அன்பார்ந்த வாசகர்களே,
1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.
இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.
வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.
***
புதிய ஜனநாயகம், ஆண்டு 03, இதழ் 08 | 1988 மார்ச் 01-15 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய
இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:
- தலையங்கம்: ரயில்வே-தபால் கட்டண உயர்வு: பாசிச கும்பலின் பகிரங்கத் தாக்குதல்!
- வாசகர் கடிதம்
- பொறுக்கி அரசியல்!
- புதைகுழிக்குத் தள்ளப்பட்ட நெசவுத் தொழில்
- மெக்காவுக்குக் கடத்தப்படும் இந்திய ஏழைக் குழந்தைகள்!
- இனியும் தொடருமோ இந்தத் துயரம்?
- ராஜீவ் ஜெயவர்த்தனே கும்பலின் கனவு பலிக்காது!
- விடுதலைப் போரும் திராவிட இயக்கமும் – “ஒரு கம்யூனிச துரோகியின் மரண சாசனம்” (சென்ற இதழின் தொடர்ச்சி)
- வெகுஜன கற்பழிப்பு வீடு புகுந்து சூறையாடல் – பீகார் போலீசின் அட்டூழியம்
- சாதிய மோதல் – போலீஸ் வெறியாட்டம்
- தோலிருக்க சுளை முழுங்கி!
- நாடாளுமன்ற ரௌடித்தனம்
- புதைக்கப்படும் உண்மைகள் பூதமாக கிளம்பும்!
- ’சுதந்திர’ நாட்டின் அடிமைகள்!
- இதுதான் இன்றைய இந்தியா

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram