privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புஇதரகேலிச் சித்திரங்கள்தற்கொலை விவசாயியும் செல்ஃபி மோடியும் ! கேலிச்சித்திரங்கள்

தற்கொலை விவசாயியும் செல்ஃபி மோடியும் ! கேலிச்சித்திரங்கள்

-

தற்கொலை விவசாயியும் செல்ஃபி மோடியும்!

தூக்கு போடும் விவசாயியிடம் மோடி: ஐயா, ஒரு நிமிடம் பொறுங்கள்! தயவு செய்து கிசான் சௌதா ஆப்-ஐ தரவிறக்கம்செய்யுங்கள். பிறகு நீங்கள் ஃசெல்பி கூட எடுத்து வெளியிடலாம்!

(விவசாய நிலங்களை பன்னாட்டு நிறுவனங்களுக்கும், தனியாருக்கும் தாரை வார்த்து வருகிறது மோடி அரசு. அரசின் விவசாய விரோதக் கொள்கைகளால் விவசாயிகள் நாடெங்கும் தற்கொலை செய்கிறார்கள். இந்த நிலையில் மோடியோ செல்ஃபிக்கள் நடமாடும் டிஜிட்டல் உலகத்தில் கோலேச்சுகிறார். விவசாயி தூக்கில் தொங்குகிறார்.)

நன்றி: Rebel Politik by Arun

கிசான் சௌதா ஆப் - கேலிச்சித்திரம்
கிசான் சௌதா ஆப் – கேலிச்சித்திரம்

——————————————-

முதலாளித்துவச் சந்தையின் சுதந்திரம்!

வீடற்ற மக்கள் – மக்களற்ற வீடுகள்

வாடகை நகரம் – ஜப்தி செய்யப்பட்ட வீடுகள்

முதலாளித்துவ சந்தையின் சுதந்திரம்!
முதலாளித்துவ சந்தையின் சுதந்திரம்!

——————————————-

கேள்வி: ஒரு போர்க் கைதிக்கும், ஒரு வீடற்ற நபருக்கும் உள்ள வேறுபாடு என்ன?

பதில்: ஜெனிவா ஒப்பந்தத்தின் படி எந்த ஒரு போர்க்கைதிக்கும் உணவு, இருப்பிடம், மருத்துவ வசதிகள் கட்டாயம் அளிக்கப்பட வேண்டும்.

வீடற்ற மக்களின் நிலை
வீடற்ற மக்களின் நிலை

——————————————-

இணையத்தை பற்றி ஆப்ரகாம் லிங்கன்

“இணையத்தில் ஒருவரின் படத்தை போட்டு கூடவே ஒரு மேற்கோளையும் சேர்த்து விட்டால் உங்களைப் போன்ற அப்பாவிகள் அதை உண்மை என்றே நம்புகிறீர்கள்!”

– ஆப்ரகாம் லிங்கன்
(முன்னாள் அமெரிக்க அதிபர்)
தோற்றம் 1809 மறைவு 1865

இணையத்தை பற்றி ஆப்ரகாம் லிங்கன்
இணையத்தை பற்றி ஆப்ரகாம் லிங்கன்

 

வினவு கேலிச்சித்திரம் பேஸ்புக் பக்கத்தில் வெளியிடப்பட்ட கேலிச்சித்திரங்கள்.

இணையுங்கள்: