Friday, June 2, 2023
முகப்புஉலகம்ஈழம்போலீசு பாசிசத்தைக் கண்டித்து சென்னையில் இன்று கருத்தரங்கம் !

போலீசு பாசிசத்தைக் கண்டித்து சென்னையில் இன்று கருத்தரங்கம் !

-

tamil-invitation

(படத்தை பெரிதாக காண படத்தின் மீது சொடுக்கவும்)

சென்னையில் “காக்கி உடை பயங்கரவாத்த்திலுருந்து நீதிமன்றத்தை விடுவிப்போம்!” என்ற தலைப்பின் கீழ் மனித உரிமைப் பாதுகாப்பு மையம் 2.3.09 அன்று ஒரு கருத்தரங்கை நடத்துகிறது. இதில் தோழர் ராஜூ, ம.உ.பா.மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் தலைமையேற்க, சீனியர் வழக்குரைஞர்களான காந்தி, திருமலைராஜன், சங்கர சுப்பு, பாலன் ஆகியோர் உரையாற்றுகின்றனர்.
இடம்: தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றிய கட்டிடம் (2ஆவது மாடி), எண்.7, நீலி வீராசாமி தெரு, (பைகிராப்ட்ஸ் ரோடு, சங்கீதா ஓட்டல் அருகில்) திருவல்லிக்கேணி, சென்னை-5
நேரம் : மாலை 5.30 மணி.

அனைவரும் வருக !

மேலும் விவரங்களுக்கு : வினவு (91) 97100 82506