ஈழத்தமிழர் ஆதரவு மாணவர் எழுச்சி போராட்ட அனுபவங்கள்: இனி செய்ய வேண்டியது என்ன? – விளக்கக் கூட்டம்
தலைமை :
தோழர் L அலாவுதீன்,
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி
வரவேற்புரை :
தோழர் M ஆனந்தகுமார், வழக்குரைஞர்,
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி
சிறப்புரை :
தோழர் சி. ராஜூ, வழக்குரைஞர்,
மாநில ஒருங்கிணைப்பாளர்,
மனித உரிமை பாதுகாப்பு மையம், தமிழ்நாடு
நன்றியுரை :
தோழர் K. உமா,
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி
நாள் :
12-04-2013 வெள்ளிக்கிழமை
நேரம் :
மாலை 5.00 மணி
இடம் :
அண்ணாமலை அரங்கம், சாந்தி திரையரங்கம் அருகில், இரயில் நிலையம் எதிரில், கோவை
தகவல் : புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி (RSYF), கோவை.