Thursday, June 11, 2026
முகப்பு பதிவு பக்கம் 8

புதிய ஜனநாயகத்தின் வரலாற்றுச் சுவடுகள் | அக்டோபர், 2013 இதழ் | PDF

ன்பார்ந்த வாசகர்களே,

1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 41-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.

இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

***

புதிய ஜனநாயகம், ஆண்டு 28, இதழ் 12 | அக்டோபர், 2013 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய

இணைப்பு (pdf)

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:

  • தலையங்கம்: வடக்கு மாகாணசபை தேர்தல் முடிவுகள் : கானல் நீர் தாகம் தீர்க்காது!
  •  “குஜராத் முசுலீம் படுகொலை குற்றவாளி! டாடா – அம்பானிகளின் எடுபிடி! இந்து மதவெறி பாசிஸ்டு! இந்தியாவின் ராஜபக்சே மோடியின் முகமூடியைக் கிழிப்போம்!” – பிரச்சாரம், போராட்டங்கள்
  • காங்கிரசு மட்டும்தானா ராஜபக்சேவின் கூட்டாளி?
  • கச்சத்தீவு: காங்கிரசு கும்பலின் துரோகம் இந்துவெறியர்களின் வஞ்சகம்
  • துல்சியான் ஆலை : முதலாளித்துவ பயங்கரவாதத்துக்கு எதிராக பு.ஜ.தொ.மு. ஆர்ப்பாட்டம்!
  • நரேந்திர மோடி : இந்தியாவின் ராஜபக்சே!
  • “கொலைக்கடவுளின் லீலைகள்!”
  • குஜராத்: மோடியின் நிலப்பறிப்புக்கு எதிரான விவசாயிகள்  போராட்டம்!
  • உ.பி. இந்து மதவெறிக் கலவரம் : மோடியின் நரபலி அரசியல்!
  • கெதார் இயக்கம் : விடுதலைப் போரின் வீரஞ்செறி மரபு!
  • “உயர்நீதிமன்றத்தில் தமிழ்! வழக்குரைஞர்களின் போராட்டம் வெல்லட்டும்!” – புரட்சிகர அமைப்புகளின் பிரச்சாரம் – ஆர்ப்பாட்டம்!
  • உணவுப் பாதுகாப்புச் சட்டம் : காங்கிரசின் நயவஞ்சகமும் கார்ப்பரேட் கும்பலின் வயிற்றெரிச்சலும்
  • சொத்துக்குவிப்பு வழக்கு : ஜெயாவின் கைப்பாவையாக உச்ச நீதிமன்றம்!
  • அசாராம் பாபு: கார்ப்பரேட் சாமியாரின் காமவெறி! மூடிமறைக்கும் இந்துவெறியர்கள்!
  • எதிர்கொள்வோம்!

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



ஜம்மு–காஷ்மீரை கூறுபோடத் துடிக்கும் பாசிச கும்பல்!

ஜம்முவில் உள்ள ஸ்ரீ மாதா வைஷ்ணோ தேவி மருத்துவ நிறுவனத்தின் எம்.பி.பி.எஸ் சேர்க்கை பட்டியலை ரத்து செய்யக் கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காவிக் கும்பல்

ம்மு–காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் ரியாசி மாவட்டத்தில் “ஸ்ரீ மாதா வைஷ்ணோ தேவி மருத்துவ நிறுவனம்” (SMVDMI) அமைந்துள்ளது. கடந்தாண்டு செப்டம்பரில் தேசிய மருத்துவ ஆணையம் இக்கல்லூரிக்கு மருத்துவப் படிப்பிற்கு அனுமதி வழங்கி, 50 மருத்துவ சீட்டுகளை ஒதுக்கியிருந்தது. இதற்கான நீட் தேர்வு தரவரிசை அடிப்படையிலான தற்காலிக மாணவர் சேர்க்கை பட்டியல் நவம்பரில் வெளியிடப்பட்டது. அதில், 42 இஸ்லாமிய மாணவர்களும் ஏழு ‘இந்து’ மாணவர்களும் ஒரு சீக்கிய மாணவரும் தேர்வாகியிருந்தனர்.

இவ்விவகாரத்தை கையிலெடுத்த ஆர்.எஸ்.எஸ். குண்டர் படை, இந்து மாணவர்கள் புறக்கணிக்கப்படுவதாகவும் இஸ்லாமிய மாணவர்களுக்கு சலுகை அளிக்கப்படுவதாகவும் அப்பட்டமான பொய் பிரச்சாரத்தில் இறங்கியது. “ஸ்ரீ மாதா வைஷ்ணோ தேவிக்கு இந்து பக்தர்கள் செலுத்திய காணிக்கையை காஷ்மீர் மக்களுக்கு செலவழிக்கக் கூடாது” என்றும் வைஷ்ணோ தேவி கல்வி நிறுவனங்களில் இந்து ஆசிரியர்கள், ஊழியர்களை மட்டுமே நியமிக்க வேண்டும் என்றும் வெறுப்பை பரப்பியது. போராட்டம் என்ற பெயரில் கல்லூரி வாயிலின் முன்பு அட்டூழியத்தில் ஈடுபட்டது. பா.ஜ.க. எம்.எல்.ஏ-க்கள், துணைநிலை ஆளுநர், ஜே.பி.நட்டா, அமித்ஷா என ஒட்டுமொத்த பாசிச கூட்டமும் இதற்கு துணைநின்றது.

இதனையடுத்து, ஸ்ரீ மாதா வைஷ்ணோ தேவி கல்லூரியில் போதிய உட்கட்டமைப்பு வசதி இல்லை என்ற பொய்யான காரணத்தைக் கூறி மருத்துவப் படிப்பிற்கான அனுமதியை தேசிய மருத்துவ ஆணையம் எதேச்சதிகரமாக இரத்துச் செய்துவிட்டது. ஜம்மு–காஷ்மீர் மாணவர்களுக்கும் மக்களுக்கும் கிடைத்த மருத்துவக் கல்லூரி பறிக்கப்பட்ட இந்த அறிவிப்பை சங்கிக் கும்பல் வெடி வெடித்து மேளத்தாளத்துடன் கொண்டாடியது.

மற்ற மாநிலங்களில் இஸ்லாமியர்கள் இந்துக்களுக்கிடையே மேற்கொள்ளும் பிளவுவாத அரசியலை, ஜம்மு–காஷ்மீரில் பரந்துப்பட்ட அளவில் மேற்கொள்கிறது பாசிச கும்பல். அதாவது, இஸ்லாமிய மக்கள் பெரும்பான்மையாக வசிக்கும் காஷ்மீரை இந்து மக்கள் பெரும்பான்மையாக வசிக்கும் ஜம்முவிற்கு எதிராக நிறுத்தி ஜம்மு மக்களை தனது அடித்தளமாக மாற்றிக்கொள்ளத் துடிக்கிறது பாசிச கும்பல். மறுபுறத்தில், ஜம்முவில் வசிக்கும் இஸ்லாமிய மக்கள் மீது மத வெறுப்பை பரப்பி ஜம்முவிற்குள் இந்துமுனைவாக்கம் செய்தும் வருகிறது.

வைஷ்ணோ தேவி கல்லூரி விவகாரத்தில் தனது கெடுநோக்கத்தை ஈடேற்றிய பாசிச கும்பல், அடுத்து, காஷ்மீரின் புத்காமில் சட்டக் கல்லூரி வளாகம் அமைக்கப்படுவதற்கு எதிராகப் பிரச்சாரத்தை முன்னெடுத்து வருகிறது. ஜம்மு தொடர்ந்து புறக்கணிக்கப்படுவதாகவும் சட்டக் கல்லூரியை ஜம்முவில் தொடங்க வேண்டுமெனவும் நீலிக்கண்ணீர் வடித்து, போராட்டத்தை முன்னெடுத்து வருகிறது. இதுகுறித்து கேள்வியெழுப்பியுள்ள முதலமைச்சர் உமர் அப்துல்லா, “ஜம்முவில் ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம். இரண்டும் உள்ளன; அப்போதெல்லாம் சமத்துவம், பிராந்திய சமநிலைக்கான கோரிக்கை எங்கே போனது?” என்று அம்பலப்படுத்தியுள்ளார்.

இதுமட்டுமின்றி, கால்பந்து, கிரிக்கெட் போன்ற விளையாட்டுக் குழுக்களிலும் ஜம்மு மாணவர்களுக்கு இடமளிக்கப்படுவதில்லை என்ற பொய்யை பரப்பி மாணவர்களிடையே மோதலை உருவாக்க முயற்சித்து வருகிறது காவிக் கும்பல். உமர் அப்துல்லா ‘காஷ்மீர் ஆட்சியாளர்’ என்றும் அவரது ஆட்சியில் காஷ்மீருக்கு மட்டும் அனைத்து சலுகையும் அளிக்கப்பட்டு ஜம்மு வளர்ச்சித் திட்டமின்றி புறக்கணிக்கப்படுவதாகவும் அப்பட்டமான வெறுப்புப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது.

புறக்கணிக்கப்படும் காஷ்மீர்

ஆனால், காவிக் கும்பல் மேற்கொள்ளும் பொய் வெறுப்புப் பிரச்சாரத்திற்கு நேர்மாறாக காஷ்மீர் மக்களின் உரிமைகள் பல்வேறு வகைகளில் வெட்டிச் சுருக்கப்பட்டு வருகிறது.

ஜம்மு–காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் ஏப்ரல் 2023 முதல் மார்ச் 2025 வரை இட ஒதுக்கீட்டால் பயனடைந்தவர்கள் குறித்த விவரம் 2025 ஏப்ரலில் சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அத்தரவுகளானது இட ஒதுக்கீடு என்ற பெயரில் நடந்துவரும் மோசடியையும் காஷ்மீரி இஸ்லாமியர்கள் திட்டமிட்டே புறக்கணிக்கப்படுவதையும் வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது.

அப்புள்ளிவிவரத்தின்படி, இட ஒதுக்கீட்டால் பட்டியல் சாதி (SC) பிரிவின் கீழ் ஜம்முவில் பயனடைந்தவர்களின் எண்ணிக்கை 67,112; காஷ்மீரில் 0. பட்டியல் பழங்குடியின (ST) பிரிவில் ஜம்முவில் 4,59,493 பேர் பயனடைந்துள்ளனர்; அதுவே காஷ்மீரில் 79,813 பேர் மட்டுமே. பொருளாதார ரீதியாக பின்தங்கியவர்கள் (EWS) எனும் பிரிவின் கீழ் ஜம்முவில் 27,420 பேர் இட ஒதுக்கீடு பெற்றுள்ளனர்; காஷ்மீரில் இதன் எண்ணிக்கை 2,273 மட்டுமே. இந்த ஏற்றத்தாழ்வு இட ஒதுக்கீட்டின் அனைத்து பிரிவுகளிலும் உள்ளது. ஜம்முவைக் காட்டிலும் காஷ்மீரின் மக்கள்தொகை அதிகம் என்ற எதார்த்தத்தோடும் இந்தப் புள்ளிவிவரத்தை நாம் பரிசீலிக்க வேண்டியுள்ளது.

குறிப்பாக, ஜம்மு–காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் 69 சதவிகித மக்கள் பொதுப் பட்டியலுக்கு கீழேயே வருகின்றனர். இவர்களில் பெரும்பான்மையானோர் காஷ்மீரி இஸ்லாமியர்கள் ஆவர். 2019-க்கு முன்புவரை பொதுப் பட்டியல் 50 சதவிகிதம் வரையில் இருந்துவந்த நிலையில், கடந்த ஐந்து ஆண்டுகளில் பாசிச பா.ஜ.க. கும்பல் பிற சாதிகளுக்கு கூடுதலாக இட ஒதுக்கீடு அளித்து பொதுப் பட்டியலை வெட்டி சுருக்கி வருகிறது.

குறிப்பாக, கடந்த 2024-ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் ஜம்மு–காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் புதிய இட ஒதுக்கீட்டு கொள்கையை அமல்படுத்திய மோடி அரசு, 18 சதவிகிதமாக உள்ள பட்டியல் சாதி – பழங்குடியின மக்களுக்கு 28 சதவிகிதம் இட ஒதுக்கீடு அளித்தது. அதேபோல், 15 சாதிகளை புதிதாக ஓ.பி.சி. பட்டியலில் இணைத்து அதற்கான இட ஒதுக்கீட்டை 4-லிருந்து 8-ஆக உயர்த்தியது. இவ்வாறு பல்வேறு திருத்தங்களை மேற்கொண்டு இட ஒதுக்கீட்டை 60 சதவிகிதமாக உயர்த்தி பொதுப் பட்டியலை 40 சதவிகிதமாக சுருக்கி காஷ்மீர் மக்களை வஞ்சித்தது.

அதேபோல், 2023-ஆம் ஆண்டு ஜம்மு–காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் அமல்படுத்தப்பட்ட தொகுதி மறுவரையறையின் போது மோடி அரசு, குறைவான மக்கள்தொகையை கொண்ட ஜம்முவிற்கு கூடுதலாக ஆறு தொகுதிகளையும் அதிக மக்கள்தொகை கொண்ட காஷ்மீருக்கு ஒரே ஒரு தொகுதியையும் ஒதுக்கியது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு காஷ்மீரி இஸ்லாமிய மக்களின் அரசியல் – பொருளாதார – சமூக உரிமைகளை பறித்து அம்மக்களை இரண்டாம் தரக் குடிமக்களாக்க பல்வேறு சதித்திட்டங்களை அரங்கேற்றி வருகிறது.

மேலும், சட்டவிரோத ஆக்கிரமிப்புகள் அகற்றம் என்ற பெயரிலும் சட்டத்திட்டங்கள் மூலமும் காஷ்மீரி இஸ்லாமிய மக்களின் இடங்களை பறித்து வருகிறது. சமீபத்தில், மசூதிகள், தர்காக்கள், இமாம்கள் குறித்த தரவுகளை பதிவு செய்ய வேண்டுமென்று காஷ்மீர் போலீசு அறிவிப்பு வெளியிட்டிருப்பதன் மூலம் இஸ்லாமியர்கள் மீதான கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளது.

மறுபுறம், ஊடகவியலாளர்கள் மீதான ஒடுக்குமுறை, இணையத் தடைகள் மூலம் காஷ்மீர் மக்கள் மீதான ஒடுக்குமுறைகளை வெளி உலகிற்கு தெரியாமல் மூடிமறைக்கிறது. காஷ்மீரில் இராணுவத்தை குவிப்பதன் மூலமும் மக்களை கொடூரமாக ஒடுக்கி வருகிறது.

இந்நிலையில், பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலின் போது பாசிச கும்பல் பரப்பிய வெறுப்பால் பிற மாநிலங்களில் காஷ்மீரி இஸ்லாமியர்கள் மீதான தாக்குதல் தீவிரமடைந்து வருகிறது. சமீபத்தில், உத்தராகண்ட், இமாச்சல் பிரதேசம் போன்ற மாநிலங்களில் சால்வை விற்கும் காஷ்மீரி இஸ்லாமிய வியாபாரிகள் மீது சங்கிகளின் தாக்குதல் அரங்கேறியது குறிப்பிடத்தக்கது.

பாசிச கும்பலின் பிளவுவாத அரசியல்

மேற்கண்ட உண்மைகளை எல்லாம் மூடிமறைத்துவிட்டுதான் ஜம்மு மக்களின் உரிமைகளை காஷ்மீர் மக்கள் பறித்துக்கொள்வது போல நயவஞ்சக நாடகமாடி வருகிறது பாசிச கும்பல். ஜம்மு–காஷ்மீரில் பாசிச கும்பல் மேற்கொண்டுவரும் இந்த அரசியலை நாம் மணிப்பூர் கலவரத்துடன் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும்.

மணிப்பூரில் மெய்தி இன மக்கள் வசிக்கும் சமவெளியிலேயே அதிக கல்வி நிலையங்களும் மருத்துவமனைகளும் அலுவலகங்களும் உள்ளன; குக்கி பழங்குடியின மக்களை காட்டிலும் மெய்தி மக்கள் கல்வியிலும் பொருளாதாரத்திலும் முன்னேறியுள்ளனர். இந்த உண்மையை மூடிமறைத்துவிட்டு, மலையில் வசிக்கும் குக்கி பழங்குடியின மக்களுக்கு மட்டும் பழங்குடியின அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளதாகவும் சமவெளியில் வசிக்கும் மெய்தி மக்கள் வஞ்சிக்கப்படுவதாகவும் வெறுப்பை தூண்டியது ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. கும்பல். இந்த வெறுப்பை முதலீடு செய்து மெய்தி மக்களை தனது அடித்தளமாக்கிக்கொண்டு மணிப்பூரில் கலவரத்தை கட்டவிழ்த்துவிட்டது. இதே உத்தியைத்தான் தற்போது ஜம்மு–காஷ்மீரில் கையாண்டு வருகிறது பாசிச கும்பல்.

ஆனால், ஜம்முவில் மட்டுமின்றி காஷ்மீர், லடாக் என ஒட்டுமொத்த ஜம்மு–காஷ்மீரிலும் வளர்ச்சியின்மைக்கும் வேலைவாய்ப்பின்மைக்கும் காரணம் மோடி அரசின் புறக்கணிப்பும் கார்ப்பரேட் சேவையுமே ஆகும்.

குறிப்பாக, 2019-இல் ஜம்மு காஷ்மீரின் 370 சிறப்புரிமை பறிப்பிற்கு பிறகு அங்கு ஐந்து லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என பாசிச மோடி அரசு வாக்குறுதியளித்தது. ஆனால், சிறப்புரிமை இரத்திற்கு முன்னர் 7.9 சதவிகிதமாக இருந்த வேலையின்மை விகிதம் தற்போது ஜம்மு–காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் 17.4 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. அதேபோல், காஷ்மீரில் பயங்கரவாதத்தை ஒழித்து விட்டோம் என பா.ஜ.க. கும்பல் அடித்துவந்த வெற்றுச் சவடாலையும் பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் திரைக்கிழித்துவிட்டது.

மேலும், லடாக் யூனியன் பிரதேசத்தில் தேர்தலை நடத்தாமல் ஒடுக்கிவரும் பா.ஜ.க. கும்பல், ஜம்மு–காஷ்மீரில் அதிகாரக் குவிப்பின் மூலம் உமர் அப்துல்லா அரசுக்கு குடைச்சல் கொடுத்து வருகிறது, ஆட்சிக் கவிழ்ப்பு சதியிலும் ஈடுபட்டு வருகிறது.

இதன் காரணமாக, இரண்டு யூனியன் பிரதேசங்களில் இளைஞர்களின் கொந்தளிப்பும் போராட்டமும் தீவிரமடைந்துள்ளது. குறிப்பாக, மாநில உரிமை வேண்டும் என்ற கோரிக்கையும் அதற்கான போராட்டமும் முன்னுக்கு வந்துகொண்டிருக்கிறது. லடாக்கிற்கு மாநில உரிமைக் கோரியும், அரசியல் அமைப்புச் சட்டம் ஆறில் லடாக்கை இணைக்கக் கோரியும் சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர் சோனம் வாங்சுக் முன்னெடுத்துவந்த போராட்டத்தில் கடந்தாண்டில் ஆயிரக்கணக்கான மக்கள் – இளைஞர்கள் திரண்டனர். இதனை கண்டு அதிர்ந்துபோன பாசிச கும்பல் துப்பாக்கிச்சூடு நடத்தி வன்முறையின் மூலம் அப்போராட்டத்தை ஒடுக்கியது.

ஜம்மு–காஷ்மீர் மக்களும் மீண்டும் மாநில உரிமை வேண்டுமென்பதில் உறுதியுடன் குரல் கொடுத்து வருகின்றனர்.

இதனையெல்லாம் மூடி மறைக்கவே ஜம்மு மற்றும் காஷ்மீர் மக்களை எதிரெதிராக நிறுத்தும் அரசியலை கையாண்டு வருகிறது பாசிச கும்பல். இந்தப் பிளவுவாத அரசியலின் உச்சமாக, ஜம்முவிற்கு தனிமாநிலம் வேண்டும் என்ற கோரிக்கையை பேசுபொருளாக்கி மக்களின் மனநிலையை ஆழம் பார்த்து வருகிறது பாசிச கும்பல். இது, “ஜம்மு–காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை இரத்து செய்துவிட்டு அதனை ஜம்மு, காஷ்மீர் மற்றும் லடாக் என்ற மூன்று யூனியன் பிரதேசங்களாக பிரிக்க வேண்டும்” என்று 2002-இல் ஆர்.எஸ்.எஸ். நிறைவேற்றிய தீர்மானத்தை நினைவூட்டுவதுடன், ஜம்மு காஷ்மீரை கூறுபோட வேண்டுமென்ற பாசிச கும்பலின் நோக்கத்தை பட்டவர்த்தனமாக எடுத்துக்காட்டுகிறது.

ஆனால், தற்போது வரை ஜம்மு–காஷ்மீர் மக்கள் ஒற்றுமையுடன் மாநில உரிமைக்காக குரல் கொடுத்து வருகின்றனர். மக்களின் ஒற்றுமையை மேலும் வலுப்படுத்தும் விதமாக ஜம்மு–காஷ்மீர் மாநில உரிமைக்கான போராட்டங்களை கட்டியமைப்பதும் அதனை பாசிச பா.ஜ.க. கும்பலுக்கு எதிரான பாசிச எதிர்ப்பு போராட்டமாக வளர்த்தெடுக்க வேண்டியதும் பாசிச எதிர்ப்பு ஜனநாயக சக்திகளின் கடமையாகும்.


துலிபா

(புதிய ஜனநாயகம் – பிப்ரவரி 2026 இதழ்)

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



புதிய ஜனநாயகத்தின் வரலாற்றுச் சுவடுகள் | செப்டம்பர், 2013 இதழ் | PDF

ன்பார்ந்த வாசகர்களே,

1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 41-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.

இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

***

புதிய ஜனநாயகம், ஆண்டு 28, இதழ் 11 | செப்டம்பர், 2013 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய

இணைப்பு (pdf)

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:

  • தலையங்கம்: செல்லாக்காசாகிறது ரூபாய்! – திவாலாகிறது மறுகாலனியாக்கப் பாதை!
  • “வகுப்பறையைக் கட்டு! வாத்தியாரைப் போடு!” – ஆகஸ்டு 15 அன்று கல்வி உரிமைக்கான போராட்டம்
  • ரூபாய் வீழ்ச்சியின் விலையைக் கொடுப்பது யார்?
  • சிரியா : அடுத்த இராக்?
  • மணற்கொள்ளையன் வைகுண்டராஜன் : தெற்கத்தி வீரப்பன்!
  • எதிர்கொள்வோம்!
  • வாடகைக் கருப்பைகள் : உலகிலேயே முதலிடம் மோடியின் குஜராத்துக்கு!
  • தெலுங்கானா ஆதரவும் எதிர்ப்பும் : ஆளும் வர்க்கப் பிரிவுகளுக்கிடையே பொறுக்கித் தின்பதில் போட்டா போட்டி!
  • டாஸ்மாக்கை மூடவைத்த மக்கள் போராட்டம்!
  • வறுமைக் கோடு : வாய்க்கொழுப்பு வர்க்கத்தின் வக்கிய வியாக்கியானம்!
  • நாய் வாலை நிமிர்த்த முடியுமா?
  • ஈழத்தமிழக் அகதிகள் மூவரையும் நாடு கடத்தாதே – புரட்சிகர அமைப்புகளின் ஆர்ப்பாட்டம்
  • இயற்கை எரிவாயு விலை அதிகரிப்பு : அம்பானி ஆட்சி! கோதாவரியே சாட்சி!!
  • போலி சுதந்திரத்தைத் திரைகிழித்து புரட்சிகர அமைப்புகளின் பிரச்சாரம்!
  • வாராக் கடன் : கோட்டு சூட்டு போட்ட கோமான்கள் நடத்திய கொள்ளை!
  • சில்லறை வணிகத்தில் பன்னாட்டு மூலதனம்: நல்லவர் மன்மோகனின் நயவஞ்சக முகம்!
  • அட்டைகளின் ஆட்சி! பட்டினிச் சாவுகள்!!

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



புதிய ஜனநாயகத்தின் வரலாற்றுச் சுவடுகள் | ஆகஸ்ட், 2013 இதழ் | PDF

ன்பார்ந்த வாசகர்களே,

1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 41-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.

இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

***

புதிய ஜனநாயகம், ஆண்டு 28, இதழ் 10 | ஆகஸ்ட், 2013 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய

இணைப்பு (pdf)

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:

  • தலையங்கம்: பீகார்-குழந்தைகள் சாவு: கிரிமினல்மயமான அரசமைப்பே முதல் குற்றவாளி!
  • ஜூலை 18: “மாருதி நிறுவனத்துக்கு எதிராகத் தொடர்கிறது தொழிலாளர் போராட்டம்!
    போராடும் மாருதி தொழிலாளர்களுக்குத் தோள் கொடுப்போம்!”
    -புரட்சிகர அமைப்புகளின் பிரச்சாரம், ஆர்ப்பாட்டம்
  • செல்லாக்காசாகிய ரூபாய்: மறுஅடகு வைக்கப்படும் இந்தியா!
  • இளவரசன் மரணம்: ‘சமூகநீதி’ அரசியலின் சாதிவெறி முகம்!
  • இளவரசன் மரணம்: தமிழகமெங்கும் சாதிவெறிக்கெதிராக…
  • வருண் காந்தி மீதான வழக்குகள் ரத்து: முலயம் சிங்கின் முகத்திரை கிழிந்தது!
  • ஆடிட்டர் ரமேஷ் படுகொலை: செத்தவனெல்லாம் உத்தமன் அல்ல!
  • என்.எல்.சி. பங்கு விற்பனை: ஜெயலலிதாவின் நரித்தனம்!
  • அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்கும் போராட்டம்: வரலாற்றில் இடம் பிடிக்கிறார் வீரமணி!
  • ஸ்னோடென் விவகாரம்: பொலிலியாவின் சுயமரியாதை! இந்தியாவின் அடிமைத்தனம்!!
  • சோனி சோரி மீதான பொய் வழக்குகள்: தொடரும் காட்டு வேட்டையின் அநீதி!
  • பிரேசில் : ஏழைகளின் பேரெழுச்சி! போலி சோசலிசத்தின் படுதோல்வி!!
  • எகிப்து: கேலிக்கூத்தானது அரபு வசந்தம்!
  • எதிர்கொள்வோம்!
  • “தொழிலாளி வர்க்க ஒற்றுமையைக் கட்டியமைப்போம்!
    முதலாளித்துவ பயங்கரவாதத்தை முறியடிப்போம்!!”
    -பு.ஜ.தொ.மு.வின் பிரச்சார இயக்கம் – கருத்தரங்கங்கள்
  • காசநோய் சிகிச்சையைத் (டாட்ஸ்)
    தனியார்மயமாக்கும் சதி!

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



புதிய ஜனநாயகத்தின் வரலாற்றுச் சுவடுகள் | ஜூலை, 2013 இதழ் | PDF

ன்பார்ந்த வாசகர்களே,

1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 41-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.

இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

***

புதிய ஜனநாயகம், ஆண்டு 28, இதழ் 9 | ஜூலை, 2013 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய

இணைப்பு (pdf)

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:

  • தலையங்கம்: ஐ.சி.எப். ரயில்பெட்டித் தொழிற்சாலை உணர்த்தும் உண்மை : பகற்கொள்ளையின் மறுபெயர்தான் தனியார்மயம்!
  • போலி கம்யூனிஸ்டுகள் : பார்ப்பன பாசிசத்தின் பல்லக்குத் தூக்கிகள்!
  • சட்டீஸ்கர் தாக்குதல் : ‘நடுநிலையாளர்’களின் பசப்பல்!
  • சந்தி சிரித்தது அமெரிக்காவின் யோக்கியதை!
  • “அம்மா மினரல் வாட்டர்” தண்ணீர் தனியார்மயத்தை ஊக்குவிக்கும் சூழ்ச்சி!
  • சட்டத்தின் ஆட்சியா? வர்க்கத்தின் ஆட்சியா? – சிறுவன் முனிராஜின் மரணம் உணர்த்தும் உண்மைகள்!
  • ஓசூரில் சட்ட விரோத லே-ஆஃப்களை முறியடிப்போம்! ஆட்குறைப்பு, ஆலைமூடல் சதிகளைத் தகர்த்தெறிவோம்!! – பு.ஜ.தொ.மு. ஆர்ப்பாட்டம்
  • சிதம்பரம் வீனஸ் பள்ளி : கட்டணக் கொள்ளைக்கு எதிராகத் தொடரும் பெற்றோர் போராட்டம்!
  • எதிர் கொள்வோம்!
  • டாஸ்மாக் சாராயக் கடையை விரட்டிய மக்கள் போராட்டம்!
  • அரியானா அரசு – போலீசு – நீதிமன்றம் : மாருதி நிர்வாகத்தின் சட்டபூர்வ கூலிப்படைகள்!
  • இரத்தப் பலி கேட்கும் அந்நிய முதலீட்டாளர்கள்!
  • குஜராத் முசுலீம் படுகொலை: சிறப்புப் புலனாய்வுக் குழுவின் மோசடிகள் – சதிகள்!
  • தாழ்த்தப்பட்ட சிறுவன் தலையில் செருப்பைச் சுமக்க வைத்த தேவர் சாதிவெறி!
  • இஷ்ரத் ஜஹான் போலிமோதல் கொலை: மோடி – காங்கிரசின் கள்ளக் கூட்டு!
  • ஈனப்பிறவிகள்!

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



புதிய ஜனநாயகத்தின் வரலாற்றுச் சுவடுகள் | ஜூன், 2013 இதழ் | PDF

ன்பார்ந்த வாசகர்களே,

1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 41-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.

இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

***

புதிய ஜனநாயகம், ஆண்டு 28, இதழ் 8 | ஜூன், 2013 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய

இணைப்பு (pdf)

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:

  • தலையங்கம்: அரசுப் பள்ளிகளில் ஆங்கிலமொழி வகுப்புகள்:
    தமிழ் தமிழர் மீதான பார்ப்பன ஜெயாவின் தாக்குதலை முறியடிப்போம்!
  • போஸ்கோவின் அடியாளாக இந்திய அரசு!
  • அரசு பயங்கரவாதத்துக்கு மாவோயிஸ்டுகளின் பதிலடி!
  • பா.ம.க.வின் சாதிவெறி: இருட்டில் கல்லெறிந்த சத்திரிய வீரம்
  • மின்சாரம் தனியார்மயமானதே மின்கட்டண உயர்வுக்கான காரணம்!
  • இந்திய-ஐரோப்பிய ஒன்றிய சுதந்திர வர்த்தக ஒப்பந்தம்: பகற்கொள்ளைக்குப் பச்சைக்கொடி!
  • அனைவருக்கும் கல்வி மாநாடு: அரசுப் பள்ளிகளின் அழிவைத் தடுக்கும் போராட்டம்!
  • அஸ்கர் அலி எஞ்சினியர்: இந்து. முஸ்லீம் மதவெறியை எதிர்த்து நின்ற மாமனிதர்!
  • எதிர்கொள்வோம்!
  • பிரதமர் பதவிக்கு மோடி: அருகதை என்ன?
  • வங்கதேசம்: உலகமயம் நிகழ்த்திய படுகொலை!
  • மணிப்பூர்: 64 ஆண்டுகளாகத் தொடரும் ஆக்கிரமிப்பு
  • உச்ச நீதிமன்றத்தின் சந்தர்ப்பவாதம்!
  • சூரிய மின்சக்தியிலும் சுயசார்பை அழிக்கும் அமெரிக்கா
  • “கொலைகாரர்களால் ஆளப்படும் நாடு!”
  • நெற்களஞ்சியத்தைக் கவ்வவரும் பேரபாயம்! பேரழிவு!!

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



புதிய ஜனநாயகத்தின் வரலாற்றுச் சுவடுகள் | மே, 2013 இதழ் | PDF

ன்பார்ந்த வாசகர்களே,

1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 41-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.

இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

***

புதிய ஜனநாயகம், ஆண்டு 28, இதழ் 7 | மே, 2013 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய

இணைப்பு (pdf)

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:

  • தலையங்கம்: கொள்ளையில் கொள்ளை; ஊழலுக்குள் ஊழல்!
  • “தரகு முதலாளிகள் சங்கத்தின் எடுபிடியாக ஈழத்தைக் கொள்ளையிட இலங்கை செல்லும் எம்.பி.க்கள் குழுவின் பயணத்தை ரத்து செய்!”
    -புரட்சிகர அமைப்புகளின் முற்றுகைப் போராட்டம்
  • ஈழ அகதிகள்: தமிழகத்தின் முள்வேலி முகாம்கள்!
  • சிறப்பு முகாம் என்ற சிறைக்கூடம்
  • பெண் குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை: ஆணாதிக்க வக்கிரத்தின் உச்சம்!
  • ஸ்டெர்லைட் தீர்ப்பு: நீதி கொன்ற உச்ச நீதிமன்றம்!
  • கொரிய தீபகற்பம்: அமெரிக்காவின் அடுத்த போர்க்களமா?
  • நிலக்கரி ஊழல்: மன்மோகனின் தகிடுதத்தங்கள்
  • 2 ஜி ஊழல்: மன்மோகனின் சாயம் வெளுத்தது!
  • “அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்குவோம்!
    கருவறைத் தீண்டாமைக்கு முடிவு கட்டுவோம்!
    பார்ப்பன ஜெயலலிதா கும்பலின் சூழ்ச்சியை முறியடிப்போம்!”
    -மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தின் (HRPC) ஆர்ப்பாட்டம்
  • ம.க.இ.க., வி.வி.மு., பு.ம.இ.மு., பு.ஜ.தொ.மு., பெ.வி.மு.
    மே தினப் போராட்டம்!

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



புதிய ஜனநாயகத்தின் வரலாற்றுச் சுவடுகள் | ஏப்ரல், 2013 இதழ் | PDF

ன்பார்ந்த வாசகர்களே,

1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 41-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.

இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

***

புதிய ஜனநாயகம், ஆண்டு 28, இதழ் 6 | ஏப்ரல், 2013 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய

இணைப்பு (pdf)

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:

  • தலையங்கம்: ஈழம்: மாணவர் எழுச்சியில் ஒளிந்துகொண்டிருக்கும் துரோகிகள், பிழைப்புவாதிகள்!
  • “ஈழத் தமிழினப் படுகொலைக்கு நீதி கேட்டு ராஜபக்சேவின் கூட்டாளி டெல்லிக்கும், பங்காளி ஐ.நா.-வுக்கும் காவடி தூக்குவதை நிராகரிப்போம்!
    தமிழகத்தில் மீண்டும் மக்கள் எழுச்சியைத் தோற்றுவிப்போம்!!”
    -தமிழகமெங்கும் புரட்சிகர அமைப்புகளின் போராட்டங்கள்
  • ஹியுகோ சாவேஸ் (1954-2013): அமெரிக்காவை மண்டியிட வைத்த வெனிசுலாவின் வீரப்புதல்வன்!
  • பெண்கள் மீதான வன்கொடுமை: நீர்த்துப்போன சட்டமும் திருந்தாத அதிகார வர்க்கமும்
  • “அய்யங்கார்” என்பது டிகிரியா, டிப்ளமோவா? -இந்து அறநிலையத்துறையே பதில் சொல்!
  • நில அபகரிப்பே இனி விவசாயக் கொள்கை!
  • விவசாயக் கடன் தள்ளுபடி ஊழல்: கோமான்கள் நடத்திய வக்கிரக் கொள்ளை!
  • பட்ஜெட் 2013-14: பன்னாட்டு நிதிச் சூதாடிகளுக்குச் சமர்ப்பணம்!
  • ஹைதராபாத் குண்டுவெடிப்பு: காக்கிச்சட்டை வெளியே! காவிப்புத்தி உள்ளே!!
  • இஸ்லாமிய மதவெறியர்களுக்கு எதிராக வங்கதேச மக்களின் எழுச்சி!

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



புதிய ஜனநாயகத்தின் வரலாற்றுச் சுவடுகள் | மார்ச், 2013 இதழ் | PDF

ன்பார்ந்த வாசகர்களே,

1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 41-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.

இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

***

புதிய ஜனநாயகம், ஆண்டு 28, இதழ் 5 | மார்ச், 2013 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய

இணைப்பு (pdf)

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:

  • தலையங்கம்: ஈழம்
    தேவை: முற்றிலும் புதியதொரு கொள்கை – நடைமுறை
  • “பெருகிவரும் பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகளுக்கு முடிவு கட்டுவோம்!”
    -தமிழகம் மற்றும் புதுச்சேரியில் புரட்சிகர அமைப்புகளின் தொடர்பிரச்சாரம்
  • “மாருதி தொழிலாளர் போராட்டம் வெல்லட்டும்! முதலாளித்துவ பயங்கரவாதம் வீழட்டும்!!”
    -நாடெங்கும் தொழிலாளி வர்க்கத்தின் ஆர்ப்பாட்டம்
  • ‘குடியரசு’ அல்ல: கொலை அரசு!
  • பாலாறு குண்டு வெடிப்பு வழக்கும் நீதிமன்ற பயங்கரவாதமும்
  • பெண்கள் மீதான வன்கொடுமைகள்: அரசமைப்பே குற்றவாளி!
  • எது கொடியது? சி.ஐ.ஏ. நடத்தும் சித்திரவதையா? என்.ஜி.ஓ.க்கள் பேசும் மனித உரிமையா?
  • காவிரி: சிக்கல் தீரவில்லை!
  • நோக்கியாவின் பலே திருட்டு!
  • மாலி ஆக்கிரமிப்பு: நொண்டிக் குதிரைக்குச் சறுக்கியதே சாக்கு!
  • மகாராஷ்டிரம்: காவி, காக்கி, சாதி மூன்றும் ஒரே நிறம்!
  • விவசாயிகளை விரட்டியடிக்கும் ‘வளர்ச்சி’!

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



புதிய ஜனநாயகத்தின் வரலாற்றுச் சுவடுகள் | பிப்ரவரி, 2013 இதழ் | PDF

ன்பார்ந்த வாசகர்களே,

1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 41-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.

இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

***

புதிய ஜனநாயகம், ஆண்டு 28, இதழ் 4 | பிப்ரவரி, 2013 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய

இணைப்பு (pdf)

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:

  • தலையங்கம்: பெண் விடுதலை கானல் நீரல்ல!
  • “சாதிவெறிக் கொட்டத்தை மோதி வீழ்த்துவோம்!”
    -தமிழகமெங்கும் புரட்சிகர அமைப்புகளின் பிரச்சாரம்-போராட்டம்
  • பெண்கள் மீதான வன்முறை: முதல் எதிரி அரசுதான்!
  • ஆணாதிக்க சமூகமே பெண்ணடிமைத்தனத்தின் ஆணிவேர்!
  • தனியார்மயம் – தாராளமயம்: வன்முறை, வக்கிரப் பண்பாட்டை வளர்த்துவிடும் விஷக்கிருமி!
  • பெண்கள் மீதான வன்முறை: தீர்வு அளிக்கும் திசை எது?
  • அதிகரித்துவரும் பெண்கள் மீதான வன்கொடுமைகள்: யார் குற்றவாளி?
  • அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராகும் சட்டம்: பார்ப்பன ஜெயா அரசின் சூழ்ச்சி!
  • விஸ்வரூபம்: பாசிச ஜெயாவுக்கு ஒளிவட்டம் சூட்டிய இசுலாமிய அமைப்புகளின் போராட்டம்!
  • ஆதிக்க சாதிவெறிக் கும்பலின் அடுக்கமாட்டாத அவதூறுகள்
  • அதிகரித்து வரும் பாலியல் குற்றங்கள்: மரத்துப் போனதா சமூகத்தின் மனசாட்சி?

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



புதிய ஜனநாயகம் – பிப்ரவரி 2026 | மின்னிதழ்

அன்பார்ந்த வாசகத் தோழர்களே,

புதிய ஜனநாயகம் பிப்ரவரி 2026 மின் இதழ் தேவையான நண்பர்கள், வாசகர்கள் புதிய ஜனநாயகம் எண்ணிற்கு ஜிபே (G−Pay) முறையிலோ அல்லது வேறு வகையிலோ உரிய தொகையைச் செலுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம்.

எமது அலுவலக எண்ணிற்கு ஜிபே (G−Pay) மூலம் தொகையை அனுப்பிவிட்டு அதன் திரைப்பதிவை (ஸ்கிரீன் ஷாட்ஐ) எமது அலுவலக எண்ணிற்கு வாட்ஸ்அப் மூலம் அனுப்புமாறு கேட்டுக் கொள்கிறோம்.

புதிய ஜனநாயகம் இதழுக்கு ஓராண்டு சந்தா, ஈராண்டு சந்தா என செலுத்தலாம்.

ஜிபே (G−Pay) முறையில் தொகை செலுத்த வேண்டிய புதிய ஜனநாயகம் இதழின் அலுவலகத் தொலைபேசி எண்: 94446 32561

தொடர்பு விவரங்கள் : தொலைபேசி / வாட்சப் : 94446 32561
மின்னஞ்சல் : puthiyajananayagam@gmail.com

மின்னிதழ் விலை : ரூ.30

G-Pay மூலம் பணம் கட்ட : 94446 32561

வங்கி கணக்கு விவரம்:
Bank: SBI, Branch: Kodambakkam,
Account Name: PUTHIYA JANANAYAGAM,
Account No: 10710430715,
IFS Code: SBIN0001444

0-0-0

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:

  1. தலையங்கம்: நாட்டை நாசமாக்கும் அடிமைச் சாசனம்!
    மோடி – டிரம்ப் ‘இரகசிய’ கூட்டுக் களவாணித்தனம்!
  2. இந்துராஷ்டிரத்தின் புதிய சோதனைச்சாலையாகும் ஒடிசா
  3. ஜம்மு-காஷ்மீரை கூறுபோடத் துடிக்கும் பாசிச கும்பல்!
  4. ஆரவல்லி: உச்சநீதிமன்றத்தின் கார்ப்பரேட் கரசேவை
  5. விதைகள் மசோதா:
    விதை, கார்ப்பரேட்டுகளின் பிடியில்
    விவசாயம் கல்லறையில்!
  6. “சாதி, மதம் கடந்து காதலிக்க – மணம் முடிக்க வேண்டும் ஜனநாயகம்” இயக்கத்தின் சூடேறிய கேள்விகள்!
  7. மக்கள் பயணிப்பதோ முன்பதிவில்லா இரயில் பெட்டிகளில், மோடி விடுவதோ வந்தே பாரத்!
  8. ஈரான்: மதக் கொடுங்கோன்மை – ஏகாதிபத்திய முற்றுகைக்கு இடையில் வெடித்தெழும் மக்கள் போராட்டம்!
  9. மக்கள் பதிப்பில் மார்க்சிய நூல்கள்:
    புதிய ஜனநாயகம் பதிப்பகத்தின் மாபெரும் முன்னெடுப்பு


தோழமையுடன்
நிர்வாகி,
புதிய ஜனநாயகம்.

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



புதிய ஜனநாயகத்தின் வரலாற்றுச் சுவடுகள் | ஜனவரி, 2013 இதழ் | PDF

ன்பார்ந்த வாசகர்களே,

1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 41-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.

இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

***

புதிய ஜனநாயகம், ஆண்டு 28, இதழ் 3 | ஜனவரி, 2013 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய

இணைப்பு (pdf)

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:

      • தலையங்கம்: சாதிவெறிக் கொட்டத்தை மோதி வீழ்த்துவோம்!
      • “ஆதிக்க சாதிவெறி பிடித்த வன்னியர் சங்கத்தைத் தடை செய்! அதன் சொத்துக்களைப் பறிமுதல் செய்!!”
        -தமிழகமெங்கும் புரட்சிகர அமைப்புகளின் கண்டன ஆர்ப்பாட்டங்கள்
      • சாதிய அடையாள அரசியல் சாதியையும் தீண்டாமையையும் ஒழிக்குமா?
      • கோபாலகிருஷ்ணன், பிரியா படுகொலைகள்: வன்னிய சாதிவெறிக்குப் பலியான இளந்தாரிகள்
      • பொய்கள்-அவதூறுகளால் உண்மையை மறைத்துவிட முடியாது!
      • வாலைச் சுருட்டிக்கொண்ட வன்னியரசு!
      • குண்டர் சட்டத் திருத்தம்: திறந்தவெளி சிறைச்சாலையாகும் தமிழகம்
      • நேரடிப் பணப்பட்டுவாடா திட்டம்: பட்டினிச் சாவுக்கான நுழைவுச்சீட்டு!
      • பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்: சட்டத் திருத்தம் தீர்வாகுமா?
      • நெற்களஞ்சியம் பிணக்காடாகிறது!
      • படிக்கட்டுப் பயணப் படுகொலைகள்: அரசே குற்றவாளி!
      • சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீடு: எதிர்தரப்பின் யோக்கியதை என்ன?

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



புதிய ஜனநாயகத்தின் வரலாற்றுச் சுவடுகள் | டிசம்பர், 2012 இதழ் | PDF

ன்பார்ந்த வாசகர்களே,

1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 41-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.

இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

***

புதிய ஜனநாயகம், ஆண்டு 28, இதழ் 2 | டிசம்பர், 2012 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய

இணைப்பு (pdf)

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:

      • தலையங்கம்: பாக். பயங்கரவாதிக்குத் தூக்கு! உள்நாட்டு பயங்கரவாதி தாக்கரேவுக்கு அரசு மரியாதை!
      • முதலாளித்துவம் மக்களைக் கொல்லும்! மக்களைக் காக்கும் கம்யூனிசமே வெல்லும்!
        -புரட்சிகர அமைப்புகள் நவம்பர் புரட்சி நாள் சூளுரை
      • பால் தாக்கரே: அதிகாரபூர்வ இந்துவெறி-இனவெறி பயங்கரவாதி
      • தருமபுரி வன்கொடுமைத் தாக்குதல்: ஆதிக்க சாதி ஓட்டு வங்கி அரசியலின் விளைவே!
      • 2ஜி ஏலம்: காங்கிரசு-கார்ப்பரேட் கும்பலின் கூட்டுக் களவானித்தனம்!
      • சத்தீஸ்கருக்கு சல்வாஜூடும் தமிழ்நாட்டுக்கு சிறப்புக் காவல் இளைஞர் படை
      • அம்பானியின் சேவையில் மன்மோகன் அரசு!
      • தேசிய முதலீட்டு வாரியம்: கார்ப்பரேட் நிறுவனங்களின் கைத்தடி!
      • விவசாயிகளின் வாழ்வைப் பறிக்கும் மின்திட்டங்கள்
      • காசா முனை: பேரழிவு ஆயுதங்களைப் பரிசோதிக்கும் களமானது!
      • பள்ளிகளில் தலைவிரித்தாடும் தீண்டாமை!
      • புளுகுணி ஜெயாவின் காட்டாட்சி!

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



புதிய ஜனநாயகம் – பிப்ரவரி 2026 | அச்சு இதழ்

புதிய ஜனநாயகத்தின் பிப்ரவரி 2026 மாத அச்சு இதழ் வெளிவந்துள்ளது. வாசகர்களும் தோழர்களும் வாங்கிப் படித்து ஆதரவு தருமாறு கேட்டுக் கொள்கிறோம்..

சந்தா பற்றிய விவரம் :
ஓராண்டு சந்தா – ரூ.360
இரண்டாண்டு சந்தா – ரூ.720
ஐந்தாண்டு சந்தா – ரூ.1,800

புதிய ஜனநாயகம் – பிப்ரவரி 2026 இதழின் அச்சுப் பிரதியைப் பெற கீழே குறிப்பிடப்பட்டுள்ள தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொள்ளவும்.

தொலைபேசி: 94446 32561
மின்னஞ்சல்: puthiyajananayagam@gmail.com

அச்சு இதழ் விலை: ரூ.30 + தபால் செலவு
G-Pay மூலம் பணம் செலுத்த: 94446 32561

வங்கி மூலம் செலுத்த:
Bank : State Bank of India
Branch: Kodambakkam
Account Name: PUTHIYA JANANAYAGAM
Account No: 10710430715
IFS Code: SBIN0001444

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:

  1. தலையங்கம்: நாட்டை நாசமாக்கும் அடிமைச் சாசனம்!
    மோடி – டிரம்ப் ‘இரகசிய’ கூட்டுக் களவாணித்தனம்!
  2. இந்துராஷ்டிரத்தின் புதிய சோதனைச்சாலையாகும் ஒடிசா
  3. ஜம்மு-காஷ்மீரை கூறுபோடத் துடிக்கும் பாசிச கும்பல்!
  4. ஆரவல்லி: உச்சநீதிமன்றத்தின் கார்ப்பரேட் கரசேவை
  5. விதைகள் மசோதா:
    விதை, கார்ப்பரேட்டுகளின் பிடியில்
    விவசாயம் கல்லறையில்!
  6. “சாதி, மதம் கடந்து காதலிக்க – மணம் முடிக்க வேண்டும் ஜனநாயகம்” இயக்கத்தின் சூடேறிய கேள்விகள்!
  7. மக்கள் பயணிப்பதோ முன்பதிவில்லா இரயில் பெட்டிகளில், மோடி விடுவதோ வந்தே பாரத்!
  8. ஈரான்: மதக் கொடுங்கோன்மை – ஏகாதிபத்திய முற்றுகைக்கு இடையில் வெடித்தெழும் மக்கள் போராட்டம்!
  9. மக்கள் பதிப்பில் மார்க்சிய நூல்கள்:
    புதிய ஜனநாயகம் பதிப்பகத்தின் மாபெரும் முன்னெடுப்பு


தோழமையுடன்
நிர்வாகி,
புதிய ஜனநாயகம்.

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



புதிய ஜனநாயகத்தின் வரலாற்றுச் சுவடுகள் | நவம்பர், 2012 இதழ் | PDF

ன்பார்ந்த வாசகர்களே,

1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 41-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.

இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

***

புதிய ஜனநாயகம், ஆண்டு 28, இதழ் 1 | நவம்பர், 2012 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய

இணைப்பு (pdf)

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:

    • தலையங்கம்: ஊழல் எதிர்ப்பு: மேதாவிகளின் நிழல் யுத்தம்
    • சிதார் வெசல்ஸ்: கொத்தடிமைக் கூடாரம்!
    • என்ன செய்கின்றன போலீசும் உளவுத்துறையும்?
    • மக்களின் சேமிப்புக்கு வந்தது ஆபத்து!
    • தனியார்மய-தாராளமய எதிர்ப்பு: தீர்வுக்கான திசை எது?
    • விஞ்சி நிற்கும் அடிமை தா.பா.வா? ஓ.பா.வா?
    • இடம்பெயரும் தொழிலாளர்கள்:
      இனவெறியர்களின் பீதியூட்டலும் பாட்டாளி வர்க்கத்தின் சர்வதேசியமும்
    • உச்ச நீதிமன்றம்: கார்ப்பரேட் கொள்ளையர்களின் காவல்காரன்!
    • பிணந்தின்னிகள்!
    • சட்டீஸ்கர்-பழங்குடியினர் படுகொலை: உண்மைக்குக் குழிவெட்டும் அரசு!
    • “ஆதிக்க சாதிவெறியர்களைக் கைது செய்!”
      -மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தின் ஆர்ப்பாட்டம்
    • அரியானா: நாட்டின் அவமானச் சின்னம்!
    • “வளர்ச்சி”யின் வன்முறை!
    • மாதம் பதினைந்து ரூபாய்தான் சம்பளம்! கர்நாடகா மாநில அரசின் அடாவடி-அற்பத்தனம்!!

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram