பெரம்பலூர் ஜோசப் கண் மருத்துவமனைக்கெதிரான நீதிமன்றப் போராட்டம்!
ஏழைகள் என்றால் கண்ணைக்கூட பிடுங்கலாம் என்ற யதார்த்தம் மனிதாபிமானம் என்ற ஒன்று தங்களுக்கு உள்ளதாக நினைக்கும் ஒவ்வொருவரையும் சிந்திக்க வைக்கட்டும்....
தொடர்ந்து படிக்க (read 444 times) மறுமொழிக - 30 வாசகர்கள் மறுமொழிந்துள்ளார்கள்பெண் புன்னகையின் பின்னே….. – ரதி
என் தடைகளையெல்லாம் தாண்டி மெல்ல, மெல்ல கோழிக்குஞ்சாய் என் ஓடுகளை உடைத்து வெளியேறி இப்போது நான் என்ன பாடுபட்டுக்கொண்டிருக்கிறேன் என்று கொஞ்சம் சொல்கிறேன்....
தொடர்ந்து படிக்க (read 752 times) மறுமொழிக - 27 வாசகர்கள் மறுமொழிந்துள்ளார்கள்அவலத்தினாலான பெண்வாழ்வு மீள்வது எப்போது? – தீபா
பெண்ணடிமைத்தனம், பெண் விடுதலை போன்ற சொற்றொடர்களைச் சிறு வயதில் அறிந்த போது அதைப்பற்றியெல்லாம் கவலைப்படவே தேவையில்லாத காலத்தில் வாழ்வதாக நம்பினேன்...
தொடர்ந்து படிக்க (read 746 times) மறுமொழிக - 23 வாசகர்கள் மறுமொழிந்துள்ளார்கள்பெண்: என் வாழ்க்கைப் புரிதலிலிருந்து… – உமா ருத்ரன்.
எனக்கு இதை எழுதக் கொஞ்சம் கூச்சமாக இருக்கிறது. காலேஜில் மெரிட்டில் சேர்ந்தவர்கள் பக்கத்தில் சிபாரிசில் நுழைந்து உட்கார்வதோடு மட்டுமல்லாமல் கேள்வியெல்லாம் கேட்டு அலட்டல் பண்ணுவது போலவும் இருக்கிறது....
தொடர்ந்து படிக்க (read 1,535 times) மறுமொழிக - 41 வாசகர்கள் மறுமொழிந்துள்ளார்கள்திருச்சி: மகளிர் தினத்தில் பெண்கள் ஆர்ப்பாட்டம் !!
மார்ச்-8 அன்று திருச்சியில் இயங்கும் பெண்கள் விடுதலை முன்னணி சார்பில் ‘விலைவாசி உலகத்தரம், பட்டினியே இனி நிரந்தரம்’ எனும் தலைப்பில் ஆர்ப்பாட்டம் திருச்சி ஜங்சன் அருகில் நடைபெற்றது...
தொடர்ந்து படிக்க (read 332 times) மறுமொழிக - 14 வாசகர்கள் மறுமொழிந்துள்ளார்கள்என் தோழி என்ன தவறு செய்தாள்? – சந்தனமுல்லை
இது சந்திராவின் வாழ்க்கை மட்டுமல்ல. தேவிகாக்கள், அனுக்களின் கதையும் இதுதான். அவர்களின் வாழ்க்கை உணர்த்துவதெல்லாம் ‘இந்த பொருளாதார சந்தையில் பெண்ணும் ஒரு சரக்கு...
தொடர்ந்து படிக்க (read 2,040 times) மறுமொழிக - 47 வாசகர்கள் மறுமொழிந்துள்ளார்கள்பெண் ஏன் இப்படியானாள்? – தமிழச்சி
இன்று பெண்ணுரிமையைப் பற்றி பேசும் நாம் எந்த நிலையில் இருந்து கொண்டு பேசுகிறோம்? இதைப் பற்றிப் பேச நமக்கு யோக்கியதையோ, உரிமையோ உண்டா?...
தொடர்ந்து படிக்க (read 1,449 times) மறுமொழிக - 24 வாசகர்கள் மறுமொழிந்துள்ளார்கள்மார்ச் 8 உழைக்கும் மகளிர் தினம் – பங்கேற்க அழைக்கிறோம்!
மார்ச் 8 உழைக்கும் மகளிர் தினத்தை ஒட்டி, உங்கள் அனுபவங்களையும் கருத்துகளையும் எழுதுமாறு பெண் பதிவர்களையும் வாசகர்களையும் கோருகிறோம். மார்ச் மாதம் முழுவதும் அதனை வெளியிட எண்ணியிருக்கிறோம்....
தொடர்ந்து படிக்க (read 367 times) மறுமொழிக - 21 வாசகர்கள் மறுமொழிந்துள்ளார்கள்குமுதம் ‘மாமா’வுக்கு ம.க.இ.க கண்டனம்! ஆர்ப்பாட்ட புகைப்படங்கள்!!
தனது குற்றம் குறித்து கடுகளவும் கவலைப்படாத குமுதம் பத்திரிகை இன்று கூட்டத்தோடு கூட்டமாக நித்தியானந்தனைக் கும்முகின்றன. இதை அம்பலப்படுத்தி தோழர்கள் குமுதம் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் செய்தார்கள்....
தொடர்ந்து படிக்க (read 3,947 times) மறுமொழிக - 63 வாசகர்கள் மறுமொழிந்துள்ளார்கள்ஜெயேந்திரன் – நித்தியானந்தா பரபரப்பு சந்திப்பு – ஸ்பாட் ரிப்போர்ட்!!
ஜெயேந்திரர் அறைக்குள் நித்யானந்தா திடீரென ஓடி வர, சன் நியூஸ் பார்த்துக் கொண்டிருந்த ஜெயேந்திரர் வெடுக்கென நிறுத்திவிட்டு ஐயோ நானில்ல நானில்ல சின்னவன்தான் அவள என்னமோ பண்ணான் என்று பதறுகிறார்....
தொடர்ந்து படிக்க (read 4,642 times) மறுமொழிக - 68 வாசகர்கள் மறுமொழிந்துள்ளார்கள்உ.ரா.வரதராஜன் மரணமும் சி.பி.எம்மின் அரசியல் ஒழுக்கக் கேடும்!!
மார்க்சிஸ்டு கட்சி மட்டுமல்ல, மொத்த கம்யூனிஸ்டு இயக்கமுமே இப்படித்தான், என்று பல தியாகசீலர்கள் புழுதிவாரித் தூற்றத் தொடங்கிவிட்டதால் நாம் இதில் தலையிட வேண்டியதாக இருக்கிறது ...
தொடர்ந்து படிக்க (read 1,454 times) மறுமொழிக - 47 வாசகர்கள் மறுமொழிந்துள்ளார்கள்தில்லு துர யாரு? நித்தியா, சன்.டிவி, நக்கீரன், சாரு !!
யார் இந்தச் சாமியார்கள்? ரௌடி அரசியலின் காவி முகம்? ரஞ்சிதாவுடன் காதலா? சாமியார் மோசடி செக்சில் மட்டுமா? ச.தமிழ்ச் செல்வனின் கரிசனம்? சாரு: வாங்குற காசுக்கு மேல கூவுராண்டா கொய்யால ......
தொடர்ந்து படிக்க (read 7,170 times) மறுமொழிக - 91 வாசகர்கள் மறுமொழிந்துள்ளார்கள்புதிய ஜனநாயகம் மார்ச் 2010 மின்னிதழ் (PDF) – டவுன்லோட் !
அமெரிக்கா, இனவெறி, சிவசேனா, கல்விக் கொள்ளை, கிராமப்புற மருத்துவர்கள், சி.பி.எம்., சி.பி.ஐ., நக்சல் ஒழிப்புப் போர், நுண்கடன், முல்லைப் பெரியாறு, விலைவாசி, ஹெய்தி நிலநடுக்கம்...
தொடர்ந்து படிக்க (read 540 times) மறுமொழிக - 0 வாசகர்கள் மறுமொழிந்துள்ளார்கள்சாரு நிவேதித நித்தியானந்த சுவாமிகளின் பள்ளியறை பலாபலன்கள்!
பதிவர் அக்னி பார்வையை சந்தித்த போது நித்தியானந்தாவிற்கும் சாருவுக்கும் உள்ள மெய்சிலிர்க்கும் உறவை விரிவாகப் பேசினார். அதையே ஒரு கட்டுரையாக எழுதவும் உற்சாகமாக ஒத்துக்கொண்டார்....
தொடர்ந்து படிக்க (read 10,606 times) மறுமொழிக - 159 வாசகர்கள் மறுமொழிந்துள்ளார்கள்விலைவாசி உலகத்தரமானது! பட்டினி நிரந்தரமானது!!
விலைவாசி உயர்வு என்பது அரசே ஊக்குவித்து வரும் திட்டமிட்ட சமூகவிரோதச் செயலாகும். அதுபற்றித் கவலைப்படுவதாக அனைத்துக் கட்சி ஆட்சியாளர்களும் பித்தலாட்டம் செய்கிறார்கள்...
தொடர்ந்து படிக்க (read 831 times) மறுமொழிக - 32 வாசகர்கள் மறுமொழிந்துள்ளார்கள்


