Wednesday, August 13, 2025
முகப்பு பதிவு பக்கம் 5

புதிய ஜனநாயகத்தின் வரலாற்றுச் சுவடுகள் | ஜூன் 1-31, ஜூலை 1-15, 1996 இதழ்

அன்பார்ந்த வாசகர்களே,

1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.

இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

***

புதிய ஜனநாயகம், ஆண்டு 11, இதழ் 14-16 | ஜூன் 1-31, ஜூலை 1-15, 1996 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய

இணைப்பு (pdf)

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:

  • தலையங்கம்: ஆளும் வர்க்க அரசியல் தோல்வி
  • பூசையற்ற புரட்சி நாற்காலியில் வலதுகள் நெருக்கடியில் ‘மார்க்சிஸ்டு’கள்
  • தூத்துக்குடி கலவரம்: பின்னணியில் ஸ்டெர்லைட் முதலாளிகள்
  • தொடரும் கொத்தடிமைத்தனம் நாகரிக உலகின் காட்டுமிராண்டித்தனம்
  • காஷ்மீர்: இராணுவமே நடத்திய மோசடித் தேர்தல்
  • கொக்கு தலையில் வெண்ணெய் வைத்துப் பிடிக்க முயலும் சி.பி.எம்.
  • புதிய பொருளாதாரக் கொள்கை படுதோல்வி
  • ‘உர பேர ஊழல்’ 133 கோடி பகற் கொள்ளை
    இந்திரா காந்திக்கு ஒரு ராஜீவ் காந்தி நரசிம்ம ராவுக்கு ஒரு பிரபாகர் ராவ்
  • இதுதான் இன்றைய இந்தியா

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagramv



பக்தி – மதவெறி – கலவரம்: சங்கிகளின் கலவரச் சூத்திரம்

மிழ்நாட்டைக் கலவர பூமியாக்க வேண்டும் என்பதற்காக, இவ்வாண்டின் தொடக்கத்தில் மதுரை திருப்பரங்குன்றத்தில் சிக்கந்தர் தர்காவில் ஆடு-கோழி பலியிடுவது முருகன் கோவிலின் புனிதத்தைக் கெடுப்பதாகக் கூறி பிரச்சினையைக் கிளப்பியது சங்கிக் கும்பல்.

ஆனால், மதுரை மக்களின் மதநல்லிணக்க மரபும் புரட்சிகர ஜனநாயக சக்திகளின் எதிர் நடவடிக்கைகளும் சங்கிக் கும்பலை நெருக்கடிகளுக்குள்ளாக்கி பின்வாங்க வைத்தது. இனியும் இவ்வாறு நேருக்கு நேர் தமிழ் மக்களின் உணர்வுடன் மோதினால், அம்பலப்பட்டு போவோம் என்றுணர்ந்த இந்து முன்னணிக் கும்பல் ‘முருக பக்தர்’ என்ற வேடத்தைப் போட்டுக்கொண்டு தனது அமைப்பு மாநாட்டை முருக பக்தர் மாநாடு என்று அறிவித்தது.

தொடக்கத்தில் “திருப்பரங்குன்றத்தை அயோத்தியாக்குவோம்” என்று கூச்சலிட்ட இக்கும்பல், “எதிர்ப்பாளர்களுக்கு பதிலளிப்போம்!” என்று பம்மியது. சிக்கந்தர் தர்கா குறித்து நேரடியாக பேசினாலோ, திருப்பரங்குன்றத்தில் கார்த்திகை தீபம் ஏற்றுவோம் என்று பேசினாலோ தமது கலவர நோக்கத்தை மக்கள் உணர்ந்து கொள்வார்கள் என்பதால், ‘பக்தர்கள் மாநாடு’ என்ற முகமூடியைப் போட்டுக்கொண்டது. “அறுபடை வீடுகளைக் காப்போம், கோவிலைக் காப்போம்” போன்ற முழக்கங்களை முன்வைத்தது. இது அதிகார வர்க்கத்திலும் நீதித்துறையிலும் இருக்கும் சங்கிகள், நெருக்கடி ஏதுமில்லாமல் மாநாடு நடத்துவதற்கான அனுமதி வழங்குவதற்கு வாய்ப்பாக அமைந்தது.

எனினும், பக்தர் வேடமணிந்து முருக பக்தர்கள் மாநாடு என சங்கிக் கும்பல் பின்வாங்கியது என்பது, எதிர்ப்பின் காரணமாக மேற்கொண்ட நடவடிக்கை மட்டுமல்ல.

மதவெறி – அதிகார வெறியை மறைக்க பக்தி வேடம்

ஒருபுறம், பக்தர்கள் மாநாடு என இந்து முன்னணிக் கும்பல் குறிப்பிடும் அதேவேளையில், சங்கப் பரிவாரத்தின் இன்னொரு பிரிவான பா.ஜ.க-வோ இந்த மாநாட்டின் மூலமாக தமிழ்நாட்டின் அரசியலை மாற்றுவோம் என்று கொக்கரித்தது.

பாசிச மோடிக்கு அடுத்த நிலையில் இருக்கும் உள்துறை அமைச்சர் அமித்ஷா, இந்த மாநாட்டிற்குப் பிரச்சாரம் செய்வதற்காக மதுரைக்கு வந்தார். ஜூன் 9-ஆம் தேதி நடந்த பா.ஜ.க-வின் மாநில பொதுக்குழு கூட்டத்தில் பேசிய அமித்ஷா, இந்து முன்னணி மாநாட்டிற்காக ஐந்து லட்சம் பேரைத் திரட்ட வேண்டும் என்றார். இம்மாநாட்டிற்கு, உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் வருவதாகவும் அறிவித்தார்.

இப்படியாக, பா.ஜ.க. இந்த மாநாட்டை நடத்தி முடிப்பதை தனது முதன்மையான நிகழ்ச்சிநிரலாக எடுத்துக்கொண்டது. 2026 சட்டமன்றத் தேர்தலில் இந்த மாநாடு எதிரொலிக்கும் என்று பா.ஜ.க-வினர் கூச்சலிட்டனர்.

தமிழ்நாட்டில் மதக் கலவரங்களை நடத்தி ஆட்சியைப் பிடிக்கும் நோக்கத்தின் தொடக்கம்தான் இந்த மதுரை மாநாடு என ஜனநாயக சக்திகள், ஊடகங்கள் மட்டுமல்ல, சாதாரண பொதுமக்களே அம்பலப்படுத்தினர்.

பக்தியே சங்கிக் கும்பலின் மூலதனம்

முருக பக்தர் மாநாடு என்ற இந்து முன்னணி மாநாட்டை, மக்கள் அடையாளம் கண்டுகொண்ட அளவிற்கு சங்கிக் கும்பலின் பக்தி வேடத்தை உணர்ந்து கொள்ளவில்லை என்பதே உண்மையாகும்.

அதனால்தான், தனது இந்துத்துவ சதித்திட்டத்தை நடைமுறைப்படுத்த சங்கிக் கும்பல் தனது நடவடிக்கைகளை மக்களின் பக்தி, ஆன்மீக உணர்விலிருந்து தொடங்குகிறது. மோடி-அமித்ஷா கும்பல் ஆட்சிக்கு வந்த காலத்திலிருந்து இந்துமத கோவில்களை இணைத்து ஆன்மீக சுற்றுலா, பா.ஜ.க. ஆட்சி செய்யும் மாநிலங்களில் கும்பமேளா, ராமநவமி, ஹனுமன்நவமி போன்ற மத நிகழ்ச்சிகளை அரசு பொறுப்பெடுத்து நடத்துவது போன்றவையும் இந்த நோக்கத்தில்தான்.

மேலும், இச்சங்கிக் கும்பலானது சமூக ஊடகங்களின் மூலமாக பக்தி என்ற பெயரில் அடிமுட்டாள்தனமான கருத்துகளைப் பரப்பி வருகிறது. தாங்கள் வணங்குகின்ற கடவுள்களைப் பற்றி இவ்வாறு, இந்த சங்கிக் கும்பல் வழக்கத்திற்கு மாறான, மிகைப்படுத்தப்பட்ட கதைகளைக் கட்டவிழ்த்துவிடும்போது, சாதாரண இந்து பக்தர்கள் அதனை அங்கீகரித்துக் கொள்கின்றனர்.

இவ்வாறு தொடர்ந்து புரட்டுகளைப் பார்க்கும் அந்த சாதாரண இந்து பக்தர்களின் சுயசிந்தனையானது செயலிழக்கத் தொடங்குகிறது. இதுதான், இக்கும்பல் இசுலாமியர்கள், கிறிஸ்த்தவர்களுக்கு எதிரான பொய்களையும் வதந்திகளையும் பரப்பும் போது எதிர்ப்புகள் ஏதுமின்றி, ஆமோதித்துக் கொள்வதற்கு காரணமாகும்.

சங்கிக் கும்பலின் வதந்திகளை நம்பும் இந்த சாதாரண இந்து பக்தர்கள், தாம் வசிக்கும் பகுதிகளில் இசுலாமியர்களுக்கு எதிராக பொய்-வதந்திகளைக் கிளப்பிவிட்டு சங்கிக் கும்பல் கலவரங்களைத் தூண்டும்போது, இக்கும்பலின் அக்கிரமங்களைக் கண்டு அமைதி காக்கின்றனர்; இசுலாமியர்கள், கிறிஸ்த்தவர்கள் மீது தாக்குதலைத் தொடுக்கும் போது வேடிக்கைப் பார்க்கும் நிலைக்குச் சென்றுவிடுகின்றனர்.

இவ்வாறு மக்களைக் கொஞ்சம் கொஞ்சமாக மதவெறிக்குப் பழக்கப்படுத்த சங்கிக் கும்பல் பயன்படுத்தும் ஆயுதம்தான் பக்தி!

“திருப்பரங்குன்றத்தை அயோத்தியாக்குவோம்” என்று கொக்கரித்த இக்கும்பலுக்கு எதிர்ப்புகள் அதிகரிக்கவே, முருக பக்தர்கள் மாநாடு என்று பக்தர் வேடத்தை அணிந்து கொண்டதற்கும் இதுவேதான் காரணமாகும்.

பக்தி வேடத்தைத் திரைக்கிழிக்கும் பார்ப்பனிய எதிர்ப்புணர்வு

திருப்பரங்குன்ற மலை மீது இருக்கும் சிக்கந்தர் தர்காவில் ஆடு-கோழி பலியிடுவதால், முருகன் கோவிலின் புனிதம் கெட்டுவிடுகிறது; இது, முருக பக்தர்களின் நம்பிக்கைக்கு எதிரானது; ஆகையால், சிக்கந்தர் தர்காவில் ஆடு-கோழி பலியிடுவதற்கு அனுமதிக்கக் கூடாது என்பது சங்கிகளின் தொடக்கக்கால பிரச்சாரமாகும்.

இந்த நச்சுப் பிரச்சாரத்தை அப்போதே முறியடிக்காததன் விளைவுதான், சிக்கந்தர் தர்காவில் ஆடு-கோழி பலியிட்டு வணங்கும் பழக்கமே இல்லை என்று சங்கிகள் அப்பட்டமாக பொய் பேசி வருவதற்கு அடிப்படையாகும். இதனை அப்படியே வளர்த்தெடுத்து, தர்காவே ஆக்கிரமிக்கப்பட்டது என்று சொல்லி, அதன் மீது “கரசேவை” நடத்துவதுதான் இச்சங்கிக் கும்பலின் சதித்திட்டமாகும்.

இதனைத்தான், பிப்ரவரி 4-ஆம் தேதி “திருப்பரங்குன்றத்தை அயோத்தியாக்குவோம்” என்று பா.ஜ.க-வின் எச்.ராஜாவும் இந்து முன்னணியின் காடேஸ்வரனும் இந்து முன்னணியின் ஆர்ப்பாட்டத்தில் கொக்கரித்தனர்.

இச்சூழலில், பார்ப்பன புராணத்தின் அடிப்படையில் முருகனுக்குப் புனிதம் கற்பிக்கும் சங்கிக் கும்பலின் மோசடிகளை அம்பலப்படுத்த வேண்டியிருந்தது. மேலும், உழைக்கும் இந்து பக்தர்களைத் தம்பக்கம் திரட்டும் இந்து முன்னணியின் மதவெறிக் கூச்சலை அடக்க வேண்டியிருந்தது.

அந்தவகையில்தான், “முருகனை மீட்போம், கருப்பனைக் காப்போம்!” என்ற முழக்கத்தை மக்கள் அதிகாரக் கழகம், மக்கள் கலை இலக்கியக் கழகம், புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி ஆகிய புரட்சிகர அமைப்புகள் முன்வைத்தன. தமிழர் கடவுளாகிய முருகனைப் பார்ப்பனமயமாக்கியதை அம்பலப்படுத்தின. வேட்டைக்கடவுள் முருகன் என்பதையும் சிக்கந்தருக்கு உழைக்கும் இந்து மக்கள் ஆடு-கோழி பலியிடும் மரபையும் வெளியுலகிற்கு எடுத்துக்காட்டின. இன்று, சிக்கந்தர் தர்காவில் ஆடு-கோழி பலியிடும் உரிமையை மறுக்கும் சங்கிக் கும்பல், நாளை கருப்பசாமி, சுடலைமாடன், அய்யனார், பாண்டி கோவில் என நாட்டார் தெய்வங்களுக்கும் குல தெய்வங்களுக்கும் ஆடு-கோழி பலியிட்டு வணங்கும் உரிமையை பறித்துவிடும் என்றும் ஏற்கெனவே பல அம்மன் கோவில்களை பார்ப்பனமயமாக்கியிருப்பதையும் எடுத்துக்காட்டி உழைக்கும் மக்களை எச்சரித்தன.

இந்த முழக்கமும் அதன் அடிப்படையிலான தொடர்ச்சியான சங்கிக் கும்பலுக்கு எதிரான இவ்வமைப்புகளின் போராட்டங்கள், அம்பலப்படுத்துதல்களும் இந்துமதவெறியைக் கேள்விக்குள்ளாக்கியது. மார்ச் 9-ஆம் தேதி, மதுரையில் நடந்த மதநல்லிணக்க மக்கள் கூட்டமைப்பின் மாநாட்டில் கலந்துகொண்ட ஜனநாயக சக்திகள், ஆடு-கோழி பலியிட்டு வணங்கும் மக்களின் உரிமை பாதுகாக்கப்பட வேண்டியதை வலியுறுத்தினர். தமிழ் கடவுள் முருகனுக்கு ஆடு-கோழி பலியிட்டு வணங்கும் மரபு குறித்து பலரும் சமூக ஊடகங்களில் பேசத் தொடங்கினர்.

மதுரை அரிட்டாப்பட்டியில் டங்ஸ்டன் சுரங்கத் திட்டத்தைக் கொண்டுவந்து இயற்கை வளத்தையும் மக்களின் வாழ்வாதாரத்தையும் அழிக்கவந்த பாசிச மோடி அரசு, அம்மக்களின் உறுதியான எதிர்ப்பின் காரணமாக பின்வாங்கியது. ஜல்லிக்கட்டுக்கு தடைவிதித்த மோடி அரசுக்கு எதிராக, மதுரை அலங்காநல்லூர் மக்களின் போராட்டமானது உலகமே திரும்பிப் பார்க்க வைத்த, ஜல்லிக்கட்டு எழுச்சியாக வளர்ந்தது. மதுரை மக்களின் இந்தப் போராட்ட மரபை மக்களுக்கு எடுத்துக்காட்டி, இந்து மதவெறிக்கு மக்கள் இடம் கொடுக்கக் கூடாது என்ற இப்புரட்சிகர அமைப்புகளின் பிரச்சாரமானது, சங்கிக் கும்பலுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியது.

இவற்றின் தொடர்ச்சியாகத்தான், சங்கப் பரிவாரக் கும்பல் பின்வாங்கி முருக பக்தர்கள் மாநாடு என்று பேசத் தொடங்கியது.

உழைக்கும் மக்களின் பக்தியுணர்வில் இருக்கும் பார்ப்பனிய எதிர்ப்புணர்வையும் அவர்களது போராட்ட மரபையும் எடுத்துக்காட்டி மக்களுக்கு உணர்த்தும்போது, சங்கிக் கும்பலின் மதவெறிப் பிரச்சாரத்தை முறியடிக்க முடியும், அதனைப் பின்வாங்க வைக்க முடியும் என்பதுதான் அனுபவமாகும்.

பக்தி – மதவெறி – கலவரம்

ஆக, தமிழ்நாட்டின் பார்ப்பனிய எதிர்ப்புணர்வுக்கு நேருக்கு நேர் முகம் கொடுக்க முடியாத இச்சங்கிக் கும்பலின் உத்திதான் பக்தி – மதவெறி – கலவரம் என்ற சூத்திரமாகும். திருப்பரங்குன்றத்தில் எடுத்த எடுப்பிலேயே மதவெறியைப் பேச முயன்று மூக்கறுப்பட்டுள்ள இச்சங்கிக் கும்பல், பக்தி என்ற போர்வையில் ஒளிந்துக் கொண்டுள்ளது. இதனை எதிர்கொண்டு முறியடிக்க வேண்டியது தமிழ்நாட்டு ஜனநாயக சக்திகளின் கடமையாகும்.

ஆனால், தமிழ்நாட்டை ஆளும் தி.மு.க. அரசோ, முத்தமிழ் முருகன் மாநாடு நடத்தியது; அதில், பார்ப்பனமயமாக்கப்பட்ட முருகனையே முன்னிறுத்தியது; பள்ளி மாணவர்களை கந்தசஷ்டி பாராயணம் பாடச் சொன்னது; அர்ஜுன் சம்பத் போன்ற சங்கிகளை இம்மாநாட்டிற்கு அழைத்து கௌரவித்தது. இதனால், சங்கிக் கும்பலால் இந்த மாநாடு வரவேற்கப்பட்டது.

சங்கிக் கும்பல் முன்வைக்கும் பார்ப்பனமயமாக்கப்பட்ட இந்து மத உணர்வுக்குள் சென்று, இந்து மக்களின் நம்பிக்கையைப் பெற முயற்சிப்பது, சங்கிக் கும்பலின் ஆதிக்கத்திற்கே வழிவகுக்கும் என்பதுதான் மேற்குவங்கம், மத்தியப்பிரதேசம், இராஜஸ்தான், உத்தரப்பிரதேசம் போன்ற மாநிலங்களின் அனுபவமாகும்.

ஆகையால், தேர்தலில் பா.ஜ.க-விற்கு ஜனநாயகம் வழங்குவது எந்த அளவிற்கு ஆபத்தானதோ, அதே அளவிற்கு பக்தி வேடமணிந்துவரும் சங்கப் பரிவாரக் கும்பலை எதிர்க்கத் தயங்குவதும், பக்தியைப் பிரச்சாரம் செய்வது அவர்களது உரிமை என்று அங்கீகரிப்பதும் ஆபத்தானதாகும்.

பொதுவில், தமிழ்நாட்டின் பார்ப்பனிய எதிர்ப்பு மரபை மட்டும் வைத்துக்கொண்டு சங்கிக் கும்பலை விரட்டியடித்துவிட முடியாது. இச்சங்கிக் கும்பல், நேரடியாக மதவெறிக் கூச்சல் போடும்போது அதனை அம்பலப்படுத்துவதைவிட, இதுபோல பக்தர் வேடமணிந்துவரும் போதுதான் அக்கும்பலை இன்னும் தீவிரமாக தோலுரிக்க வேண்டும்.


தலையங்கம்

(புதிய ஜனநாயகம் – ஜூலை 2025 இதழ்)

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



புதிய ஜனநாயகத்தின் வரலாற்றுச் சுவடுகள் | ஏப்ரல் 16-30, மே 1-31, 1996 இதழ்

ன்பார்ந்த வாசகர்களே,

1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.

இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

***

புதிய ஜனநாயகம், ஆண்டு 11, இதழ் 11-13 | ஏப்ரல் 16-30, மே 1-31, 1996 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய

இணைப்பு (pdf)

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:

  • தலையங்கம்: நாடாளுமன்ற தொங்குநிலை: தீராத அரசியல் நெருக்கடி
  • ”சோ”வின் துக்ளக் அரசியல்
  • காந்தி – நேதாஜி – பட்டேல் – நேரு: ‘தேசிய’ப் பாரம்பரியத்தின் ஊழல் வரலாறு!
  • பா.ம.க. – கந்து வட்டி ரவுடிக் கும்பல் – போலீசு புனிதக் கூட்டு
  • புதிய பொருளாதாரக் கொள்கை படுதோல்வி
  • காஷ்மீர்: அரசு பயங்கரவாதத்தை மறைக்க தேர்தல் கோவணம்!
  • சிவந்த கண்கள் கவனிக்கட்டும்
  • கழிசடை அரசியலில் தேர்தல் அணிவகுப்பு
  • கருப்புப் பணத்தை வாரியிறைத்து விளம்பர வாண வேடிக்கை
  • தேர்தல் கூத்து: தடி எடுத்தவன் தண்டல்காரன்
  • தேர்தல் கூத்து: ‘ஏழைகளின் தலைவர்கள்’ ஹெலிகாப்டரில் பறந்தனர்!
  • சாதி – மதவெறியே முக்கிய துருப்புச் சீட்டு
  • வாக்குச் சாவடிகளைக் கைப்பற்ற பயில்வான்கள்! துப்பாக்கிகள்!
  • இதுதான் இன்றைய இந்தியா

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagramv



புதிய ஜனநாயகம் – ஜூலை 2025 | மின்னிதழ்

அன்பார்ந்த வாசகத் தோழர்களே,

புதிய ஜனநாயகம் ஜூலை 2025 மின் இதழ் தேவையான நண்பர்கள், வாசர்கள் புதிய ஜனநாயகம் எண்ணிற்கு ஜிபே (G−Pay) முறையிலோ அல்லது வேறு வகையிலோ உரிய தொகையைச் செலுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம்.

எமது அலுவலக எண்ணிற்கு ஜிபே (G−Pay) மூலம் தொகையை அனுப்பிவிட்டு அதன் திரைப்பதிவை (ஸ்கிரீன் ஷாட்ஐ) எமது அலுவலக எண்ணிற்கு வாட்ஸ்அப் மூலம் அனுப்புமாறு கேட்டுக் கொள்கிறோம்.

புதிய ஜனநாயகம் இதழுக்கு ஓராண்டு சந்தா, ஈராண்டு சந்தா என செலுத்தலாம்.

ஜிபே (G−Pay) முறையில் தொகை செலுத்த வேண்டிய புதிய ஜனநாயகம் இதழின் அலுவலகத் தொலைபேசி எண்: 94446 32561

தொடர்பு விவரங்கள் : தொலைபேசி / வாட்சப் : 94446 32561
மின்னஞ்சல் : puthiyajananayagam@gmail.com

மின்னிதழ் விலை : ரூ.30

G-Pay மூலம் பணம் கட்ட : 94446 32561

வங்கி கணக்கு விவரம்:
Bank: SBI, Branch: Kodambakkam,
Account Name: PUTHIYA JANANAYAGAM,
Account No: 10710430715,
IFS Code: SBIN0001444

0-0-0

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:


தோழமையுடன்
நிர்வாகி,
புதிய ஜனநாயகம்.

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



புதிய ஜனநாயகத்தின் வரலாற்றுச் சுவடுகள் | மார்ச் 16-31, ஏப்ரல் 1-15, 1996 இதழ்

ன்பார்ந்த வாசகர்களே,

1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.

இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

***

புதிய ஜனநாயகம், ஆண்டு 11, இதழ் 9-10 | மார்ச் 16-31, ஏப்ரல் 1-15, 1996 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய

இணைப்பு (pdf)

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:

  • தலையங்கம்: எரியும் கொள்ளியில் எந்தக் கொள்ளி நல்லது!
  • திடீர்ப் பணக்கார அரசியல் ரவுடிகளுக்கு எதிராக
  • ஓட்டுப் பொறுக்கிகளின் அரசியல் சூதாட்டம்
  • சிவந்த கண்கள் கவனிக்கட்டும்
  • ஹவாலா இலஞ்ச வழக்கு: சி.பி.ஐ. மட்டுமல்ல நீதித்துறையும் அரசின் கைப்பாவையே
  • புதிய பொருளாதாரக் கொள்கை படுதோல்வி
  • தென் மாவட்ட தலித்துகள் மீது மேல் சாதி-போலீசு கூட்டுத் தாக்குதல்-தலைமையின் தடுமாற்றம்
  • எச்சரிக்கை: கில்லாடி இந்திரகுமாரி
    வேட்டி-சேலை திருடியவள் கோவணத்தைப் பறிக்க வருகிறாள்
  • இதுதான் இன்றைய இந்தியா

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagramv



புதிய ஜனநாயகத்தின் வரலாற்றுச் சுவடுகள் | பிப்ரவரி 16-28, மார்ச் 1-15, 1996 இதழ்

ன்பார்ந்த வாசகர்களே,

1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.

இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

***

புதிய ஜனநாயகம், ஆண்டு 11, இதழ் 07-08 | பிப்ரவரி 16-28, மார்ச் 1-15, 1996 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய

இணைப்பு (pdf)

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:

  • தலையங்கம்:ஹவாலா கட்சிகளின் கிரிமினல் தொடர்புகள்
  • ஹவாலா விகாரம்: உத்தம வேடங்கட்டி ஆடும் ஊழல் பெருச்சாளிகள்
  • சிவந்த கண்கள் கவனிக்கட்டும்
  • தமிழக அரசியல்: கூட்டணிக் குழப்பங்களின் சூட்சமம் பிழைப்புவாதமே
  • திடீர் பணக்கார அரசியல் ரவுடிகளுக்கு எதிராக..
  • பீகாரில் வர்க்கப் போர்: சாதிவெறி நிலப்பிரபுத்துவ பயங்கரவாதத்துக்குப் பதிலடி
  • புதிய பொருளாதாரக் கொள்கை படுதோல்வி
  • வடிவுரிமை வலைக்குள் உலக உயிரின உரிமைகள்
  • இதுதான் இன்றைய இந்தியா

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagramv



ரிதன்யா தற்கொலை: ‘வரதட்சணை’ என்ற பெயரில் அடைமானம் வைக்கப்படும் பெண்கள் | தோழர் மருது

ரிதன்யா தற்கொலை: ‘வரதட்சணை’ என்ற பெயரில்
அடைமானம் வைக்கப்படும் பெண்கள் | தோழர் மருது

காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



பழனி பக்தர்களின் நிலத்தைக் களவாடிய பி.ஜே.பி கும்பல்!

பழனி பக்தர்களின் நிலத்தைக் களவாடிய பி.ஜே.பி கும்பல்!

காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



புதிய ஜனநாயகத்தின் வரலாற்றுச் சுவடுகள் | ஜனவரி 16-31, பிப்ரவரி 01-15, 1996 இதழ்

ன்பார்ந்த வாசகர்களே,

1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.

இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

***

புதிய ஜனநாயகம், ஆண்டு 11, இதழ் 05-06 | ஜனவரி 16-31, பிப்ரவரி 01-15, 1996 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய

இணைப்பு (pdf)

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:

  • தலையங்கம்: பாப்பாத்தி சமையலில் கருவாடு “தேசிய” அரசியலில் ஹவாலா
  • சிவந்த கண்கள் கவனிக்கட்டும்
  • காவிரி வறண்ட போது ‘தேசியம்’ அம்பலமானது
  • புருலியா விவகாரம்: ஆயுத மழையில் அம்பலமாகும் உண்மைகள்
  • ஆபாசத்தை எதிர்த்துப் பெண்கள் நடத்திய புரட்சிகர போராட்டம்
  • திடீர்ப் பணக்கார அரசியல் ரவுடிகளை எதிர்த்து
  • உயிரைப் பறிக்கும் உடனடி லாட்டரிகள்
  • சாதி – இன மோதலைத் தூண்டுவதா சமூக சேவை?
  • முதலாளித்துவத்தின் மகிமை: பட்ஜெட் இழுபறியால் அமெரிக்க அரசு முடங்கியது
  • “இது ஊழல் அரசுதான்!” ’மார்க்சிஸ்டு’ அமைச்சர் ஒப்புதல்
  • இந்து வெறியர்களின் ‘சுதேசி’ முகமூடி கிழிந்தது
  • தலித்துகளுக்கு இட ஒதுக்கீடு: கிறித்துவ மதத்திலும் சாதி
  • சர்க்கரை ஏற்றுமதி! சாணி இறக்குமதி!
  • இதுதான் இன்றைய இந்தியா

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagramv



புதிய ஜனநாயகம் – ஜூலை 2025 | அச்சு இதழ்

புதிய ஜனநாயகத்தின் ஜூலை 2025 மாத அச்சு இதழ் வெளிவந்துள்ளது. வாசகர்களும் தோழர்களும் வாங்கிப் படித்து ஆதரவு தருமாறு கேட்டுக் கொள்கிறோம்..

சந்தா பற்றிய விவரம் :
ஓராண்டு சந்தா – ரூ.360
இரண்டாண்டு சந்தா – ரூ.720
ஐந்தாண்டு சந்தா – ரூ.1,800

புதிய ஜனநாயகம் – ஜூலை 2025 இதழின் அச்சுப் பிரதியைப் பெற கீழே குறிப்பிடப்பட்டுள்ள தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொள்ளவும்.

தொலைபேசி: 94446 32561
மின்னஞ்சல்: puthiyajananayagam@gmail.com

அச்சு இதழ் விலை: ரூ.30 + தபால் செலவு ரூ.5 = மொத்தம் ரூ.35
G-Pay மூலம் பணம் செலுத்த: 94446 32561

வங்கி மூலம் செலுத்த:
Bank : State Bank of India
Branch: Kodambakkam
Account Name: PUTHIYA JANANAYAGAM
Account No: 10710430715
IFS Code: SBIN0001444

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:


தோழமையுடன்
நிர்வாகி,
புதிய ஜனநாயகம்.

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



புதிய ஜனநாயகத்தின் வரலாற்றுச் சுவடுகள் | டிசம்பர் 16-31, 1995; ஜனவரி 01-15, 1996 இதழ்

ன்பார்ந்த வாசகர்களே,

1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.

இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

***

புதிய ஜனநாயகம், ஆண்டு 11, இதழ் 03-04 | டிசம்பர் 16-31, 1995; ஜனவரி 01-15, 1996 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய

இணைப்பு (pdf)

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:

  • தலையங்கம்: ரசிய, போலந்து தேர்தல் முடிவுகள்: இது கம்யூனிசத்தின் வெற்றியா?
  • திடீர்ப் பணக்கார அரசியல் ரவுடிகளுக்கு எதிரான இயக்கம்
  • புண்ணுக்குப் புணுகு தடவும் விசாரணைக் கமிஷன்கள்
  • தொலைபேசித் துறை ஏலம் விட்டு கொள்ளையோ கொள்ளை
  • சாதிக் கலவரங்கள் அடிப்படை என்ன? – நேரடி செய்தி தொகுப்பு
  • போஸ்னியா – அமைதியின் பெயரால் அமெரிக்காவின் மேலாதிக்கம்
  • தொடரும் போலீசு அடக்குமுறை
  • கம்யூனிசம் தோற்றதாம்! முதலாளித்துவம் வென்றதா? (சென்ற இதழ் தொடர்ச்சி)
  • சிவந்த கண்கள் கவனிக்கட்டும்
  • இதுதான் இன்றைய இந்தியா

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagramv



புதிய ஜனநாயகத்தின் வரலாற்றுச் சுவடுகள் | நவம்பர் 16-30, டிசம்பர் 01-15, 1995 இதழ்

ன்பார்ந்த வாசகர்களே,

1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.

இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

***

புதிய ஜனநாயகம், ஆண்டு 11, இதழ் 01-02 | நவம்பர் 16-30, டிசம்பர் 01-15, 1995 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய

இணைப்பு (pdf)

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:

  • தலையங்கம்: பஞ்சாப்: பத்தாண்டுகளில் 25,000 பேர் ரகசிய கொலை
  • திடீர்ப் பணக்கார அரசியல் ரவுடிகளுக்கு எதிரான இயக்கம்
  • அரசியல் கிரிமினல்களின் பகிரங்க சவால்
  • ரஜினி அலை: கிசுகிசு பத்திரிகைகள் பரப்பும் மூளைக்காய்ச்சல்
  • ஈழம்: இனப் படுகொலைகளால் விடுதலைப் போர் அடங்காது
  • இந்து முன்னணியல்ல பார்ப்பன முன்னணிதான்
  • சிவந்த கண்கள் கவனிக்கட்டும்
  • கம்யூனிசம் தோற்றதாம்! முதலாளித்துவம் வென்றதா?
  • ரூபாய் மதிப்பு: கட்டெறும்பாகிறது கழுதை
  • மே. வங்கத்தைப் பார்! கொலைகாரப் போலீசின் கூட்டாளிகள் யார்?
  • இதுதான் இன்றைய இந்தியா

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagramv



புதிய ஜனநாயகத்தின் வரலாற்றுச் சுவடுகள் | ஆகஸ்ட் 01-31, செப்டம்பர் 01-15, 1995 இதழ்

ன்பார்ந்த வாசகர்களே,

1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.

இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

***

புதிய ஜனநாயகம், ஆண்டு 10, இதழ் 18-20 | ஆகஸ்ட் 01-31, செப்டம்பர் 01-15, 1995 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய

இணைப்பு (pdf)

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:

  • தலையங்கம்: மக்களைக் குழப்பும் விபரீத அரசியல் போக்குகள்
  • பரவும் சாதிக் கலவரம் மீளும் சாதி ஆதிக்கம்
  • ஈழப்போரின் இழுபறி நிலை – தீராத் துயரில் ஈழத் தமிழர்கள்
  • புலிகள் தப்பிய சம்பவம்: கோழையும் துணிவு கொள்வான்
  • தொடரும் புலிகளின் பாசிசம்: பிரான்சில் தமிழ்ப்பத்திரிகைகளுக்குத் தடை
  • சாதிக்கொரு மாவட்டம் திராவிட அரசியலின் பரிணாமம்
  • கோவாவில் உதைபட்டவனுக்கு தமிழகத்தில் விருந்துபச்சாரம்
  • ஃபோர்டு கார் தொழிற்சாலை முதலாளிகளுக்கு பலியிடப்படும் விவசாயிகள்
  • புதிய கடற் கொள்ளையர்கள்
  • சிவந்த கண்கள் கவனிக்க
  • சர்வமும் கிரிமினல்மயம்: வோரா அறிக்கை ஒப்புதல் – இன்றைய ஆட்சி மொழி: “வன்முறையே வெல்லும்”
  • இதுதான் இன்றைய இந்தியா

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagramv



புதிய ஜனநாயகத்தின் வரலாற்றுச் சுவடுகள் | ஜூலை 1-31, 1995 இதழ்

ன்பார்ந்த வாசகர்களே,

1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.

இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

***

புதிய ஜனநாயகம், ஆண்டு 10, இதழ் 16-17 | ஜூலை 1-31, 1995 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய

இணைப்பு (pdf)

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:

  • தலையங்கம்: நாடாளுமன்ற ஜனநாயகத்தின் தீராத நோய்
  • சட்ட விரோதிகளின் ஆஅட்சி சட்ட அறிஞர்கள் கிளர்ச்சி
  • அந்நியமயமாகும் இந்தியத் தொலபேசி
  • தொழிற்சங்கத் துரோகம் தலைவர்களுக்கு செருப்படி
  • அரசியலில் சோனியா அருகதை என்ன?
  • வடகிழக்கு மாநிலங்கள்: துப்பாக்கி முனையில் ஒருமைப்பாடு!
  • நேபாளம்: குண்டுச் சட்டிக்குள் குதிரை ஓட்டி குப்புற விழுந்த போலிகள்
  • சிவந்த கண்கள் கவனிக்க
  • ‘சமூகநீதி’ வெறும் சடங்குதானா?
  • இதுதான் இன்றைய இந்தியா

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagramv



புதிய ஜனநாயகத்தின் வரலாற்றுச் சுவடுகள் | மே 16-31, ஜூன் 1-15, 1995 இதழ்

ன்பார்ந்த வாசகர்களே,

1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.

இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

***

புதிய ஜனநாயகம், ஆண்டு 10, இதழ் 13-14 | மே 16-31, ஜூன் 1-15, 1995 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய

இணைப்பு (pdf)

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:

  • தலையங்கம்: உ.பி: தலித் தலைமையில் “இந்து ராஷ்டிரம்”
  • சிவந்த கண்கள் கவனிக்கட்டும்
  • அவாளுக்கும் இவாளுக்கும் சண்டை – நிஜமா? நிழலா?
  • “தடா” தேவிக்கு கடா வெட்டும் வீரமணி!
  • நிரந்தமாகிறது “தடா”
  • தொடரும் மசூதி அழிப்பு அயோத்தியில் ராமவெறியர்கள் காஷ்மீரில் ராணுவ வெறியர்கள்
  • புற்றீசலாய் பெருகும் ஹர்சத் மேத்தாக்கள்
  • திருப்பூர் ஆலைகளுக்குப் பேரிடி
  • அந்நிய ஆலைகளால் அழியும் சுற்றுச்சூழல்
  • தேசிய முன்னணியின் ஒப்பனை கலைந்தது
  • இதுதான் இன்றைய இந்தியா

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram