privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புஉலகம்ஈழம்ஈழம்: மாணவர் எழுச்சி - செய்ய வேண்டியது என்ன? கோவையில் கூட்டம்!

ஈழம்: மாணவர் எழுச்சி – செய்ய வேண்டியது என்ன? கோவையில் கூட்டம்!

-

ஈழத்தமிழர் ஆதரவு மாணவர் எழுச்சி போராட்ட அனுபவங்கள்: இனி செய்ய வேண்டியது என்ன? – விளக்கக் கூட்டம்

தலைமை :
தோழர் L அலாவுதீன்,
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி

வரவேற்புரை :
தோழர் M ஆனந்தகுமார்,  வழக்குரைஞர்,
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி

சிறப்புரை :
தோழர் சி. ராஜூ, வழக்குரைஞர்,
மாநில ஒருங்கிணைப்பாளர்,
மனித உரிமை பாதுகாப்பு மையம், தமிழ்நாடு

நன்றியுரை :
தோழர் K. உமா,
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி

நாள் :
12-04-2013 வெள்ளிக்கிழமை
நேரம் :
மாலை 5.00 மணி
இடம் :
அண்ணாமலை அரங்கம், சாந்தி திரையரங்கம் அருகில், இரயில் நிலையம் எதிரில், கோவை

தகவல் : புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி (RSYF), கோவை.