வுக் குழுவின் சோதனை நடக்கும் ஓரிரண்டு நாட்களுக்கு மட்டும் ஏஜெண்டுகள் மூலம் மக்களைத் திரட்டி தலைக்கு ஒரு நாளைக்கு 500 ரூபாய் மற்றும் சாப்பாடு சப்ளை என்று அழைத்து வந்து நோயாளிகளாக நாள் முழுவதும் படுக்கையில் போர்த்திக் கொண்டு படுத்திருக்கச் செய்வது. இந்த கேலிக்கூத்து அவ்வளவு வெளிப்படையாக தமிழ்நாட்டில் உள்ள எஸ்.ஆர்.எம். மற்றும் தனலட்சுமி சீனிவாசன் போன்ற மருத்துவக் கல்லூரிகளில் நடந்தேறியது.

இதேபோன்று மருத்துவமனை ஊழியர்கள் பேராசிரியர்கள் செவிலியர்கள் போன்ற அனைத்து தரப்பினரின் எண்ணிக்கையைக் காட்ட இதே போன்ற ஆள்மாறாட்ட மோசடிகள் தான் எல்லா இடங்களிலும் நடந்திருக்கின்றன. சில இடங்களில் பயோமெட்ரிக் முறையில் ரேகை வைப்பதாக ஏற்பாடு செய்து அதன் மூலம் அவர்கள் நிரந்தரமான ஊழியர்கள் என்று கணக்குக் காட்டுவதும் நடந்திருக்கிறது. இதே போன்று அத்தியாவசியமான உட்கட்டுமானங்கள், ஆய்வுக் கூடங்கள் மற்றும் மருத்துவத்துறை உபகரணங்கள் போன்றவற்றிலும் மோசடியான ஏற்பாடுகளைச் செய்து சரிக்கட்டுவதும் நடந்திருக்கின்றன.

மாயாவி பேராசிரியர்கள் (Ghost Faculty, Dummy Faculty) என்று அழைக்கப்படும் இந்த மருத்துவ பேராசிரியர்களில் அன்றாட வருகை பதிவேடுகள் போலியாகத் தயாரிக்கப்பட்டு முன்வைக்கப்பட்டுள்ளன மற்றும் நோயாளிகளின் பதிவேடுகளும் போலியாகத் தயாரிக்கப்பட்டு முன்வைக்கப்பட்டுள்ளன அதாவது ஆயிரக்கணக்கான நோயாளிகள் உள் நோயாளிகளாக படுக்கையில் தங்கியிருந்து குணம் பெற்றுச் சென்றிருப்பது போல ஆவணங்கள் தயாரிக்கப்பட்டு முன்வைக்கப்பட்டுள்ளன. அதைப் போலி என்று தெரிந்தே தான் ஆய்வுக் குழுவும் அங்கீகரித்து சான்றிதழ் வழங்குவதற்குப் பரிந்துரை செய்துள்ளது.

இத்தனைக்கும் தேசிய மருத்துவ ஆணையத்தின் அதிகாரிகள் மற்றும் நாடு முழுவதிலும் இருந்து பல்வேறு மருத்துவக் கல்லூரிகளைச் சேர்ந்த தெரிவு செய்யப்பட்ட மூத்த பேராசிரியர்கள் ஆகியோரைக் கொண்டு தான் மருத்துவ ஆய்வுக் குழுக்கள் அமைக்கப்படுகின்றன. அரசின் ஆய்வுக்குழு உறுப்பினர்களை பணத்தாலும் இன்னும் பல வழிகளிலும் கவனிக்கும் முறைகளை பல திரைப்படங்களில் பார்த்திருக்க முடியும். பல சமயம் லஞ்ச பணங்கள் ஹவாலா முறையில் பரிமாறிக் கொள்ளப்பட்டுள்ளது. அதன் வலைப்பின்னலையும் மைய புலனாய்வுத்துறை இப்பொழுது கண்டறிந்து உள்ளது.

தென் மாநிலங்களுக்காக முக்கிய இடைத்தரகராக வேலை செய்த நபர் டெல்லி குருகிராமைச் சேர்ந்த வீரேந்திர குமார் என்பவர் ஆவார். மேலும் குற்றம் சாட்டப்பட்டிருக்கும் டெக்னிஃபை சொல்யூஷன்ஸ் (Technify Solutions) எனும் நிறுவனத்தைச் சேர்ந்த ரஞ்சித் நாயர் என்பவர் சுவாமி நாராயணன் மருத்துவக் கல்லூரி, ஷ்யாம்லால் சந்திரசேகர் மருத்துவக் கல்லூரி போன்ற பீகார் மாநிலத்து தனியார் கல்லூரிகளுக்கு இடைத்தரகராகச் செயல்பட்டிருக்கிறார். தரச் சான்றிதழ் வழங்குவதற்கான ஆய்வின்போது டம்மி பேராசிரியர்களை ஏற்பாடு செய்து கொடுக்கின்றவர்களாக ஆந்திர மாநிலம் அனந்தப்பூர் சேர்ந்த ஹரி பிரசாத் என்கிற ஏஜெண்டும் அவரின் கூட்டாளிகளாக கிருஷ்ணா கிஷோர் மற்றும் அங்கம் ராம் பாபு போன்றவர்களும் கும்பலாக இயங்கி வந்திருக்கிறார்கள்.

மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த மகராஜ் என்பவர் ராவத்புரா சர்கார் என்றே பரவலாக அழைக்கப்படுகிறார். இவர் ராவத் புரா சர்க்கார் லோக் கல்யாண் டிரஸ்ட் என்கிற நிறுவனத்தை 2000 இல் தொடங்கி நடத்தி வருகிறார். இந்த நிறுவனத்திற்கு இப்பொழுது பல ஆசிரமங்கள், ரத்த வங்கிகள், முதியோர் இல்லங்கள் தவிரவும் இன்னும் பல கல்வி நிறுவனங்கள், (பள்ளிகள் பொறியியல் கல்லூரிகள் நிர்வாக மேலாண்மை கல்லூரிகள் நர்சிங் மற்றும் பார்மசி கல்லூரிகள் விடுதி நிர்வாக மேலாண்மை கல்லூரிகள்) பல உள்ளன. 57 வயதான கடவுளின் தூதராக ‘அறியப்படுகின்ற’ இந்த மகராஜ் நாடு முழுவதிலும் பெரும் அரசியல் தலைவர்களை மூத்த சிவில் அதிகாரிகளைத் தனது பக்தர்களாகப் பெற்றிருக்கிறார் என்பது முக்கியமானதாகும். இப்போது அவரும் இந்த மருத்துவக் கல்லூரி அங்கீகார ஊழல் வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளார்.

இந்தக் குற்றச் செயல்கள் நாட்டு மக்களின் மருத்துவ சுகாதாரத் தேவைகளை சீர்குலைப்பதாகவும் மருத்துவத்துறையின் தரத்தை மட்டறுப்பதாகவும் மக்களின் நலனுக்கு கேடு விளைவிக்கக் கூடியதாகவும் இருக்கின்றது.

ஆனால் இவற்றுக்கெல்லாம் மேலே அமைச்சர் என்று ஒருவர் எந்த ஊழலிலும் ஈடுபடாமல் அமைதியாக உட்கார்ந்திருந்ததாகக் கருதி அமைச்சர் மீது எந்த குற்றமும் சுமத்தப்படவில்லை என்பதும் குறிப்பிடத் தகுந்ததாகும். எனில் இவ்வளவு உயர்நிலை அதிகாரம் படைத்த இவ்வளவு பெரிய கும்பலை எந்த நீதிமன்றமும் தண்டிக்கப் போவதில்லை என்பதை எதிர்காலத்தில் மக்கள் தெரிந்து கொள்ளக் கூடும்.

கேப்டன் தேசாய் என்கிற முன்னாள் அகில இந்திய மருத்துவ கமிஷனின் தலைவர் மூட்டை மூட்டையாக பணமும் டன் கணக்கில் தங்கமும் பறிமுதல் செய்யப்பட்டிருந்த வழக்கை இத்துடன் தொடர்புப்படுத்திப் புரிந்து கொள்ள வேண்டும். அடுத்தடுத்த பல தேசாய்கள் பிடிபடாமல் இருந்து வருகிறார்கள் என்பதைத்தான் இந்த சி.பி.ஐ-யின் வழக்கின் மூலம் நாம் தெரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது.

ஊழல் குற்றச் செயல்களில் ஈடுபட்டு தரக்குறைவான தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு தரச் சான்றிதழ் பெற்ற தனியார் மருத்துவக் கல்லூரிகள் ராஜஸ்தான், பீகார், உத்தரப் பிரதேசம், சத்தீஸ்கர், டெல்லி, கர்நாடகா மற்றும் ஆந்திரப் பிரதேசம், தெலுங்கானா என்று இந்தியாவின் பல மாநிலங்களிலும் தரமற்ற கல்லூரிகள் ‘சிறப்பாக’ நடைபெற்று வருகின்றன. தமிழ்நாடு மட்டும் இதற்கு விதிவிலக்கு என்று புரிந்து கொண்டால் அது நமது அறிவீனம் மட்டுமே ஆகும்.

100 சதவீதம் அயோக்கியத்தனம் என்றால் அதை எப்படித் தான் கண்டறிய முடியும்; இப்படி ஒரு கூட்டணி விரிவாக உருவாகிவிட்டால் யாரைத்தான் குற்றம் சுமத்த முடியும்; எப்படித்தான் குற்றம் நடப்பதைத் தடுக்க முடியும். இந்த மருத்துவ கட்டமைப்பையே கலைத்துத் தூக்கி எரிந்து விட்டு மக்கள் நலன் காக்கும் வகையிலான, நேரடியாக மக்கள் குழுக்களே சோதித்தறியும் அதிகாரம் கொண்டதான ஒரு மாற்று அமைப்பை ஏற்படுத்துவதைத் தவிர வேறு வழி இல்லை.


ஆதி

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



புதிய ஜனநாயகத்தின் வரலாற்றுச் சுவடுகள் | செப்டம்பர் 16-30, அக்டோபர் 1-31, 1996 இதழ்

அன்பார்ந்த வாசகர்களே,

1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.

இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

***

புதிய ஜனநாயகம், ஆண்டு 11, இதழ் 21-23 | செப்டம்பர் 16-30, அக்டோபர் 1-31, 1996 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய

இணைப்பு (pdf)

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:

  • தலையங்கம்: கௌடா – ராவ் கிரிமினல் கூட்டு “தேசிய”த்தின் முகவிலாசம்
  • ரௌடித்தனங்களை மறைக்க தி.மு.க.வின் ஆரம்ப சூரத்தனங்கள்
  • உலக அழகிப் போட்டி: “எயிட்ஸ்” கலாச்சாரத்துக்கு கால்கோள் விழா!
  • உ.பி. தேர்தல்: சாதி – மத வெறியர்களிடையே கிரிமினல் பலப்பரிட்சை
  • ஈழத்தில் குண்டு தமிழகத்தில் குண்டாந்தடி
  • ஏகாதிபத்திய எதிர்ப்பிற்கு தி.மு.க. போட்ட வாய்ப்பூட்டு
  • அமர்நாத் சாவுகள் தேசிய எழவா? இந்து வெறியர்களின் ஒப்பாரிக்கு ஒத்துப்பாடிய “மதசார்பற்ற” கட்சிகள்
  • இந்தியன் வங்கி திவால்: அம்பலமானது மூப்பனார் கும்பலின் யோக்கியதை
  • அலமாதி அணை: மற்றுமொரு காவேரியா?
  • ஈழத் தமிழரின் அழிவில் நிம்மதி கொள்வது யார்?
  • பால் தாக்கரேக்கு எதிர்ப்பு பம்பாய் படத்துக்கு விருது!
  • சிவந்த கண்கள் கவனிக்கட்டும்
  • இதுதான் இன்றைய இந்தியா

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



புதிய ஜனநாயகத்தின் வரலாற்றுச் சுவடுகள் | ஆகஸ்டு 16-31, செப்டம்பர் 1-15, 1996 இதழ்

அன்பார்ந்த வாசகர்களே,

1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.

இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

***

புதிய ஜனநாயகம், ஆண்டு 11, இதழ் 19-20 | ஆகஸ்டு 16-31, செப்டம்பர் 1-15, 1996 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய

இணைப்பு (pdf)

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:

  • தலையங்கம்: அரசியல் ஆயுதமாக ஊழல் விவகாரங்கள்
  • அ.தி.மு.க. கிரிமினல்களின் தாய்க்கழகமாகிறது தி.மு.க.
  • கென் சரோ – விவா – இவனல்லவோ மக்கள் கலைஞன்
  • சர்வாதிகார நாட்டில் ஜனநாயக இடிமுழக்கம்
  • தொழிலாளர் வாழ்வைச் சூறையாடும் பாசிஸ்டுகள்
  • போலிகளின் ஆட்சியில் புதியதொரு ஊழல்
  • உலகைக் குலுக்கிய சிறைப் போராட்டம்
  • இந்துவெறி கோட்டை நொறுங்கியது பதவிவெறி பாம்பு படமெடுக்கிறது
  • இதுதான் சமூக நீதியின் வெற்றியா?
  • காவியுடைகளின் சாயம் வெளுக்குது
  • சிவந்த கண்கள் கவனிக்கட்டும்
  • பெரியார் திராவிடர் கழகம் – வெங்காயத் தோலை உரிக்கும் வீர(ண)ர்கள்
  • புதிய கல்விக் கொள்கை: காசில்லாதவனுக்கு கதவைச் சாத்து
  • அ.இ.பு.ப.மை. – சென்னை மாநாடு: கலாச்சாரத்தில் புதிய தடம்
  • இதுதான் இன்றைய இந்தியா

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



தொழிலாளர் உரிமைகளை நிலைநாட்ட விழிப்புணர்வு ஏற்படுத்துவோம்! || தொழிலாளர் விழிப்புணர்வு சிந்தனைகள்

ஜூலை 9, 2025: அகில இந்திய வேலை நிறுத்தம்!

தொழிலாளர் உரிமைகளை நிலைநாட்ட விழிப்புணர்வு ஏற்படுத்துவோம்!

ன்றிய அரசே!

  1. 44 தொழிலாளர் நலச் சட்ட உரிமைகளை பறிக்கும் 4 தொகுப்பு விதிகளை வாபஸ் வாங்கு. திணிக்காதே!
  2. நிறுவனத்தின் மொத்த வருவாய்க்கு இணையான ஊதியம், பணி நிரந்தர உரிமைகள்  வழங்க மறுக்கும் நிறுவனங்களுக்கு சலுகைகளை ரத்து செய்!
  3. அவுட்சோர்ஸ், காண்ட்ராக்ட், F.T.E , NAPS என்ற பெயரில் நேரடி உற்பத்தியில் தொழிலாளர் உழைப்பை சுரண்டும் நிறுவன CEO முதல் HR வரையிலான கும்பலை சிறையில் தள்ளு!
  4. கசக்கி பிழியும் OT – யை ரத்து செய்து விட்டு, தினசரி  8 மணி நேர வேலையை உத்திரவாதம் செய்!
  5. காண்ட்ராக்ட், CL தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச மாத ஊதியம் ரூ 35 ஆயிரமாக உயர்த்து, மாதந்தோரும் அகவிலைப்படி (DA) உயர்வை வழங்கிடாத HR களை சிறையில் தள்ளு!
  6. கேன்டீன் முதல் பஸ், சீருடை, பாதுகாப்பு சூ வரை பாகுபாடு காட்டி பிரிக்கும் கம்பெனிகள் மீது நடவடிக்கை எடு!
  7. இலாப வெறியால் சட்டவிரோதமாக, கண்மூடித்தனமான வேலைப்பளுவை திணிக்கும் கம்பெனி HR , காண்ட்ராக்ட் ஓனர்கள் மீது வழக்கு பதிவு செய்து சிறையில் தள்ளு!
  8. கார்ப்பரேட் உற்பத்தி முறைக்கு ஏற்ற சரிவிகித சத்தான உணவு, உடல் – மன நலன் உத்திரவாதம் செய்!
  9. மாத சம்பளம் 15 ஆயிரம் மட்டும் என காண்ராக்ட், CL தொழிலாளர்களை ஏமாற்றி சொத்து குவிக்கும் கம்பெனி, காண்ராக்ட் ஓனர், அரசு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடு. சொத்துக்களை பறிமுதல் செய்!
  10. ESI மருத்துவ வசதிகளை மேம்படுத்தி, விரிவுபடுத்து!
  11. PF சேமிப்பான 15 லட்சம் கோடியை முதலீடாகக் கொண்டு, தொழிலாளர்களுக்கு அடுக்குமாடி குடியிருப்பு வசதியை அறிமுகப்படுத்து!
  12. அரசியல் – பொருளாதாரம், அரசமைப்பு சாசனம் – சட்டம் குறித்த புரிதல் இல்லாத நிரந்தரத் தொழிலாளர்களை பிரிவு 18/1 , பிரிவு 12/3 ஒப்பந்தங்கள் என்ற பெயரில் ஏமாற்றி சுரண்டும்  CEO-HR, தொழிலாளர் துறை அதிகாரிகள், தொழிற்கங்க தலைவர்களை சிறையில் தள்ளு!
  13. தொழிலாளர் நலச் சட்டங்களுக்கு எதிராக செயல்படும் அரசு முதல் தனியார் நிறுவன அதிகாரிகள் மீது கிரிமினல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடு. சொத்துக்களை பறிமுதல் செய்!
  14. கார்ப்பரேட் முதலாளிகளின் இலாப வெறியால் ஆண்டுதோரும் உயர்த்தப்படும்  10-15% விலைவாசி உயர்வை தடுத்து நிறுத்து!
  15. DA கணக்கீட்டை கட்டுப்படுத்தும் 2021 ஆண்டு சட்ட திருத்தத்தை வாபஸ்வாங்கு!
  16. பலமுனை வரித்தாக்குதலை நிறுத்து. மேலும்,  வருமான வரி வரம்பு 10 லட்சமாக உயர்த்து!
  17. ஜனவரி 2021 – ல் விவசாயிகளிடம் ஒப்புக் கொண்டபடி வேளாண் விளைபொருளுக்கு விலையை பேசி நிர்ணயம் செய்!
  18. கார்ப்பரேட்கள் மட்டும் கொழுக்கும் தனியார் மயக் (WTO) கொள்கையை வாபஸ் வாங்கு. அரசின் தோல்வி ஒப்புக் கொள்!
  19. கடந்த 2014 மே மாதத்திலிருந்து கார்ப்பரேட் முதலாளிகளின் சொத்துக் குவிப்பு, வளர்ச்சியை கணக்கெடுப்பு நடத்து!
  20. சிறு – குறுந்தொழிலை சூறையாடும் GST வரி – கட்டுப்பாடுகளை நீக்கு !
  21. மக்களின் கழுத்தை நெரிக்கும்  பெட்ரோல் – டீசல் வரிக் கொள்கை மாற்று!
  22. காடு, மலை இயற்கை வளங்களை சூறையாடும் கார்ப்பரேட்களை வெளியேற்று!
  23. மொத்த மக்கள் – தொழிலாளர்கள் சிந்திக்கவோ, நலமுடன் வாழ்ந்திடவோ கூடாது என்பதற்காகவே திணிக்கப்படும் புதிய (WTO)கல்விக் கொள்கை – மருத்துவம் – தகுதித் தேர்வு உள்ளிட்ட பல்வேறு சட்ட திருத்தங்களை வாபஸ் வாங்கு!
  24. ஒரே நாடு – ஒரே தேர்தல் என மக்களின் கவனத்தை திருப்பி விட்டு, கார்ப்பரேட்களுக்கு சேவை செய்வதை நிறுத்து!
  25. மொத்தத்தில் நாட்டின் 150 கோடி மக்களின் நல்வாழ்வு – பாதுகாப்பு – வளர்ச்சி  மீது கொஞ்சமாவது கவனம் செலுத்து!

– தொழிலாளர் விழிப்புணர்வு சிந்தனைகள்

disclaimerசமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram


அகில இந்திய வேலை நிறுத்தத்தை வெற்றி பெறச்செய்வோம்! | துண்டறிக்கை | பு.ஜ.தொ.மு

முதலாளித்துவ சுரண்டல்கள் – அடக்குமுறைகளை
முறியடிக்க ஜூலை 09 – அகில இந்திய வேலை நிறுத்தத்தை
வெற்றி பெறச்செய்வோம்!

ஜூலை 09 அன்று அகில இந்திய வேலை நிறுத்தம் ஏன்?

* விலைவாசிகள் உயர்ந்து கொண்டே இருக்கின்றன. ஆனால், தொழிலாளி வர்க்கத்தின் ஊதியத்தில் எந்த முன்னேற்றமும் இல்லை!

* வறுமை,பட்டினிச்சாவு, வேலை இன்மை, வேலைபறிப்பு -; கார்ப்பரேடுகளின் செழிப்பு… இவை தான் இந்தியாவின் உண்மையான அடையாளம்!

கார்ப்பரேட்டுகளின் இலாபம் 22.3% உயர்ந்திருக்கிறது.1.5% வேலைவாய்ப்பு உயர்வு 1.5% தான்!அதாவது, கார்ப்பரேட்டுகள் வேலைவாய்ப்பை வெட்டிச்சுருக்கி இலாபம் குவிக்கின்றனர்!

* வெறும் 5% உயர்தட்டு பணக்காரர்கள் 70% செல்வத்தை குவித்து வைத்துள்ளனர். 90% உழைக்கும் மக்களது குடும்பங்கள் சர்வதேச வாழ்க்கைத்தரத்துக்கும் கீழாக இருக்கின்றன!

* முதலாளிகள் தொழில் தொடங்க 29 தொழிலாளர் சட்டங்கள் ஒழிப்பப்பட்டு அவை வெறும் 4 சட்ட நடைமுறைத் தொகுப்புகளாக ( 4 Labour Codes ) மாற்றப்பட்டுள்ளன!

* சட்டம் என்றிருந்தால் உரிமைக்காகப் போராட முடியும்.ஆனால், நடைமுறைத் தொகுப்பு என்பது முதலாளிகள் விரும்பினால் மட்டுமே அமலாக்க முடியும்!

* தொழிற்சங்கப்பதிவு, அதை நடத்தும் உரிமை, கூட்டுபேர உரிமை ஆகியவற்றை முதலாளிகள் நினைத்தால் ரத்து செய்ய முடியும்.முதலாளிகளை தட்டிக் கேட்க தான் அரசாங்கத்துக்கு ‘அதிகாரம்’ இல்லை!

* பணியிடப்பாதுகாப்பு, பணிப்பாதுகாப்பு, சமூகப் பாதுகாப்பு – இவற்றை முதலாளிகள் மதிக்க வேண்டியதில்லை!

* நாள் ஒன்றுக்கு 8 மணிநேர வேலை என்பதை நாளொன்றுக்கு 12 மணிநேரம் ஆக்குவதற்கு அனைத்து ஏற்பாடுகளும் தயார்!

* 12 மணிநேர வேலை என்பது தொழிலாளியின் ஓய்வை பறிப்பதோடு தொழிலாளியை அற்ப வயதில் சாகடிப்பதாகும்!

* ஆலை சார்ந்த தொழிலாளர்கள் 10% என்றால், எஞ்சிய 90% உழைப்பாளிகள் அமைப்புசாராத் தொழிலாளர்கள். இவர்களுக்கு வேலை கிடைப்பதும் அரிது. வேலைக்கேற்ப கூலி கிடைப்பது அரிதிலும் அரிது. சமூகப்பாதுகாப்பு என்கிற பேச்சுக்கே இடமில்லை!

* உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத்தொகை, வேலைவாய்ப்புடன் இணைந்த ஊக்கத்தொகை என பல இலட்சம் கோடிகளை வாரி இறைக்கும் அரசுகள், அந்த முதலாளிகள் வேலைவாய்ப்பை உருவாக்கினார்களா என்று சோதிப்பதில்லை! எல்லா பணமும் நமது வரிப்பணம்!

* சில ஆயிரம் கடனுக்காக விவசாயிகளின் அற்ப உடமைமைகளை ஜப்தி செய்யும் அரசு வங்கிகள் கடந்த 10 ஆண்டுகளில் 20 இலட்சம் கோடிகளுக்கும் மேலாக கார்ப்பரேட் கடன்களை தள்ளுபடி செய்துள்ளன. இதுவும் நமது பணம்!

* கார்ப்பரேட்டுகளின் நலனுக்காக தொழிலாளர் நலச்சட்டங்கள் மட்டுமின்றி வனச்சட்டம், சுற்றுச்சூழல் சட்டம் உள்ளிட்டவை மாற்றப்படுகின்றன – நீர்த்து போக வைக்கப்படுகின்றன!

* இது வரை குற்றமாக அறிவிக்கப்பட்ட சட்டப்பிரிவுகள் குற்றமல்லாத; வெறும் அபராதத்துடன் அனுமதிக்கக்கூடிய பிழைகளாக்கப்படுகின்றன!

* மறுபுறத்தில் தொழிலாளர்கள், தொழிற்சங்கங்கள், தொழிற்சங்கங்க முன்னோடிகள் மீதான அடக்குமுறைகள் தீவிரமாகின்றன.ஏற்கனவே இருக்கும் ஊ….பா போன்ற கொடிய சட்டங்களோடு இந்திய தண்டனைச் சட்டம் (BNS) பிரிவு 111 மூலம் வேலைநிறுத்தம் உள்ளிட்ட போராட்டங்கள் கிரிமினல் குற்றங்களாக்கப்பட்டுள்ளன!

* 3 விவசாய சட்டங்களை கைவிடுவதாகச் சொன்ன ஒன்றி அரசின் வாக்குறுதியும், குறைந்தபட்ச ஆதாரவிலை தீர்மானித்தலும் காற்றோடு போய்விட்டன!

* நாட்டின் இயற்கை/ கனிம வளம், மனித வளம், தொழில்வளம் ஆகிய எல்லாவற்றையும் கார்ப்பரேட்டுகளுக்கு காவு கொடுத்த அரசு, பொதுத்துறை நிறுவனங்களை முற்றும் முழுதாக அழிக்கத்துடிக்கிறது!

* ஏற்கனவே தொலைத்தொடர்பு, இன்சூரன்ஸ் போன்றவற்றில் தனியாரை அனுமதித்து பொதுத்துறை நிறுவனங்களை அழித்த அரசு, ரயில்வே, இராணுவ தளவாட உற்பத்தி போன்ற கேந்திரமான சேவைகளை கார்ப்பரேட்டுகளுக்கு பலிகொடுக்க கையாளும் புதிய உத்திக்குப் பெயர் கார்ப்பரேசன்களாக்குதல்!

* முன்னொரு காலத்தில் நாட்டின் வளர்ச்சிக்கு அடித்தளமாக இருந்த பொதுத்துறைகள் இன்று செயற்கையான நட்டக்கணக்கில் தள்ளப்படுகின்றன!

* ரூ.200 இலட்சம் கோடி மதிப்பு கொண்ட இந்தியாவின் வங்கித்துறை ஊழியர் பற்றாக்குறை, வாராக்கடன்கள் அதிகரிப்பால் தள்ளாடிக் கொண்டிருக்கிறது.இவை வீழ்ந்தால் இந்தியா திவாலாகி விடும்!

* வேலைவாய்ப்பை உருவாக்காத அரசும்,கார்ப்பரேட்டுகளும் கல்வித்துறையை கபளீகரம் செய்து காயடிக்கப்பட்ட பட்டதாரிகளையே உருவாக்குகின்றன!

* விளக்குமாறுக்கு பட்டுக்குஞ்சலம் என்று பெயர் வைத்தது போல, மாணவர்களின் சுயத்தைப் பறிக்கும் கல்விக்கொள்கைக்கு தேசிய கல்விக் கொள்கை என்று பெயர் சூட்டி திணிக்கின்றனர்!

என்ன செய்ய வேண்டும்?

* ஒன்றிய அரசின் மக்கள் விரோத, தொழிலாளர் விரோத, தேசவிரோத செயல்களது பட்டியல் நீண்டுக்கொண்டே இருக்கிறது…இதற்கு காரணமான தனியார்மய-தாராளமய-உலகமயக் கொள்கைகளை அடித்து நொறுக்குவோம்!

* ஒடுக்கப்பட்ட வர்க்கங்களை பாட்டாளி வர்க்கமாக ஒன்றிணைப்போம்!

ஜூலை 9 வேலைநிறுத்தத்தை வெற்றிபெறச்செய்வோம்!

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி
(மாநில ஒருங்கிணைப்புக் குழு)

தொடர்புக்கு: ஆ.கா. சிவா, ஒருங்கிணைப்பாளர்.

முகவரி: நெ.1, குமரன் தெரு, சோழன் நகர், பட்டாபிராம்,
சென்னை-72 செல் : 7397404242

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



புதிய ஜனநாயகத்தின் வரலாற்றுச் சுவடுகள் | ஜூலை 16-31, ஆகஸ்டு 1-15, 1996 இதழ்

அன்பார்ந்த வாசகர்களே,

1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.

இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

***

புதிய ஜனநாயகம், ஆண்டு 11, இதழ் 17-18 | ஜூலை 16-31, ஆகஸ்டு 1-15, 1996 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய

இணைப்பு (pdf)

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:

  • தலையங்கம்: காமராஜர் ஆட்சியின் யோக்கியதை? மூப்பனாரின் முகவிலாசம்
  • வினோதகன் மருத்துவமனையைக் கைப்பற்றும் போராட்டம் வெற்றி!
    புரட்சிகரப் போராட்டத்தில் புதிய அத்தியாயம்!
  • இரட்டை வேடதாரிகளின் ஐக்கிய முன்னணி
  • ஐக்கிய முன்னணியின் கிரிமினல் பின்னணி
  • மயானமாகிறது ஈராக்
  • சிவந்த கண்கள் கவனிக்கட்டும்
  • “வேலை கொடு!  இல்லையேல் எங்கள் வழியில் வாழ விடு!”
  • அணு ஆயுதச் சோதனை தடை ஒப்பந்தம்: அமெரிக்காவின் மேலாதிக்கம் இந்தியாவின் பம்மாத்து
  • ஈழம்: புலிகளின் இராணுவ சாகசம் நெருக்கடியைத் தீர்க்குமா?
  • தொடர் ‘கற்பழிப்பு’களால் கேரளாவெங்கும் பீதி
  • “ஆசாத்” காஷ்மீரில் இராணுவவெறி இந்தியாவுடன் பாக். போட்டி
  • இதுதான் இன்றைய இந்தியா

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



புதிய ஜனநாயகத்தின் வரலாற்றுச் சுவடுகள் | ஜூன் 1-31, ஜூலை 1-15, 1996 இதழ்

அன்பார்ந்த வாசகர்களே,

1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.

இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

***

புதிய ஜனநாயகம், ஆண்டு 11, இதழ் 14-16 | ஜூன் 1-31, ஜூலை 1-15, 1996 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய

இணைப்பு (pdf)

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:

  • தலையங்கம்: ஆளும் வர்க்க அரசியல் தோல்வி
  • பூசையற்ற புரட்சி நாற்காலியில் வலதுகள் நெருக்கடியில் ‘மார்க்சிஸ்டு’கள்
  • தூத்துக்குடி கலவரம்: பின்னணியில் ஸ்டெர்லைட் முதலாளிகள்
  • தொடரும் கொத்தடிமைத்தனம் நாகரிக உலகின் காட்டுமிராண்டித்தனம்
  • காஷ்மீர்: இராணுவமே நடத்திய மோசடித் தேர்தல்
  • கொக்கு தலையில் வெண்ணெய் வைத்துப் பிடிக்க முயலும் சி.பி.எம்.
  • புதிய பொருளாதாரக் கொள்கை படுதோல்வி
  • ‘உர பேர ஊழல்’ 133 கோடி பகற் கொள்ளை
    இந்திரா காந்திக்கு ஒரு ராஜீவ் காந்தி நரசிம்ம ராவுக்கு ஒரு பிரபாகர் ராவ்
  • இதுதான் இன்றைய இந்தியா

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagramv