Wednesday, October 4, 2023
முகப்புபுதிய ஜனநாயகம்புதிய ஜனநாயகம் – நவம்பர் 2011 மின்னிதழ் (PDF) டவுண்லோட்!

புதிய ஜனநாயகம் – நவம்பர் 2011 மின்னிதழ் (PDF) டவுண்லோட்!

-

புதிய ஜனநாயகம் – நவம்பர் 2011 மின்னிதழ் (PDF) டவுண்லோட்!

புதிய ஜனநாயகம் நவம்பர் 2011 மின்னிதழ் (PDF) பெற இங்கே அழுத்தவும்

இதழில் இடம் பெற்றுள்ள கட்டுரைகள்:

1. வால் ஸ்டிரீட் முற்றுகை: முன்னேற்றத்தின் முதல் தேவை புரட்சிகரக் கட்சி!

2. மூவர் தூக்கு: கிழிந்தது அம்மாவின் கருணை முகம்!

3. ரவுடிகளால் படுகொலை செய்யப்பட்ட தோழர் செந்திலுக்கு வீரவணக்கம்!

4. மாதம் இரண்டு லாக்-அப் கொலை: ‘ பச்சை’யான போலீசு ஆட்சி!

5. தண்ணீர்க் கொள்ளையருக்கு எதிராக…..

6. சொத்துக்குவிப்பு வழக்கு: நீதிமன்றங்களைத் திணறடித்த ஜெயாவின் வாய்தா புரட்சி!

7. உரவிலையேற்றம்: விவசாயத்தைச்சூறையாடும் தனியார்மயத் தாக்குதல்!

8. மோடியின் குஜராத்: காவி கிரிமினலின் தலைமையில் காக்கி கிரிமினல்கள்!

9. மாருதி சுசுகி: முதலாளித்துவ பயங்கரவாத்திற்கு எதிரான தொழிலாளி வர்க்கத்தின் போர்!

10. மனித உரிமை வேடதாரி மக்கள் கண்காணிப்பகம் ஹென்றி டிபேன் கும்பலின் ரவுடித்தனம்!

11. ” பொறுக்கித் தின்னப் போட்டிபோடும் உள்ளாட்சி தேர்தலைப் புறக்கணிப்போம்!” – புரட்சிகர அமைப்புகளின் தேர்தல் புறக்கணிப்பு பிரச்சாரம்!

12. ஏர்- இந்தியா ஊழலும் ஊடகங்களின் பாராமுகமும்!

13. ஈமு கோழி வளர்ப்பு: கவர்ச்சிகரமான மோசடி!

14. ஆப்கான் – இந்தியா – பாக்கிஸ்தான்: அமெரிக்க மேலாதிக்கத்தின் அடியாளாக இந்தியா!

15. சங்கபரிவாரம் வழங்கும் ” இதுதாண்டா ராமாயணம்!”

புதிய ஜனநாயகம் நவம்பர் 2011 மின்னிதழ் (PDF) பெற இங்கே அழுத்தவும்

கோப்பின் அளவு 5 MB இருப்பதால் தரவிரக்கம் செய்ய நேரம் ஆகும் கிளிக் செய்து காத்திருக்கவும் அல்லது சுட்டியை ரைட் கிளிக் செய்து ஃபைல் சேவ் ஏஸ் ஆப்டன் மூலம் முயற்சிக்கவும் (RIGHT CLICK LINK – FILE SAVE AS or SAVE TARGET AS or SAVE LINK AS)

________________________________________________________________________

வினவுடன் இணையுங்கள்

வினவுக்கு நன்கொடை தாருங்கள்
[paypal-donation purpose=”Donation for Vinavu.com”]

  1. தலீவா…. காசு வாங்குன கம்மூனிஸ்ட்ட பத்தி ஒரு கொரலு குடு தலீவா… சும்மா சும்மா நெறீ பேரு உங்கள கொற சொல்றாங்கோ

  2. எது நடந்ததோ, அது இனி நன்றாகவே நடக்காது.
    எது நடக்காதோ, அது இனி நன்றாகவே நடக்கும்.

    எது நடக்க இருக்கிறதோ, ங்கொய்யால, அது நடந்தே தீரும்!
    உன்னுடைய எதையும் நீ இழப்பாய்; எப்போதும் அழுவாய்.

    எதை நீ கொண்டுவந்தாய்; அதை நீ கேட்பதற்கு?
    எதை நீ வைத்திருக்கிறாய்; அதை அடமானம் வைப்பதற்கு?

    எதை நான் எடுத்துக்கொண்டேனோ, அது உங்களிடமிருந்தே எடுக்கப்பட்டது.
    எதை நீ இழந்தாயோ, அது உன்னிடமிருந்தே திருடப்பட்டது.

    எது இன்று உன்னுடையதோ, அது நாளைமுதல் என்னுடையதாகிறது.
    மற்றொரு நாள் வேறொருவருடையதும் என்னுடையதாகிறது.

    இதுவே எனது நியதியும்
    எனது ஆட்சியின் சாரம்சமும் ஆகும்.

    – சனநாயகம் அருளிய பரதேசிக் கீதா.

    http://puthiyapaaamaran.blogspot.com/2011/11/blog-post_09.html

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க