privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்தேவயானியை கைது செய்ததில் என்னடா தவறு ?

தேவயானியை கைது செய்ததில் என்னடா தவறு ?

-

தேவயானி கோப்ரகடேயின் தந்தை உத்தம் கோப்ரகடே மகாராஷ்டிரா மாநில இந்திய ஆட்சிப் பணி அதிகாரியாக இருந்து ஓய்வு பெற்றவர். மும்பையில் பிறந்து வளர்ந்த தேவயானி மவுண்ட் கார்மல் பள்ளியில் படித்து சேத் ஜி எஸ் மருத்துவக் கல்லூரியில் மருத்துவர் பட்டம் பெற்றார். மருத்துவராக பணி புரிவதை ‘தியாகம்’ செய்து, அவரது உறவினரான 1985-ம் ஆண்டு இந்திய வெளியுறவுப் பணி அதிகாரி அஜய் எம் கோண்டானேவின் அடியொற்றி 1999-ம் ஆண்டு இந்திய வெளியுறவுப் பணியில் சேர்ந்தார்.

தேவயானி கோப்ரகடே
தேவயானி கோப்ரகடே

பாகிஸ்தான், இத்தாலி, ஜெர்மனி நாடுகளில் இந்திய தூதரகங்களின் அரசியல் பிரிவில் பணியாற்றிய பிறகு, பெரிதும் விரும்பப்படும் அமெரிக்காவில் உள்ள இந்திய தூதரகத்தில் பணி நியமனம் பெற்றார்.

2012-ம் ஆண்டு நியூயார்க்கில் இந்திய தூதரகத்தின் அரசியல், பொருளாதாரம், வணிகம் மற்றும் பெண்கள் விவகாரங்களுக்கான துணைத் தூதராக நியமிக்கப்பட்டதும், அங்கு தனக்கு வீட்டு வேலை செய்வதற்காக ஆள் தேட ஆரம்பித்திருக்கிறார் தேவயானி.

சங்கீதா ரிச்சர்ட் என்ற பெண் மும்பையில் உள்ள தேவயானியின் வீட்டில் அவரை சந்தித்திருக்கிறார். அமெரிக்காவில் தனது வீட்டில் தங்கி குழந்தைகளை பார்த்துக் கொள்ளவும், வீட்டு வேலைகள் செய்யவும் ஆள் தேடிக் கொண்டிருப்பதாகவும் ரூ 25,000 சம்பளமும், ரூ 5,000 ஓவர் டைம் ஊதியமாகவும் தருவதாக சொல்லியிருக்கிறார். சங்கீதாவின் வீட்டு வேலை செய்யும் திறனை மதிப்பிடும் விதமாக தேவயானி தனது வீட்டில் அவரை பல நாட்கள் வேலை வாங்கியிருக்கிறார்.

தூதரக பாஸ்போர்ட் பெறப் போவதாக சொல்லி சங்கீதாவின் சாதாரண இந்திய பாஸ்போர்ட்டை தேவயானி வாங்கிக் கொண்டிருக்கிறார்.

அக்டோபர் (2012) மாதம் சங்கீதாவின் சார்பாக தேவயானி அனுப்பிய விசா விண்ணப்பத்தில், சங்கீதாவுடன் பேசியிருந்த சம்பளத்துக்கு மாறாக, வீட்டு வேலைகள் செய்வதற்கான மாதச் சம்பளமாக சங்கீதாவுக்கு $4,500 வழங்கப்படும் என்று குறிப்பிட்டிருந்தார். நவம்பர் 1-ம் தேதி விசா நேர்முகத்துக்கு சென்ற சங்கீதாவிடம் பணி ஒப்பந்தம் முதலான ஆவணங்களை கொண்டு வரும்படி கூறியிருக்கிறார் அமெரிக்க தூதரக அதிகாரி.

அமெரிக்க வெளியுறவுத் துறையின் விதிமுறைகளின் படி அமெரிக்காவில் பணி புரிய நியமிக்கப்படும் வெளிநாட்டு தூதரக அதிகாரிகள் தமது தனிப்பட்ட ஊழியர்கள், வீட்டு வேலை செய்பவர்கள், அல்லது வேலையாட்களை அமெரிக்கா அழைத்து வருவதற்காக ஏ-3 விசாவுக்கு விண்ணப்பிக்கலாம். இந்த விண்ணப்ப நடைமுறையின் போது வேலைக்கு அமர்த்தப்படுபவரை நேர்முகம் கண்டு, அவர் வேலை செய்யவிருக்கும் அமெரிக்க பகுதியில் பொருளாதார ரீதியாக சுதந்திரமாக வாழ்வதற்கு போதுமான சம்பளம் அவருக்கு வழங்கப்படும் என்பதை உறுதி செய்ய வேண்டும்.

அதற்காக பணிக்கு அமர்த்தப்பபடுபவரும், பணிக்கு அமர்த்துபவரும் கையொப்பமிட்ட ஒப்பந்தம் சமர்ப்பிக்கப்பட வேண்டும். அந்த ஒப்பந்தத்தில், என்ன வேலை செய்யப் போகிறார் (வீட்டு வேலை, தோட்ட வேலை, குழந்தைகளை பார்த்துக் கொள்ளுதல்) என்ற விபரம் குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும். வேலை நேரத்தையும், ஒரு வாரத்துக்கு வேலை செய்யும் கால அளவையும் வரையறுத்திருக்க வேண்டும். வீட்டு வேலை செய்பவர்கள் வாரத்துக்கு 35 – 40 மணி நேரம் வேலை செய்ய வேண்டும். வாரத்துக்கு குறைந்தது ஒரு நாள் விடுமுறையாக வழங்கப்பட வேண்டும். சம்பளத்துடன் கூடிய விடுப்புகள், மருத்துவ விடுப்புகள், விடுமுறை விடுப்புகள் விபரங்கள் குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும்.

அமெரிக்க விசா
அமெரிக்க விசா நடைமுறைகளை ஏமாற்றினார் தேவயானி.

வேலைக்கான ஊதியம் அமெரிக்க மத்திய மற்றும் உள்ளூர் சட்டங்களின் படியான குறைந்த பட்ச ஊதியத்தை விட அதிகமாக இருக்க வேண்டும். தங்குமிடம், மருத்துவச் செலவு, மருத்துவக் காப்பீடு, பயணம், உணவு போன்றவற்றுக்காக சம்பளத்தில் பிடித்தம் செய்யப்படக் கூடாது.

வழக்கமான வேலை நேரத்துக்கு அதிகமாக  வேலை செய்தால் அந்த நேரத்துக்கு ஓவர் டைம் சம்பளம் கொடுக்கப்பட வேண்டும். சம்பளம் ஊழியரின் வங்கிக் கணக்கில் போடப்பட வேண்டும். அந்த வங்கிக் கணக்கை வேலை கொடுப்பவரோ அவரது குடும்ப உறுப்பினர்களோ கட்டுப்படுத்தக் கூடாது. ஊழியரின் பாஸ்போர்ட், பணி ஒப்பந்தம் முதலான எந்த ஆவணத்தையும் வாங்கி வைத்துக் கொள்ளக் கூடாது.

இந்த விதிகளின்படி தேவயானி ஒரு பணி ஒப்பந்தத்தை தயாரித்திருக்கிறார். அதன்படி சங்கீதா வாரத்துக்கு 40 மணி நேரம் மட்டும் வேலை செய்வார் என்றும், ஒரு மணி நேர வேலைக்கு $9.75 ஊதியம் (நியூயார்க் சட்டப்படி குறைந்த பட்ச ஊதியம்) வழங்கப்படும் என்றும் விசா நேர்முகத்தில் சொல்லுமாறு  தேவயானி சங்கீதாவுக்கு கற்றுக் கொடுத்திருக்கிறார். வேலை நேரம் திங்கள் முதல் வெள்ளி வரை காலை 7 மணி முதல் மதியம் 12 வரை, மாலை 6.30 முதல் 8.30 வரை சனிக்கிழமைகளில் காலை 8.00 முதல் மதியம் 1 மணி வரை என்று சொல்ல வேண்டும். ஞாயிற்றுக் கிழமை முழு நாளும் விடுமுறை வழங்கப்படும் என்றும் ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. அமெரிக்க சட்டப்படி  வழங்கப்பட வேண்டிய சம்பளத்துடன் கூடிய விடுப்பு நாட்கள், மருத்துவ விடுப்பு நாட்கள், ஆண்டு விடுமுறை விடுப்பு நாட்கள் போன்ற விபரங்களும் சேர்க்கப்பட்டிருந்தன. ரூ 30,000 சம்பளம் குறித்து அமெரிக்க தூதரக அதிகாரிகளிடம் எதுவும் சொல்ல வேண்டாம் என்றும் தேவயானி கூறியிருக்கிறார்.

இந்த பணி ஒப்பந்தத்தின் அடிப்படையில், நேர்முகத்திற்கு பிறகு நவம்பர் 14, 2012 அன்று அமெரிக்க தூதரகம் சங்கீதாவுக்கு விசா வழங்கியிருக்கிறது.

நவம்பர் 23-ம் தேதி விமான நிலையத்துக்கு போவதற்கு முன்பு சங்கீதாவையும் அவரது கணவர் பிலிப்பையும் தனது வீட்டுக்கு அழைத்த தேவயானி சங்கீதாவை இன்னொரு ஒப்பந்தத்தில் கையொப்பமிட சொல்லியிருக்கிறார். அதன் படி சங்கீதாவுக்கு ரூ 25,000 மாதச் சம்பளமும், ஞாயிற்றுக் கிழமைகளிலும், கூடுதல் மணிகளிலும் வேலை செய்வதற்கு ரூ 5,000 ஓவர்டைம் ஊதியமும் வழங்கப்படும். சம்பளமும் ஓவர்டைமும் சேர்த்து ரூ 30,000-ஐ தாண்டக் கூடாது. ஞாயிற்றுக் கிழமை வார விடுமுறை என்பதைத் தவிர்த்து வேலை நேரம், வார வேலை நேர வரம்பு, சம்பளத்துடன் கூடிய விடுப்பு நாட்கள், விடுமுறை விடுப்பு நாட்கள் பற்றி இந்த ஒப்பந்தத்தில் எதுவும் குறிப்பிடப்படவில்லை.

தூதரக விசா விதிகள்
‘தூதரக விசா விதிகளின்படி அப்படி செய்வது அமெரிக்க சட்டங்களுக்கு விரோதமானது’

நவம்பர் 24-ம் தேதி தேவயானியும், சங்கீதாவும் நியூயார்க் போய் சேர்கின்றனர். நவம்பர் முதல் ஜூன் வரை தேவயானியின் வீட்டில் வேலை செய்த சங்கீதா 40 மணி நேர வரம்பை விட பெருமளவு அதிக நேரம் வேலை (ஒரு நாளுக்கு 18 மணி நேரம் வரை) செய்திருக்கிறார். அவருக்கு ஒத்துக்  கொண்ட ரூ 30,000-ஐ விட குறைவாகவே சம்பளமே கொடுக்கப்பட்டிருக்கிறது. போகப் போக வேலைச் சுமையும், எதிர்பார்த்த ஊதியம் கிடைக்காததும் தாங்க முடியாமல் ஆகியிருக்கிறது.

தனது வாராந்திர ஓய்வு நாளில் வெளியில் வேலை செய்யப் போவதாக அனுமதி கேட்டிருக்கிறார். சங்கீதா. ‘தூதரக விசா விதிகளின்படி அப்படி செய்வது அமெரிக்க சட்டங்களுக்கு விரோதமானது’ என்று அதை தடை செய்திருக்கிறார் தேவயானி. தனக்கு சாதகமாக இருந்தால், அமெரிக்க சட்டங்களை மீறி குறைந்த சம்பளம் கொடுக்கலாம், அதிக நேரம் வேலை வாங்கலாம், விசா விண்ணப்பத்தில் பொய்யான தகவல்களை கொடுக்கலாம், அமெரிக்க தூதரக அதிகாரியிடம் பொய் சொல்லும்படி கற்றுக் கொடுக்கலாம். ஆனால், சங்கீதா ஒரு நாள் வெளியில் வேலை செய்தால் அமெரிக்க சட்டம் மீறப்பட்டு விடும் என்ற அவரது அக்கறை சுயநலமே அன்றி வேறல்ல.

ஜூன் மாதம் பொருட்கள் வாங்க கடைக்குப் போன சங்கீதா வீட்டுக்குத் திரும்பவில்லை. ஜூலை 8-ம் தேதி சங்கீதா நியூயார்க்கின் மன்ஹாட்டனில் உள்ள ஒரு குடியேற்றங்கள் தொடர்பான வழக்கறிஞரின் அலுவலகத்துக்குப் போயிருக்கிறார். அதைத் தொடர்ந்து இந்திய தூதரகத்திலிருந்து 4 அதிகாரிகள் அங்கு போய் சேர்ந்திருக்கின்றனர். பேச்சு வார்த்தையின் போது தான் செய்த வேலைக்கான சம்பளமாக ஒரு தொகையையும், தனது சாதாரண இந்திய பாஸ்போர்ட்டையும் தந்து விடும்படி சங்கீதா கேட்டிருக்கிறார்.

இதற்கிடையில் தேவயானியின் தந்தையான ஐஏஎஸ் அதிகாரியின் செல்வாக்கில் இந்தியாவில் சங்கீதாவின் கணவர் பிலிப்பும் குழந்தையும் போலீஸ் காவலில் வைக்கப்பட்டிருக்கின்றனர். அமெரிக்காவிலிருந்து அவர்களுடன் தொலைபேசியில் பேசிய சங்கீதா, வழக்கறிஞர் அலுவலகத்தை விட்டு போக மறுத்திருக்கிறார். இந்திய தூதரக அதிகாரிகள் அவர் வெளி வருவதை எதிர்பார்த்து காத்திருந்திருக்கின்றனர். பின்னர், அமெரிக்க காவல் துறைக்கு புகார் கொடுக்கப்பட்டு அவர்கள் சங்கீதாவை அழைத்துச் சென்றிருக்கின்றனர்.

யஷ்வந்த் சின்ஹா
“அமெரிக்க தூதரக ஊழியர்களின் ‘துணைவர்களாக’ விசா வழங்கப்பட்டவர்கள் ஓரினச் சேர்க்கையை தடை செய்யும் சட்டப் பிரிவின் கீழ் கைது செய்ய வேண்டும்”.

அதே நாளில் இந்திய அரசு சங்கீதாவின் இந்திய பாஸ்போர்ட்டை ரத்து செய்தது. அமெரிக்காவில் சட்ட விரோத குடியேறி ஆகி விட்ட அவரை இந்தியாவுக்கு திருப்பி அனுப்பும் படி அமெரிக்க அரசிடம் இந்திய தூதரகம் கோரிக்கை விடுத்தது.

டெல்லி உயர்நீதிமன்றத்தில் தேவயானி சார்பில் சமர்ப்பிக்கப்பட்ட முறையீட்டின் அடிப்படையில் தேவயானிக்கு எதிராக இந்தியாவிற்கு வெளியில் எந்த வழக்கும் தொடரக் கூடாது என்று சங்கீதாவுக்கு தடை விதிக்கும் உத்தரவை நீதிமன்றம் பிறப்பித்தது. சங்கீதாவின் கணவர் பிலிப்புக்கும் சம்மன் அனுப்பியது நீதிமன்றம். சங்கீதா மீது இந்தியக் குற்றப் பிரிவு 387, 420 மற்றும் 120 B-ன் கீழ் தெற்கு டெல்லி  மாவட்டத்தின் மாநகர போலீஸ் வழக்கு பதிவு செய்து கைது வாரண்ட் பிறப்பித்தது. சங்கீதா இந்தியா திரும்பினால் அவர் உடனே கைது செய்யப்படுவார்.

இதைத் தொடர்ந்து அமெரிக்க அரசு தேவயானிக்கு எதிராக நடவடிக்கை எடுக்க ஆரம்பித்தது. நியூயார்க் நகரின் நீதித்துறை தலைவர் பிரீத் பராரா தேவயானியை கைது செய்ய உத்தரவிட்டிருக்கிறார். டிசம்பர் 12-ம் தேதி தனது குழந்தைகளை பள்ளியில் விட்டு விட்டு திரும்பும் போது, அவரை அமெரிக்க அரசு மார்ஷல்கள் கைது செய்து அழைத்துச் சென்றிருக்கின்றனர்.

தேவயானியை அவரது குழந்தைகள் முன்பு கைது செய்த்தாகவும், கை விலங்கு இட்டு அழைத்துச் சென்றதாகவும் பத்திரிகைகள் செய்தி வெளியிட்டன. போதை மருந்து பயன்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டவர்களுடனும், பாலியல் குற்றவாளிகளுடனும் சேர்த்து வைத்திருந்ததாகவும், நிர்வாணமாக்கி சோதனை செய்ததாகவும் தேவயானி குற்றம் சாட்டியிருக்கிறார். தனக்கு தூதரக ஊழியர்களுக்கான விதி விலக்கு இருப்பதாக பல முறை கூறியும் அமெரிக்க அதிகாரிகள் அதற்கு செவி சாய்க்கவில்லை என்று தேவயானி கூறியிருக்கிறார்.

பிரீத் பராரா
நியூயார்க் நகர நீதித் துறை அரசு வழக்கறிஞர் பிரீத் பராரா

நியூயார்க் நகர நீதித் துறை அரசு வழக்கறிஞர் பிரீத் பராரா, “தேவயானி குழந்தைகள் முன்பு கைது செய்யப்படவில்லை. அவருக்கு கை விலங்கு இடப்படவில்லை. அவரது தொலைபேசி கைப்பற்றப்படவில்லை. சுமார் இரண்டு மணி நேரத்துக்கு பல இடங்களுக்கு தொலைபேசியில் தொடர்பு கொள்ள அனுமதித்திருக்கின்றனர். தமது காரில் அமர வைத்து தொலைபேசி அழைப்புகளை செய்ய ஏற்பாடு செய்த காவலர்கள், அவருக்கு காபி கொண்டு கொடுத்ததுடன், சாப்பிடுவதற்கான உணவும் வாங்கித் தருவதாக கூறியிருக்கின்றனர். அமெரிக்க காவல் துறை நடைமுறையின்படி தேவயானி தனி அறையில் ஒரு பெண் அதிகாரியால் முழுமையாக சோதனை செய்யப்பட்டார். தனக்கோ, சக கைதிகளுக்கு ஊறு விளைவிக்கும்படியான எந்த பொருளையும் உடலில் மறைத்து வைத்திருக்கக் கூடாது என்பதை உறுதிப் படுத்தும் விதமாக இந்த சோதனை செய்யப்பட்டது” என்று அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.

இது இந்தியர்களுக்கு இழைக்கப்பட்ட அவமானம் என்று இந்திய வெளியுறவுத் துறை அதிகாரிகள் கர்ஜித்திருக்கிறார்கள். அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்களின் தூதுக்குழுவை சந்திப்பதற்கு நாடாளுமன்ற சபாநாயகர் மீரா குமார் மறுத்திருக்கிறார். காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியும், பாஜகவின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியும் அவர்களை பார்க்க மறுத்து விட்டிருக்கின்றனர். இந்திய தூதரகப் பெண் ஒருவருக்கு அமெரிக்காவில் இழைக்கப்பட்ட அநீதியைத் தொடர்ந்து தான் இந்த நிலையை எடுத்ததாக மோடி டுவிட்டரில் தெரிவித்திருக்கிறார்.

அமெரிக்காவில் இந்தியத் தூதர் நடத்தப்பட்டதற்கு பதிலடியாக இந்தியாவில் அமெரிக்க தூதரக அதிகாரிகளுக்கான சிறப்பு சலுகைகளை ரத்து செய்திருக்கிறது இந்திய அரசு. அமெரிக்க தூதரக அதிகாரிகளும், அவர்களது குடும்பத்தினரும் சிறப்பு தூதரக அடையாள அட்டைகளை திரும்பக் கொடுத்து விடுமாறு உத்தரவிட்டுள்ளது. அமெரிக்க தூதரகங்கள் இறக்குமதி செய்யும் வெளிநாட்டு மதுவகைகள் இனிமேல் அனுமதிக்கப்படாது என்றும் அறிவித்திருக்கிறது. அமெரிக்க  தூதரக அதிகாரிகளுக்கான சிறப்பு விமான நிலைய அனுமதிச் சீட்டும் ரத்து செய்யப்பட்டிருக்கிறது. அதாவது, “எங்க ஆள் மேல் கை வைச்சா உங்களுக்கு தருகிற மேட்டுக் குடி சலுகைகளை எல்லாம் பிடுங்கிக் கொள்வோம்” என்று செல்லமாக மிரட்டுகிறார்களாம்.

அமெரிக்க தூதரகங்களில் பணி புரியும் இந்திய ஊழியர்கள், அவர்களுக்கு வழங்கப்படும் ஊதியம் இவற்றின் விபரங்களை கேட்டிருக்கிறது மத்திய அரசு. இந்தியாவில் உள்ள அமெரிக்க பள்ளிகளில் பணி புரியும் ஊழியர்களின் பட்டியலையும் கேட்டிருக்கிறது. அமெரிக்க தூதரக அதிகாரிகளின் மனைவி/கணவர் முறையான பணி விசா இல்லாமலேயே பள்ளிகளில் பணி புரிவது இது வரை இந்திய அரசுக்கு தெரியாதாம்.

அமெரிக்க குறைந்த பட்ச ஊதியச் சட்டத்தின் கீழ் தேவயானி கைது செய்யப்பட்டது போலவே, இந்தியாவில் அமெரிக்க தூதரக ஊழியர்களின் ‘துணைவர்களாக’ விசா வழங்கப்பட்டவர்கள் ஓரினச் சேர்க்கையை தடை செய்யும் சட்டப் பிரிவின் கீழ் கைது செய்ய வேண்டும் என்று பாரதிய ஜனதா கட்சியின் யஷ்வந்த் சின்ஹா கூறியுள்ளார்.

“நூறு டாலரை விட்டெறிந்தால், நம் வீட்டு வேலைகளை எல்லாம் செய்து, காலடியில் உத்தரவுக்கு காத்திருக்கும் வீட்டு வேலை செய்யும் பெண்கள் கிடைப்பது தெற்கு ஆசியாவின் வரம். ஒரு சுல்தானைப் போல வாழ்வதற்கு உலகில் வேறு எந்த இடத்திலும் சாத்தியமில்லை”.

வீட்டு வேலை செய்யும் பெண்
வீட்டு வேலை செய்யும் பெண்

இந்தியாவுக்கு வரும் மேற்கத்திய நடுத்தர வர்க்கத்தினரின் புகழுரை இது. வீட்டு வேலைகளை எல்லாம் செய்து, குழந்தையை பார்த்துக் கொண்டு, மிஞ்சியிருக்கும் சாப்பாட்டை சாப்பிட்டு விட்டு, கொடுத்த இடத்தில் தூங்கிக் கொண்டு வீட்டோடு வேலை செய்யும் பெண் என்பது இந்திய நடுத்தர வர்க்கத்தின், குறிப்பாக வட இந்தியர்களின் கனவு வாழ்க்கையின் ஒரு இன்றியமையாத பகுதி. ஓய்வு நேரம், வார இறுதி, வருடாந்திர விடுமுறை என்பதெல்லாம் தேவைப்படாத உழைக்கும் செக்கு மாடுகள் போல பயன்படுத்தப்படும் வர்க்கம் அது.

சம்பளத்தைக் கூட மொத்தமாக  பின்னர் கொடுத்தால் போதும். பண்டிகை, திருமணம் என்று வரும் போது ஒரு புடவை வாங்கிக் கொடுத்து அடிமையை மகிழ்விப்பதோடு ஆண்டைகளின் கடமை முடிந்து விடுகிறது. “குறைந்த பட்சம், இங்கே நல்ல சாப்பாடாவது கிடைக்கிறது. கிராமத்தில் இருந்தா அரைப் பட்டினியாக இருந்து கஷ்டப் படக் கூடியவங்களுக்கு இது சொர்க்கம்” என்று தன்னைத் தானே பாராட்டிக் கொள்கிறவர்கள் நவீன இந்தியாவின் இந்த நவீன ஆண்டைகள்.

இந்த நவீன ஆண்டைகளின் பிரதிநிதிதான் இந்திய தூதரக அதிகாரி தேவயானி. வட இந்திய ஊடகங்களிலும், நாடாளுமன்றத்திலும், காங்கிரஸ் மற்றும் பாரதிய ஜனதா கட்சி தலைவர்களின் அறிக்கைகளிலும், இணையத்திலும், பத்திரிகைகளிலும், தொலைக்காட்சி நிலையங்களிலும் தேவயானிக்காக வெளிப்படும் தேசப்பற்றை இந்த பின்னணியிலிருந்துதான் புரிந்து கொள்ள வேண்டும். அவர்களது ‘தேச’த்தில் சங்கீதாக்களுக்கு உரிமை இல்லை.

கையால் மலம் அள்ளுவதையே யோகமாக செய்யச் சொல்லும் மோடி போன்றவர்களுக்கு சங்கீதாக்கள் தமது ஆண்டைகளுக்கு சேவை செய்யும் இந்து கர்ம யோகத்திலிருந்து பிறள்வது மன்னிக்க முடியாத குற்றம். அதற்காக சங்கீதாவை தண்டிப்பது, அவரது கணவரையும் குழந்தையையும் கைது செய்வது, அவரை கைது செய்ய உத்தரவு பிறப்பிப்பது தேவயானிகளின் பிறப்புரிமை. சங்கீதாவின் சார்பில் அமெரிக்க நீதித் துறை தேவயானியை கைது செய்வது இந்திய தேசப் பெருமைக்கு கொடுக்கப்பட்ட அடி. தேவயானி மீதான வழக்கின் முக்கிய சாட்சிகளான சங்கீதா குடும்பத்துக்கு அமெரிக்கா விசா வழங்கி அமெரிக்காவில் புகலிடம் கொடுப்பது இந்திய தேசத்துக்கு எதிரான நடவடிக்கை. இப்படியெல்லாம் பொங்குகிறார்கள் இந்திய தேசபக்தர்கள்.

மன்மோகன் சிங்
மன்மோகன் சிங்கின் ஹோட்டல் அறை முதல், இந்தியத் தூதரின் பாத்ரூம் வரை ஒட்டுக் கேட்டு உளவு பார்ப்பது பிரச்சனையில்லை.

ஆனால் அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் எனும் அடிமை ஒப்பந்த்தை நிறைவேற்றியே ஆக வேண்டுமென்று அமெரிக்கா மிரட்டிய போதும், வால்மார்ட்டை திறந்தே ஆக வேண்டுமென்று கொலை மிரட்டல் விட்ட போதும் அதை தலைமேல் ஏற்றுக் கொண்டு அனுமதித்ததும் இந்த தேசபக்தர்களின் தேசபக்திக்கு ஒரு சான்று. இவையெல்லாம் நாட்டின் இறையாண்மை, சுயமரியாதை, ஆக்ரமிப்பை எதிர்ப்பதாக இவர்களுக்கு கொஞ்சம் கூட தோன்றவில்லை.

அமெரிக்க உளவுத் துறை மன்மோகன் சிங்கின் ஹோட்டல் அறை முதல், இந்தியத் தூதரின் பாத்ரூம் வரை ஒட்டுக் கேட்டு உளவு பார்ப்பது குறித்த ஆதாரங்களை ஸ்னோடன் வெளியிட்ட போது, இந்த தேச பக்தர்கள் வாலை சொருகிக் கொண்டார்கள். இதெல்லாம் ஊர் உலகத்தில் நடக்காத்தா என்ன என்று அசடு வழிய அடிமைத்தனத்தை நியாயப்படுத்தினார்கள். தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை தாக்கும் போதும், கைது செய்து அழைத்துச் செல்லும் போதும் இவர்களின் தேசபக்தி காணாமல் போயிருந்தது. இன்னும் சிங்கப்பூரில் கைது செய்யப்படும் இந்திய தொழிலாளிகள், வளைகுடா நாடுகளில் வதைபடும் இந்தியர்கள் என்றெல்லாம் செய்திகள் வந்தாலும் இந்திய அரசோ இல்லை, இந்த தேசபக்தர்களோ மூச்சு கூட விடுவதில்லை.

பாரதப் பெண் ஒருவர் நிர்வாணப்படுத்தப்பட்டு சோதனை செய்யப்பட்டது குறித்த இவர்களது ஆவேசம் சத்தீஸ்கரில் சோனி சோரி என்ற பழங்குடி பெண் போலீசாரால் கைது செய்யப்பட்டு நிர்வாணப்படுத்தப்பட்டு, பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டு, அவரது பிறப்பு உறுப்பிலும், ஆசன வாயிலும் கற்களை சொருகப்பட்ட போது அவர்களது பூஜை அறைகளுக்குள் பதுங்கி இருந்திருக்கிறது.

எனவே தேசபக்தியிலும் கூட வர்க்கம் தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறது. தேவயானிக்கு ஆதரவாக எழுப்பப்படும் குரல் மேட்டுக்குடியின் நலனை முன்வைத்து மட்டும் பேசுகிறது. அதனால்தான் இங்கே சங்கீதா வில்லியாக உருவாக்கப்படுகிறார். ஒன்று மட்டும் புரிகிறது, இவர்களது இந்தியாவிலும், தேசபக்தியிலும் உழைக்கும் இந்திய மக்களுக்கு இடமில்லை.

தேவயானிக்கு ஆதரவாக ஏகப்பட்ட லா பாயிண்டுகளை எடுத்து அடுக்குகிறார்கள். அதில் ஒன்று அவர் தலித் என்பது. மாயாவதி அப்படித்தான் அமெரிக்காவை கண்டித்திருக்கிறார். ஐஏஎஸ் அப்பாவுக்கு பிறந்து டாக்டர் படிப்பு படித்து, ஐஎஃப்எஸ் முடித்து துணைத் தூதராக வேலை செய்யும் தேவயாணி வாழ்வில் தலித் என்ற ஏழை சாதியின் அடையாளம் எங்கே இருக்கிறது? இல்லை ஒரு சாதாரண தலித்துக்கு இந்த வாய்ப்பு கிடைக்குமா என்ன? தலித்துக்களில் வசதி வாய்ப்புகளுடன் செட்டிலாகி விட்ட சில கருப்பு பார்ப்பனர்களை தலித் என்று அழைத்து மரியாதை செய்வது உண்மையில் தலித் மக்களை அவமதிப்பது ஆகும்.

அடுத்து தேவயானிக்கு வியன்னா உடன்படிக்கையின் படி தூதராக கருதப்பட்டு கைது செய்யப்பட்டிருக்க கூடாது என்கிறார்கள். தூதரக நடவடிக்கைகள் மட்டுமே வியன்னா உடன்படிக்கையில் வரும். இங்கே தேவயானி செய்திருப்பது சட்டத்தை ஏமாற்றுவது, ஒரு தொழிலாளரை சுரண்டுவது ஆகிய கிரிமினல் குற்றங்களாகும். தூதரகத்தில் வேலை செய்யும் ஒருவன் பாலியல் வன்முறையோ இல்லை கொலையோ செய்து விட்டால் அவனுக்கு விலக்கு உண்டு என்று வாதிட முடியுமா என்ன?

அடுத்து கைவிலங்கு, நிர்வாண சோதனை என்று மானம் போய்விட்டதாக பேசுகிறார்கள். இந்தியாவில் கூட போலிசால் கைது செய்யப்படும் நபர் நீதிமன்ற காவலுக்கு முன்னர் காவல் நிலைய லாக்கப்பில் வெறுமனே ஜட்டியுடன்தான் தங்க வைக்கப்படுவார். காரணம் அந்த நபர் இதர உடைகளை வைத்து தற்கொலைக்கு முயலக் கூடாது என்பதுதான். இப்படித்தான் அமெரிக்காவில் கைவிலங்கும், உடை களைந்த சோதனையும் போடுகிறார்கள். இதில் என்ன தவறு?

கூட்டிக் கழித்துப் பார்த்தால் இந்திய அரசின் கோரிக்கை என்ன? நீங்கள் கொள்ளையடிக்க எங்கள் நாட்டை உங்களுக்கு திறந்து விடுகிறோம், ஆனால் எங்கள் அதிகாரிகளை கொஞ்சம் மதிப்போடு நடத்துங்கள் என்பதே. இதைத்தாண்டி இந்திய அரசுக்கோ இல்லை மேட்டுக் குடிக்கோ துளியளவும் தேசபக்தியோ இல்லை சுயமரியாதையோ கிடையவே கிடையாது.

இதனால் அமெரிக்கா ஏதோ தொழிலாளருக்கு முழு உரிமை அளிக்கும் நாடு என்று கருது முடியாது. முதலாளிகளின் நலன்களுக்காக அவர்களும் பல்வேறு சட்டவிரோத குடியேற்றங்களையும், வேலை நிலையங்களையும் கண்டு கொள்ளாமல் இருக்கிறார்கள். மேலும் சட்டப்படியே ஒரு தொழிலாளரை சுரண்ட முடியும் என்பதற்கு வால்மார்ட் உள்ளிட்டு பல்வேறு தொழிலாளர் சங்கங்கள் நடத்தும் போராட்டச் செய்திகளை பார்க்கலாம்.

இறுதியாக பொருளாதார ரீதியாக இந்தியாவை கொள்ளையடிக்கும் அமெரிக்காவை இப்படி வெத்து வேட்டு பிரச்சினைகளுக்காக எதிர்ப்பது போல ஒரு வடிகால் இருக்கட்டும் என்று ஆண்டையும் அடிமையும் பேசி வைத்து செய்கிறார்களோ தெரியவில்லை.

எது எப்படியோ தேவயானி கைதுக்கு நாம் எதிர்ப்பு தெரிவிக்கத் தேவையில்லை. ஆனால் சங்கீதா குடும்பத்தினரை அச்சறுத்தும் இந்திய அரசுக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும்.

–    செழியன்

  1. //இந்தியாவில் சங்கீதாவின் கணவர் பிலிப்பும் குழந்தையும் போலீஸ் காவலில் வைக்கப்பட்டிருக்கின்றனர்.//
    //அதே நாளில் இந்திய அரசு சங்கீதாவின் இந்திய பாஸ்போர்ட்டை ரத்து செய்தது. அமெரிக்காவில் சட்ட விரோத குடியேறி ஆகி விட்ட அவரை இந்தியாவுக்கு திருப்பி அனுப்பும் படி அமெரிக்க அரசிடம் இந்திய தூதரகம் கோரிக்கை விடுத்தது.//
    //தேவயானிக்கு எதிராக இந்தியாவிற்கு வெளியில் எந்த வழக்கும் தொடரக் கூடாது என்று சங்கீதாவுக்கு தடை விதிக்கும் உத்தரவை நீதிமன்றம் பிறப்பித்தது.//
    //சங்கீதாவின் கணவர் பிலிப்புக்கும் சம்மன் அனுப்பியது நீதிமன்றம். சங்கீதா மீது இந்தியக் குற்றப் பிரிவு 387, 420 மற்றும் 120 B-ன் கீழ் தெற்கு டெல்லி மாவட்டத்தின் மாநகர போலீஸ் வழக்கு பதிவு செய்து கைது வாரண்ட் பிறப்பித்தது.//
    அடப்பாவிகளா. இவ்வளவு அநியாயங்களா செய்வது?

    //வால்மார்ட்டை திறந்தே ஆக வேண்டுமென்று கொலை மிரட்டல் விட்ட போதும் அதை தலைமேல் ஏற்றுக் கொண்டு அனுமதித்ததும் இந்த தேசபக்தர்களின் தேசபக்திக்கு ஒரு சான்று.//
    In software companies, these guys use million civilities to their white clients. But when speaking to Security agents and Cab drives, வா போ என்று பேசுவார்கள்.

  2. அமெரிக்க முன்னாள் அதிபர் பில் கிளிண்டன் ஹைதராபாத் வருகையை முன்னிட்டு அங்கிருந்த பிச்சைக்காரர்களை அடித்து விரட்டிய நாடு இந்தியா..

    அமெரிக்க அதிபர் ஒபாமாவின் இந்திய சுற்றுப்பயணத்திற்காக கோடிக்கணக்கில் பணத்தை வாரி இறைத்த நாடு இந்தியா..

    ஆப்கானிஸ்தான், ஈராக் போன்ற நாடுகளில் அமெரிக்கா சண்டித்தனம் செய்தபோது கைகட்டி வேடிக்கை பார்த்த அடிமை நாடு இந்தியா..

    அமெரிக்க பன்னாட்டு நிறுவனங்களை இந்தியாவிற்குள் தங்கு தடையின்றி அனுமதித்து உள்நாட்டு வணிகர்களின் சோற்றில் மண் அள்ளி போட்ட நாடு இந்தியா..

    அமெரிக்காவை சர்வதேச அரங்கில் அம்பலப்படுத்திய ஸ்நோடனுக்கு அடைக்கலம் தர மறுத்த நாடு இந்தியா..

    இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம்…

    #வரலாறு முக்கியம்

  3. எது எப்படியோ தேவயானி கைதுக்கு நாம் எதிர்ப்பு தெரிவிக்கத் தேவையில்லை. ஆனால் சங்கீதா குடும்பத்தினரை அச்சறுத்தும் இந்திய அரசுக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும்.

    • CPM.. தேவயாணி தலித் என்று கொண்டாடுகிறீர்களே.. அவர் என்ன முதல் தலை முறை பட்டதாரியா? இல்லை அவர் குடும்பம் என்ன வறுமை கோட்டிற்கு கீழ் இருந்தவர்களா?

      இதே கட்டுரையில் கூறியுள்ளது போல், அவர் தந்தை ஒரு IAS, டாக்டர் பணியை விட்டுவிட்டு இந்த பணிக்கு வந்துள்ளார்.. குறை கூறவில்லை.. இந்திய அடிமை தனத்தை அமெரிக்கா வரை கொண்டு சென்று கைது ஆனவருக்கு வக்காலத்து வாங்க அசிங்கமாக இல்லை இந்த நாட்டிற்கு..

      சங்கீதாக்கள் தேவையில்லை தான் என்ன செய்வது, அவர்கள் நீக்கமற இருக்கிறார்களே.. இந்த ஆளும்வர்க்க தேவயாணிகளையாவது கட்டுபடுத்தி வைப்போம்.

    • HELLO CPM,,

      Indian diplomat Devyani Khobragade, who was arrested in the US for alleged visa fraud, is among 25 illegal beneficiaries in the Adarsh Housing Society in Mumbai, a judicial commission has said in its report….

      WILL U STILL SUPPORT HER?

  4. அமெரிக்காவில், பாரத தூதரக அதிகாரி சகோ.தேவயானி கைது செய்யப்பட்டபோது நடத்தப்பட்ட விதம் குறித்து பல்வேறு வகையிலான சர்ச்சைகள், கண்டனங்கள்,விவாதங்கள்,நடவடிக்கைகள் நடைபெற்று வருகின்றன.பிரச்னையின் உண்மை வடிவத்தை பல கோணங்களில் நாம் காண வேண்டும்.ஒரு தூதரக அதிகாரி என்று மட்டுமல்ல.., வேறு ஒரு பொதுஜனம் தவறு செய்திருந்தாலும் அவரை இவ்வாறு அதுவும் ஒரு பெண்ணை இப்படி கைது செய்தது எவ்விதத்திலும் ஏற்புடையதே அல்ல..!
    பார்வை 1:
    முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம், கமல்ஹாஸன்,ஷாருக் கான் உள்ளிட்ட பலரும் இதற்கு முன் இதேபோன்றதொரு வேறுவித நடவடிக்கையில் அவமானப்படுத்தப்பட்டபோது, கண்டிப்பானதொரு நடவடிக்கையை நாம் அப்போதே மேற்கொண்டிருந்தால், நிச்சயம் இப்படி தேவயானிக்கு நிசழ்த்த, அமெரிக்கா ஒன்றுக்கு இரண்டு முறை யோசித்திருக்கும்.ஆனால், அந்த மூவருக்கும் நடந்த அவமானம், அவர்கள் முஸ்லிம் பெயர் தாங்கிகளாக அல்லது குறைந்தபட்சம் முஸ்லிம் பெயர் போன்று (கமல் என்பது கமால் என அமெரிக்க அதிகாரிகளால் புரிந்துகொள்ளப்பட்டது என முன்பு ஒரு பேட்டியில் கமல் கூறியிருந்தார்) இருந்ததனால் நம் நடவடிக்கை அத்துணை கடுமையாக அமைந்திடவில்லை.
    பார்வை 2:
    என்னதான் அவர் தவறே செய்திருந்தாலும், அவர் தூதரக அதிகாரி என்பதற்காக மட்டுமல்ல, அந்த இடத்தில் வேறு ஒரு சாதாரண பெண் இருந்திருந்தாலும் இவ்வாறு பொது இடத்தில் அவமானப்படுத்தி இட்டுச் செல்வதற்கு நாம் கண்டனம் செலுத்தியிருப்போம் என்பதில் உண்மையான ஆம் ஆத்மி இந்தியனுக்கு மாற்று கருத்து இருந்திருக்க முடியாது.
    பார்வை 3:
    அமெரிக்கா சார்பாக, முஸ்லிம் தொடர்புடையதாக இந்த சோதனையும் கைதும் இல்லாதபட்சத்தில், பாரதம் கடும் கண்டனம் தெரிவித்தது, இந்தியாவில் உள்ள அமெரிக்க தூதரகங்களில் பணியாற்றும் அதிகாரிகளுக்கு வழங்கப்பட்ட சலுகைகளை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது, அமெரிக்க தூதரக அதிகாரிகள் மற்றும் அவர்களின் குடும்பத்தினரின் அடையாள அட்டைகளை தர வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.., விமான நிலையத்துக்கான ‘பாஸ்’ ரத்து செய்யப்பட்டுள்ளது.., தூதரகம் சார்பில் இறக்குமதி செய்யப்படும் பொருள்கள் அனைத்தும் இதற்கு முன்பு முழுமையாக சோதனையிடாமல் உடனுக்குடன் அனுமதியளிக்கப்பட்டது போலின்றி, இப்போது அந்நடவடிக்கை நிறுத்தப்பட்டுள்ளது.., இனிமேல் அவர்களின் பொருள்கள் அனைத்தும் உரிய சோதனை நடத்தப்பட்டு விதிமுறையின்படியே அனுமதியளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது…, டெல்லியில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் முன்பு அமைக்கப்பட்டிருந்த பாதுகாப்புத் தடுப்புகள் அகற்றப்பட்டது.., போன்ற இத்தகைய எதிர்நடவடிக்கைள் அனைத்தும் ஒரு இந்தியனாக நாம் கண்டிப்பாக வரவேற்றே ஆக வேண்டும். ஆனால், இனிவிரும் காலங்களில் ஒரு சாமானியனுக்கு இத்தகைய சம்பவம் நிகழ்ந்தால் நிச்சயம் இந்த அளவுக்கில்லை என்றாலும் குறைந்தபட்ச நடவடிக்கைகளையாவது பாரதம் மேற்கொள்ளும் என நம்புவோம்.
    பார்வை 4:
    தங்கள் நாட்டு சட்டப்படி அமெரிக்க அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுப்பது தவறல்ல..! ஆனால், வழிமுறைதான் தவறாக அமைந்திருக்கின்றது என்பதை உணர வேண்டும்.
    பார்வை 5:
    சம்பவம் தொடர்புடைய தூதரக அதிகாரி சமூகத்தில் பிற்படுத்தப்பட்டதாகக் கருதப்படும் ஒரு சமூகத்தைச் சார்ந்தவராக இருப்பதால், அச் சமூகங்களிலிருந்து கண்டணக்கணைகள் கூர்மையாக வருவது தவிர்க்க முடியாததே..! ஆனால், அது அரசியல் ஆக்கப்படாமல் இருக்க வேண்டும். மறுபுறம், இதே தேவயானி உயர் வகுப்பைச் சார்ந்தவராக இருந்திருந்தால்.., என்ன நடந்திருக்கும் என்று சொல்ல தேவை இல்லை..! முதலில் அமெரிக்காவே அபப்டி செய்ய துணிந்திருக்குமா என்று தெரியவில்லை. அப்படி ஆகி இருந்தாலும், அமைதியான பழிவாங்கலாகவும் அது முடிந்திருக்கலாம். ஏனெனில், ஒரு உயர்வகுப்பு பிரமுகர் அவமானப்படுத்தப்பட்டதை அந்த சமூகம் வெளிச்சம் போட்டுக் காட்டுமா என்று தெரியவில்லை..!
    பார்வை 6:
    வெளிநாட்டுக்கு மக்கள் பிழைப்பு தேடி செலலும்; நம்மவர்களை அந்நாட்டு எஜமானர்கள், கொடுமைப்படுத்துவது குறித்து நாம் காட்டுக் கத்தல் கத்துகின்றோம். ஆனால், தேவயானி விஷயத்தில் ஒருவேளை அவர் உண்மையிலேயே தனது பணியாளைக் கொடுமைப்படுத்தியிருந்தால் அல்லது சுயநலனுக்காக சட்டங்களை வளைத்துச் சென்று பொய்யான தகவல்களைத் தந்திருந்தால், அவர் மீது சரியான வகையில் நடவடிக்கை எடுக்கப்பட நாம் கண்டிப்பாக ஒத்துழைக்க வேண்டும். இதுதான் நீதி,நியாயம், தர்மம் ஆக இருக்க முடியும்..!
    எனவே, அனைத்துப் பிரச்னைகளுக்கும் ஆழமான ஒரு தீர்வு உண்டெனில், உண்மையான சகோதரத்துவ மனப்பான்மை..! அது நமது வீட்டு முற்றம் வரையோ அல்லது தெரு முனை கிரிக்கெட் விளையாட்டு வரையோ அல்லது ஒரு ஊர்க்காவல் வரையோ அல்லது ஒரு வகுப்பு சார்ந்தது வரையோ அல்லது ஒரு மாநிலம் வரையோ அல்லது ஒரு நாடு வரையோ அல்லது ஒரு கண்டம் வரையோ அமைந்திடல் கூடாது.
    மாறாக, சர்வதேசம் சார்ந்த சகோதரத்துவ நடைமுறை இருந்தால்தான் இதற்கெல்லாம் ஒரு தீர்வு கிடைக்கும். இல்லையெனி;ல், ஜனநாயகம் எனும் பெயரில்.., சட்டம் எனும் நிழலில்.., ஒரு நாடு எடுக்கும் நடவடிக்கை இன்னொரு நாட்டுக்கு தவறாகத் தெரியும் அல்லது ஒரு நாடு கொடுக்கும் பதிலடி புரிந்துகொள்ளாத இயலாத ஜனநாயகமாக மற்றொரு நாட்டில் அர்த்தப்படுத்தப்படும்..!
    ஆம்..! சர்வதேச சகோதரத்துவ நாட்டம் எங்கே இருக்குன்னு பாருங்கள்.,! அதன்பால் மீளுங்கள்..!

    • Vasantham,

      You have written

      //இப்படி கைது செய்தது எவ்விதத்திலும் ஏற்புடையதே அல்ல//

      //இவ்வாறு பொது இடத்தில் அவமானப்படுத்தி இட்டுச் செல்வதற்கு//

      //வழிமுறைதான் தவறாக அமைந்திருக்கின்றது//

      Have you read the following?

      //தேவயானி குழந்தைகள் முன்பு கைது செய்யப்படவில்லை. அவருக்கு கை விலங்கு இடப்படவில்லை//

      //தேவயானி தனி அறையில் ஒரு பெண் அதிகாரியால் முழுமையாக சோதனை செய்யப்பட்டார்.//

      //தனக்கோ, சக கைதிகளுக்கு ஊறு விளைவிக்கும்படியான எந்த பொருளையும் உடலில் மறைத்து வைத்திருக்கக் கூடாது என்பதை உறுதிப் படுத்தும் விதமாக இந்த சோதனை செய்யப்பட்டது//

      //சிங்கப்பூரில் கைது செய்யப்படும் இந்திய தொழிலாளிகள், வளைகுடா நாடுகளில் வதைபடும் இந்தியர்கள் என்றெல்லாம் செய்திகள் வந்தாலும் இந்திய அரசோ இல்லை, இந்த தேசபக்தர்களோ மூச்சு கூட விடுவதில்லை.//

      //சத்தீஸ்கரில் சோனி சோரி என்ற பழங்குடி பெண் போலீசாரால் கைது செய்யப்பட்டு நிர்வாணப்படுத்தப்பட்டு, பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டு, அவரது பிறப்பு உறுப்பிலும், ஆசன வாயிலும் கற்களை சொருகப்பட்ட போது//.

      //கைவிலங்கு, நிர்வாண சோதனை என்று மானம் போய்விட்டதாக பேசுகிறார்கள். இந்தியாவில் கூட போலிசால் கைது செய்யப்படும் நபர் நீதிமன்ற காவலுக்கு முன்னர் காவல் நிலைய லாக்கப்பில் வெறுமனே ஜட்டியுடன்தான் தங்க வைக்கப்படுவார். காரணம் அந்த நபர் இதர உடைகளை வைத்து தற்கொலைக்கு முயலக் கூடாது என்பதுதான்.//

      • Brother Please read from first to last I never said on any side..!சர்வதேசம் சார்ந்த சகோதரத்துவ நடைமுறை இருந்தால்தான் இதற்கெல்லாம் ஒரு தீர்வு கிடைக்கும். இல்லையெனில், ஜனநாயகம் எனும் பெயரில்.., சட்டம் எனும் நிழலில்.., ஒரு நாடு எடுக்கும் நடவடிக்கை இன்னொரு நாட்டுக்கு தவறாகத் தெரியும் அல்லது ஒரு நாடு கொடுக்கும் பதிலடி புரிந்துகொள்ளாத இயலாத ஜனநாயகமாக மற்றொரு நாட்டில் அர்த்தப்படுத்தப்படும்..!ஆம்..! சர்வதேச சகோதரத்துவ நாட்டம் எங்கே இருக்குன்னு பாருங்கள்.,! அதன்பால் மீளுங்கள்..!This is my message..! If U have alternate U hav the right to present Brother..!

        • Vasantham,

          I saw one of your issue in issuu dot com.

          Here, you have written // சர்வதேச சகோதரத்துவ நாட்டம் எங்கே இருக்குன்னு பாருங்கள்.,! அதன்பால் மீளுங்கள்..!This is my message..! //

          I can guess what you mean by சர்வதேச சகோதரத்துவ நாட்டம்.

          But, haven’t you heard of legendary சர்வதேச சகோதரத்துவ நாட்டம் between sunnis, shias, ahmadias, alawites, etc?

    • எதிர் பார்வை

      1: முஸ்லிம் பெயர் தாங்கி இந்தியர்கள் மீதான சோதனை அத்துமீறல்களை அப்போது மட்டும் அல்ல இனிமேலும் இந்திய அரசு கண்டுகொள்ளாது.
      2. //என்னதான் அவர் தவறே செய்திருந்தாலும், அவர் தூதரக அதிகாரி என்பதற்காக மட்டுமல்ல, அந்த இடத்தில் வேறு ஒரு சாதாரண பெண் இருந்திருந்தாலும் இவ்வாறு பொது இடத்தில் அவமானப்படுத்தி இட்டுச் செல்வதற்கு நாம் கண்டனம் செலுத்தியிருப்போம் என்பதில் உண்மையான ஆம் ஆத்மி இந்தியனுக்கு மாற்று கருத்து இருந்திருக்க முடியாது.\\ நம்மை பிறர் நடத்த விரும்புவதை நாமும் பிறரிடம் காட்ட வேண்டும். பணிப்பெண் சங்கீதாவிடம் அதனை காட்டத் தவறியுள்ளார், தேவ்யானி.
      3.//தங்கள் நாட்டு சட்டப்படி அமெரிக்க அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுப்பது தவறல்ல..! ஆனால், வழிமுறைதான் தவறாக அமைந்திருக்கின்றது என்பதை உணர வேண்டும்.\\ அமெரிக்காவின் இந்த வழிமுறையை தனது நெருங்கிய நட்பு நாடான சவூதி அரேபிய தூதரக அதிகார்கிகளிடமும் கடைபிடித்துள்ளது. மட்டுமின்றி அமெரிக்காவை விளங்கிக் கொள்ள இந்த வழக்கு சரியான ஒன்றல்ல.

      4. தேவ்யானியிடம் செயல்பட்டது வர்க்க மேலாதிக்கம். இப்படி ஒரு ஆதிக்க உணர்வுள்ள பெண்ணை சிவகாமி ஐ.ஏ.எஸ் மற்றும் அவர் மாஜி தலைவி மாயாவதி போன்றோர் தூக்கிப் பிடிப்பது தகாதது. இந்த பிரச்சினையில் அடித்தட்டு பிரிவு மக்கள அன்றாடம் சந்திக்கும் துயரத்தோடு இணைந்து நிற்பது தேவ்யானி அல்ல; மாறாக சங்கீதாவே.

      காகிதத்தில் மட்டுமே உணரக்கூடிய தீர்வு ஒன்றை முன்வைத்துள்ளீர்கள். ஆனால் உங்களுக்கு முன்பே அது கிறிஸ்தவ கலாச்சாரங்களில் பரீட்சித்து பார்த்து தோல்வியடைந்த ஓன்று. உன்னை நேசிப்பது போல பிறரை நேசி. ( love thy neighbour as thyself ) என்பதெல்லாம் சகோததரத்துவ நாட்டம் என்ற தீர்வை விட உக்கிரமானது. அது போனியாகாவில்லை. காரணம் அசமத்துவத்திற்கான காரணிகளை ஒழிக்காமல் அது சாத்தியமில்லை. நாடுகளுக்கிடையே சகோதர நாட்டம் என்பது தனிநபர்களின் விருப்பத்தின் அடிப்படையில் உருவாவது அல்ல; அதற்கு அரசியல் உறவில் ஒரு சமத்துவம் வேண்டும். தனிநபர்களுக்கிடையே சகோதரத்துவம் பிறக்க நீங்கள் குறிப்பிட்டிருக்கும் உயர்வகுப்பு — கீழ்வகுப்பு பாகுபாடு ஒழிய வேண்டும். குறைந்தபட்சம் சிந்தனையிலாவது ஒழிய வேண்டும்.

  5. அருமையான பதிவு. வேலைக்காரி அமெரிக்காவில் வேலை செய்ய மறுத்ததற்கு கணவனையும், குழந்தையையும் மிரட்டுவது. இந்த அதிகார வெறிக்கு அமெரிக்காகாரன் வெச்சான்டா ஆப்பு. ஊடகங்களும் தேவடியானி கைதைத்தான் பேசுகிறதே தவிர சங்கீதாவை இந்த படிச்ச மேதாவி நடத்திய விஷயத்தை பத்தி பேசவில்லையே. வினவு, உங்கள் சேவை தொடரட்டும்!!!

  6. ///////////அமெரிக்க உளவுத் துறை மன்மோகன் சிங்கின் ஹோட்டல் அறை முதல், இந்தியத் தூதரின் பாத்ரூம் வரை ஒட்டுக் கேட்டு உளவு பார்ப்பது குறித்த ஆதாரங்களை ஸ்னோடன் வெளியிட்ட போது, இந்த தேச பக்தர்கள் வாலை சொருகிக் கொண்டார்கள்///////////

    BEING A CIA/USA AGENT HEADING IN INDIA, WHY USA,TO SPY MANMOHANSINGH…….. STONES STORY NOT BELIVABLE….

    ////////தலித்துக்களில் வசதி வாய்ப்புகளுடன் செட்டிலாகி விட்ட சில கருப்பு பார்ப்பனர்களை தலித் என்று அழைத்து மரியாதை செய்வது உண்மையில் தலித் மக்களை அவமதிப்பது ஆகும்.//////////

    AFTER ALL LAST 50 YRS OR LESS ONLY, DALITS ARE ENJOYING SOME COMFORT LEVEL AFTER EDUCATION……AND THEY ARE ALL DESERVE IT….AND ITS EVERY BODYS RESPONSIBILITY TO LIFT THE OTHER DALITS & OTHER ILLITERATE /ECONOMICALLY WEEKER SECTIONS /COMMUNITIES TO SUCH A HIGHER STD.OF LIVING / LEVEL…..SO REQUEST NOT WRITE NEGATIVELY ABOUT SUCH RICH DALITS/ANY RICH COMMUNITIES…..ALL RICH DALITS ARE NOT BAD…..STILL SOME WHERE TO SOME POOR DALITS THEY HELPS………(VAIRAMUTHU ETC., R EXCEPTIONS/ME NOT MENTION THEM)

    THE EPIC MATTER IS ,HUMANITY TO BE ADOPTED WITH OTHER HUMAN BEING IRRESPECTIVE OF CASTE/RELIGION….INSIST THAT IN YOUR WRITINGS PLZ

    FURTHER I EXPECT A DETAIL ARTICLE ABT THESE INDIAN EMBASSYS IN ABROD/INDIAN STAFFS THERE WHO ENJOYS OUR MONEY DOING NOTHING/WITHOUT PROMOTING INDIA THEREIN………..AND THEIR ALL ILLEGAL ENJOYMENT OF BENNIFITS..ETC., CONSUMMING CRORES OF INDIAN RUPPESSS

  7. எது எப்படியோ தேவயானி கைதுக்கு நாம் எதிர்ப்பு தெரிவிக்கத் தேவையில்லை. ஆனால் சங்கீதா குடும்பத்தினரை அச்சறுத்தும் இந்திய அரசுக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும்.

  8. she cheated and treated another Indian citizen wrongly and cheated the us government of fake visa documents. moreover the arrest warren was issued by an American of Indian origin. So why take it serious, especially people who are upset don’t know that this is a human trafficking case

  9. அனைத்து தொழிலார்களுக்கும் எதிராக உள்ள அமரிக்க, சங்கீதாவின் விடயத்தில் இவ்வாறு நடந்து கொண்டதன் காரணத்தையும் அதன் பின் உள்ளவர்களையும் கட்டுரையில் பேசுவது அவசியமானது. சங்கீதா குறித்த ஊகங்களையும் (சமீபத்தில் சல்மான் குர்ஷித் இது திட்டமிட்ட செயல் என கூறி இருக்கிறார் அல்ஜெசிரா செய்தி) அமரிக்க நீதி குறித்த வியந்தோதலையும் தகர்ப்பதும் கட்டுரை முன்வைக்கும் வாதத்திற்கு வலு சேர்க்கும்.

  10. நல்ல பதிவு, இப்பிரச்சனையின் உண்மை நிலையை வெளிச்சத்துக்கு கொண்டுவந்திருக்கிறீர்கள்

  11. இந்த மாற்று பார்வையையும், அனாலிசிசும் வரவேற்க்கத் தக்கன. “தேசப்பற்று” அலையில் நீதி உணர்வு அடித்துச் செல்லக் கூடாது. தேவயானி விசா பொய்களும் , (இந்திய உயர்வர்கக்க வழக்கமாக) தொழிலாளர்களை சுரண்டுவதும் கண்டிக்கத்தக்கன. (இந்திய உயர்வர்க வழக்கமாக) சங்கீதாவை தண்டிக்க வேண்டும் என, அவர் குடும்பத்தை தண்டிப்பது இன்னும் பெரிய அநீதி. அமெரிக்காவை ஏகோபித்த குரலில் கண்டிக்கும் கட்சிகளும், நபர்களும் தேவயானி மற்றும் இந்திய அரசு குற்றங்களை எப்போது கண்டிக்கப் போகிறன?

  12. சராசரி மனிதர்களின் மனதைப் பாதிக்காத எவ்வித விளைவுகளும் பிரச்சனைகளாக உருவெடுக்காது,பிரச்சனைகள் திரித்துக்கூறப்படும்போது, உண்மைகள் மக்களிடம் மறைக்கப்படும்போது, நாம் படிக்கும் செய்திகளை உண்மைகள் என்று நம்ப வேண்டியிருப்பதால் சற்று ஏமாற்றத்தை சந்திக்க வேண்டியுள்ளது,தாங்கள் இது தொடர்பாக உண்மைகளை உறைத்ததற்கு நன்றி.இஙுகு பெண்கள் பாதிக்கப்படும்போது ஆவேசப்படும் நாம்,பெண்மைக்காக குரல் கொடுப்பது தவறில்லை என்றாலும் தேவயானி,சங்கீதாவை நடத்தியதும் மன்னிக்கமுடியாததே.தவறுகள் சட்டங்களால் தண்டிக்கப் பட வேண்டும்,சட்டம் தூங்கும்போது நியாயவாதிகள் குரல் கொடுக்கவேண்டியுள்ளது.கொடுக்கப் படும் குரல்கள் அனைவரது காதுகளுக்கும் கிடைக்குமாறு செய்யும் போதுதான் நாம் செல்லும் இலக்குகள் வெற்றி பெறும்.

  13. பொதுவாகவே இந்தியாவின் எவ்வளவு பெரிய மனிதரும் அமெரிக்கனைப் பொருத்த வரையில் மட்டமான மனிதர்கள்தான்.அது கலாமா இருக்கட்டும்..ஷாருக்கா இருக்கட்டும்.இதே செயல் அல்லது வேறு குற்றச்செயலை இந்தியாவில் ஒரு அமெரிக்க தூதரக அதிகாரி செய்திருந்தால்… இப்படியா கையாளப் படும்? இந்திய தூதரகம் என்பது அமெரிக்காவில் மட்டும் இயங்கும் அமைப்பல்ல.ஆக சர்வதேச அளவில் இந்திய தூதரக அதிகாரிகளுக்கு கிடைக்கும் மரியாதையும் வேற மாதிரிதான் இருக்கும்..அந்த அச்சம் தான் இந்திய ஆளும் வர்க்கத்தை தாண்டிக்குதிக்க வைத்திருக்கிறது.பணிப் பெண் கூலி பிரச்சினையில் வர்க்கப் பார்வையில் நாம் நிற்க வேண்டியது பணிப்பெண் பக்கம்தான்.ஆனால் அதற்காக அமெரிக்க காவல்துறை கஞ்சாக் கேசில் பிடிபட்டவர் போல் தேவயானியை நடத்தியது (பாடி கேவிட்டி செக் அப்)..இந்தியனுக்கு அவ்வளவு தாண்டா மரியாதை என்பதையே காட்டுகிறது.இந்த இடத்தில் அமெரிக்க அதிகாரிகள் சொல்வது தான் சரியாக இருக்கக் கூடும் என கட்டுரையாளர் நம்ப விரும்புவது ஆச்சரியமே..அமெரிக்க காவல் துறையின் மனித உரிமை மீறல்கள் பற்றிய வரலாறுகளை வசதியாக மறந்திருக்கிறார்.ராஜபக்சேவின் வாய்மைக்கு சற்றும் குறைந்ததல்ல அமெரிக்காவின் வாய்மை..கட்டுரைக்கு தலைப்பே “என்னடா தவறு”ன்னு..ஆரம்பிக்கிறதுக்கு, மாயாவதி போல..இங்கும் தலித்துகள் எவரேனும் கொதிக்கலாம்.அதுக்குதான் இந்த மரியாதை போல.

  14. உலகிலேயே அமெரிக்காதான் பெண்களுக்கும் குழந்த்தைகளுக்கும் பாதுகாப்பு தருவதில் முதல் இடம் வகிக்கின்றது. பெண்களை திருமனம் முடித்து வெறும் போகப்பொருளாக மட்டுமே நினைத்து அனுபவித்து நினைத்த மாத்திரத்தில் திருமன ரத்து செய்ய முடியாது. அப்படி ரத்து செய்தால் மனைவிக்கு அவனது சொத்தில் பெரும் பகுதியை கொடுக்கனும். அவள் எந்தமாதிரி வாழ்க்கையை வாழ்ந்திருநாளோ அதே வாழ்க்கை தரத்தை திருமனத்துக்கு பின்னும் உறுதி செய்யனும்.
    அங்கு விவாகரத்து சகஜாமானதால் வளர்ப்பு குழந்தைகளின் துன்புறுத்தல் காரனமாக குழந்தை பாதுகாப்பு சட்டம் கடுமையாக உள்ளது.

    ஒரு பென்னை வீட்டு வேலை பார்ப்பதற்காக இந்தியாவில் இருந்து அழைத்து வருவது எந்த ஊர் நியாயம்?. இதைச்செய்தது அமெரிக்கரே ஆனாலும் சட்டம் சும்மா விடாது.

    தேவயானியின் குற்றத்துக்கு இநிய அரசாங்கம் நியாம் கற்ப்பிப்பது இந்தியாவிற்கு கேலி சேர்க்கும் அவமானமான வேலையாகும்.

    • தேவயானியின் குற்றத்துக்கு இநிய அரசாங்கம் நியாம் கற்ப்பிப்பது இந்தியாவிற்கு கேலி சேர்க்கும் அவமானமான வேலையாகும்.

      u r very rite

  15. //இந்தியாவில் சங்கீதாவின் கணவர் பிலிப்பும் குழந்தையும் போலீஸ் காவலில் வைக்கப்பட்டிருக்கின்றனர்.//
    //அதே நாளில் இந்திய அரசு சங்கீதாவின் இந்திய பாஸ்போர்ட்டை ரத்து செய்தது. அமெரிக்காவில் சட்ட விரோத குடியேறி ஆகி விட்ட அவரை இந்தியாவுக்கு திருப்பி அனுப்பும் படி அமெரிக்க அரசிடம் இந்திய தூதரகம் கோரிக்கை விடுத்தது.//
    //தேவயானிக்கு எதிராக இந்தியாவிற்கு வெளியில் எந்த வழக்கும் தொடரக் கூடாது என்று சங்கீதாவுக்கு தடை விதிக்கும் உத்தரவை நீதிமன்றம் பிறப்பித்தது.//
    //சங்கீதாவின் கணவர் பிலிப்புக்கும் சம்மன் அனுப்பியது நீதிமன்றம். சங்கீதா மீது இந்தியக் குற்றப் பிரிவு 387, 420 மற்றும் 120 B-ன் கீழ் தெற்கு டெல்லி மாவட்டத்தின் மாநகர போலீஸ் வழக்கு பதிவு செய்து கைது வாரண்ட் பிறப்பித்தது.//

    How is it possible?
    What is the role of our constitution?
    How our law allows it?
    Who is defending the maid? Any political support for her?
    Shame on our media which highlights strip search of a criminal is bigger then the loss of life of our fishermen while at work.

    • ///jUNE 23, 2013: Sangeeta Richard goes missing. In Delhi, her husband says he has no idea where she is…….. ///////

      ///JULY 8, 2013:Richard’s passport is revoked and notice for termination of her personal identity also given to OFM with effect from June 22, 2013. Richard is now staying illegally in the US. A felony / theft complaint is filed with the NYPD against Richard by Khobragade’s husband, reporting theft of cash, Blackberry phone, two SIM cards, a metro card (valued at $113) and documents such as contracts, signed receipt book-cum-working hour log. No action is taken.//////////

      MR VERA, WHY Khobragade’s husband, DELAYED reporting theft AFTER 15 DAYS, WHILE HIS AMBASSADOR WIFE GIVES EACH COMPLAINTS EVERY DAY / SO FREQUENTLY TO NYPD……..DO YOU NOT FIND THESE ALL SCENERIO SOMTHING FISHY…..VERY GREY……….

  16. இன்று மாலை மலர் பார்த்தேன் இந்த செய்தி புரியவில்லை இன்னா பிரச்சனையென்ரு தெரியல ஆனால் இந்திய நாட்டுக்கே அவமானம் என்றி ருந்தது இதை படித்த பார்த்த பிரகுதான் புரிந்தது இது அடிமையும் ஆண்டையும் பாசத்தோடு உழைக்கும் வர்க்கத்தோடு விளையாடும் விளையாட்டு.இந்த விளையாட்டு முடிவிற்கு வரவேண்டுமா உடனே புரட்சுக்கு தயாராகு தோழா…………

  17. கட்டுரையாளர் செழியனுக்கு பாராட்டுக்கள்,மிக முக்கியமான கட்டுரைக்கு நன்றி

    //தேவயானிக்கு ஆதரவாக ஏகப்பட்ட லா பாயிண்டுகளை எடுத்து அடுக்குகிறார்கள். அதில் ஒன்று அவர் தலித் என்பது. மாயாவதி அப்படித்தான் அமெரிக்காவை கண்டித்திருக்கிறார். ஐஏஎஸ் அப்பாவுக்கு பிறந்து டாக்டர் படிப்பு படித்து, ஐஎஃப்எஸ் முடித்து துணைத் தூதராக வேலை செய்யும் தேவயாணி வாழ்வில் தலித் என்ற ஏழை சாதியின் அடையாளம் எங்கே இருக்கிறது? இல்லை ஒரு சாதாரண தலித்துக்கு இந்த வாய்ப்பு கிடைக்குமா என்ன? தலித்துக்களில் வசதி வாய்ப்புகளுடன் செட்டிலாகி விட்ட சில கருப்பு பார்ப்பனர்களை தலித் என்று அழைத்து மரியாதை செய்வது உண்மையில் தலித் மக்களை அவமதிப்பது ஆகும்.//வினவு ராக்ஸ்

    //கூட்டிக் கழித்துப் பார்த்தால் இந்திய அரசின் கோரிக்கை என்ன? நீங்கள் கொள்ளையடிக்க எங்கள் நாட்டை உங்களுக்கு திறந்து விடுகிறோம், ஆனால் எங்கள் அதிகாரிகளை கொஞ்சம் மதிப்போடு நடத்துங்கள் என்பதே. இதைத்தாண்டி இந்திய அரசுக்கோ இல்லை மேட்டுக் குடிக்கோ துளியளவும் தேசபக்தியோ இல்லை சுயமரியாதையோ கிடையவே கிடையாது.//வினவு ராக்ஸ்

  18. கொஞ்சம் உங்களை அசுவாசபடிதிக்கொள்ளுங்கள். எண்ணியபடியே அவர்கள் நாடகம் அரங்கேறும். காங்கரஸ் மீண்டும் ஆட்சியை தக்கவைக்க அல்லது குறைதபட்சம் சம அந்தஸ்துள்ள எதிர்கட்சியாக உலாவருவதர்ட்கு இம்மாதிரியான உளவியல் நாடகங்கள் தொடர்ந்து அரங்கேறும். 720 மீனவர்களை கொன்றொழித்த சுண்டக்காய் இலங்கையை எதிர் பேச வக்கில்லாத தேசம் உலக வல்லரசை நியாயத்தை மீறி வாஞ்சையுடன் எதிர்ப்பது உண்மையில் உலக அதிசயம்.

  19. அடேங்கப்பா இவ்வளவு விசியங்களை அதற்குள் எப்படி பிடித்தீர்களோ? மேலோட்டமாகப்பார்த்தால் தேவயானிப் பிரச்சனை மீடியா வழியாகத் தெரிவது எமக்கும் தெரிந்தது. நீங்கள் கொடுத்திருக்கும் புள்ளி விவரங்கள் படி பார்த்தால் விஷியம் நன் கு விளங்குகிறது. இப்போதுதான் இந்த பிரச்ச்னையின் தெளிவே எமக்கு கிடைத்திருக்கிறது. நன்றி . வணக்கம்.

  20. தேவயானியை கைது செய்ததில் என்னடா தவறு? என்று வினவிய வினவுக்கு எனது தரப்பு ஐயங்கள்.

    சிஸ்டம் சரியோ தவறோ அரசாங்கம் என்ற ஒரு சிஸ்டம் ஒன்று இருக்க அதனிடம் முறையே தெருவிக்காது இரகசிய சதி திட்டம் (conspiracy) தீட்டி கைது செய்தது தப்பு தாண்டா (வினவு)…

    ஹும்ம்…. இவர் எப்படி ஏழைகளுக்கு வக்காலத்து வாங்குகிறாரோ, மனிதனுக்கு Servant என்று சமூகத்தில் உள்ள அவலநிலையை இவர் எப்படி எதிர்கிராரோ அப்படி தான் நாங்களும் எதிர்க்கிறோம்.

    என்றாலும் அடுக்கடுக்காக அடுக்கிய இவர்…. ஒரு விஷயத்தை அடுக்க தவறி விட்டார்…. சங்கீதாவின் கணவர் தூதரகத்தில் வேலை பார்த்து வந்தது, சங்கீதாவின் மாமனார் அமெரிக்க தூதரகத்தில் வேலை பார்த்து வந்தது, ஆரம்பத்தில் அனைத்துக்கும் தலையை ஆட்டி ஒப்புக் கொண்ட சங்கிதாவின் மனதில் எப்படியாவது அமெரிக்காவில் செட்டில் ஆக வேண்டும் என்ற எண்ணம் அறவே இல்லை என்பதை பற்றி இவர் குறிப்பிடவும் இல்லை மறுக்கவுமில்லை.

    தேவ்யானி விசா விண்ணப்பத்தில் குறித்த தொகையை கொடுக்காமல் வரம்பு மீறிவிட்டார் என்று குற்றம் சாட்டும் அமெரிக்க அரசு…. இண்டர்வியூவில் உண்மையான வேறு ஒரு உடன்படிக்கையை மறைத்து விசாவுக்காக பொய் உரைத்த coconspirator என்ற அடிப்படையில் சங்கிதாவை தண்டிக்காதது ஏன் என்பதை கவனிக்க தவறிவிட்டார்.

    She knowingly agreed to the terms right?
    Ooh may be she didn’t know about the New York minimum wage back then, later when she knew about that…. may be her greed kicked in is it?

    முதலாளியின் ஊதியத்துக்கு அதிகமான ஊதியத்தை பின்னர் எதிர்பார்த்த சங்கிதாவுக்கு இந்தியாவில் இருக்கும் போது இது தான் நிலை என்று தெரியாதா? தெரியும்….. கண்டிப்பாக தெரியும்….. She can’t afford என்பதும் சங்கிதாவிற்கு கண்டிப்பாக தெரிந்து தான் இருந்தது… அமெரிக்காவிற்குள் போன பிறகு பார்த்துக் கொள்வோம் என்று திட்ட வட்டமாக conspire செய்யப்பட்ட முயற்சி தான் இது என்பதில் கொஞ்சமும் சந்தேகமே இல்லை.

    என்னமோ innocent சங்கிதாவை ஏமாற்றி விட்டதாக சித்தரிக்கும் வினவுக்கு இந்தியாவில் இருக்கும் போது அத்தனைக்கும் தலையாட்டி விட்டு அமெரிக்காவிற்கு வந்த நாள் முதல் rebellious ஆக மாறியதன் நோக்கமும் அதனை தொடர்ந்து அணுக வேண்டியவர்களை அணுகி சன்னம் சன்னமாக சதி வலை பின்னிய பின்னணி எப்படி தெரியாமல் போனது என்று எனக்கு விளங்கவில்லை.

    கட்டுபடி ஆகாது என்றால் ஊரிலேயே மறுத்து இருக்கலாமே அதை விட்டுட்டு இங்கு ஒரு வழக்கறிஞர் மூலியமாக நஷ்ட ஈடு செட்டில் செய்ய சொல்லி அணுகி மிரட்டவேண்டியதன் உள்நோக்கம் என்ன?

    முன்பு நேப்பாள் நாட்டை சேர்ந்தவருக்கு நஷ்டஈடாக 1.5 மில்லியன் தீர்ப்பு கிடைத்தது போன்று இவரும் கேஸை வேறு பக்கம் கொண்டு செல்லலாம் என்று எதிர்பார்த்தாரோ என்னவோ…. நல்ல வேலையாக சங்கிதாவின் உடல் எடை குறையவில்லை…. அப்படி மட்டும் குறைந்து இருந்தால் கொடுமை படுத்திய டார்ச்சரில் எனக்கு மனசோர்வு ஏற்பட்டு உடல் நிலை பாதிக்கப்பட்டு விட்டது என்று கூட கூறி இருப்பாரோ என்னவோ…. !!

    அது போக இந்தியாவில் உள்ள வெளிநாட்டு தூதரகத்தில் கார் டிரைவர் வேலை பார்த்து வந்த புருஷனும் பிள்ளையும் டிசெம்பர் 10 ஆம் தேதி அமெரிக்க வரும் வரை காத்து இருந்து விட்டு இரண்டு நாள் கழித்து திட்டமிட்டு கைது செய்ததில் இருந்தே தெரிகிறது… இதில் conspiracy இருக்கிறது என்று.

    இம்புட்டு நாள் வாய் திறக்காத பிரீத் பராரா ஜான் கெர்ரி வருத்தம் தெரிவித்ததன் பின்னர் விலங்கு போடவில்லை அது செய்ய வில்லை இது செய்யவில்லை என்று கூற காரணம்?

    இந்தியாவில் உள்ள அமெரிக்க தூதர் ஆமாம் என்று ஒப்புக் கொள்கிறார் ஆனால் பிரீத் பராரா இல்லை என்கிறார் எல்லாத்தையும் விடியோ பதிவு செய்யும் போலீஸ் இதையும் விடியோ பதிவு செய்துதானே இருப்பார்கள் அந்த விடியோ வெளியிடட்டும் பின்னர் பிரீத் பராராவின் வார்த்தையை நம்புவதை பற்றி யோசிப்போம்.

    • மாமா, நூல் தெரியுது பாருங்கோ. வேற பெரு வைங்கோ மாமா …பொருத்ாமாவே இல்ல.

    • Deen,

      //கட்டுபடி ஆகாது என்றால் ஊரிலேயே மறுத்து இருக்கலாமே //

      அங்கே போனால்தானே அது 8 மணி நேர வேலையா இல்லை 18 மணி நேர வேலையா என்று தெரியும்.

      //புருஷனும் பிள்ளையும் டிசெம்பர் 10 ஆம் தேதி அமெரிக்க வரும் வரை காத்து இருந்து விட்டு//

      Otherwise, would you allow the familiy to unite?

      //இரண்டு நாள் கழித்து திட்டமிட்டு கைது செய்ததில் இருந்தே தெரிகிறது… இதில் conspiracy இருக்கிறது என்று.//

      What sort of conspiracy? Could you elaborate on it?

  21. திரு.செழியனுக்கு மனமார்ந்த நன்றி,இதை சாத்தியப்படுத்திய வலைதளத்திற்கும் நன்றி,
    வேறு என்ன சொல்வது? கொடிது கொடிது வறுமை கொடிது.

  22. ஐ எ எஸ்,ஐ.பி எஸ்.ஐ எப்.எஸ் போன்ற அல்சேசன் வகையறாக்கள் அரசியல் வாதிகளை விட மோசமானவர்கள்.வெள்ளைகாரனுக்கு பிறந்தவர்களை போல உலாவரும் நாட்டின் அவமான சின்னங்கள்.மக்களுக்கு பயன்படாத பணம்தின்னும் பூதங்கள்.இந்த பதவிகளை ஒழித்துகட்ட அனைவரும் போராடவேண்டும்.

    • exactly u highted the core point……………in fact these IAS/IPS/IFS/INDIAN SERVICE culprits only give training to young polititians how to loot technically in the initial stage of their ruling…..and making lump of money by brokerging…..but the illitrate polititians later trapped by law and get in troubles……b cos of their greed……

      to date none of the IAS/IPS/IFS/INDIAN SERVICE culprits have been imposed any capital punishments for their illegal money earnings…….

      really these people & their all blood relatives homes / illegal wealth should be raided by IT dept as routine every year….so that the corruption can be controlled…………

  23. ஏன் தமிழ்நாட்டில் மீனவர்கள் இலங்கையால் சிறை பிடிப்பதை மத்தியில் இருக்கும் அரசியல் கட்சிகள் கண்டித்து அறிக்கை விட முடியவில்லை ஆனால் இந்த கைதிற்கு அனைத்து தரப்பினறும் வரிந்து கட்டி போராட்டம் ,,,,,, ஏதோ அரசியல் இருக்கு

  24. பெரும்பாலான இந்தியப்பணக்காரர்கள் வீடுகளில் இயல்பாகநடைபெறும் விஷயம் இது!!மிகக்குறைந்த கல்வி அறிவு பெற்றவர்களை இங்கிருந்து அழைத்துச்சென்று இந்தியாவில் அளிக்கப்படும் ஊதியத்தையே கொடுப்பார்கள்!அங்கிருக்கும் இதர இந்தியர்களிடம் பழக விட மாட்டார்கள்!தென் அமெரிக்கநாடுகளிலிருந்து வந்து சட்டவிரோதமகத்தங்கி இருப்பவர்கள் கூட ஒருமணிக்கு ஏழு டாலர்களுக்கு குறைவாக வாங்க மாட்டார்கள்.
    இரண்டு இந்தியர்களை இந்தியாவிலிருந்து கூட்டிச்சென்று வேலை வாங்கும் ஒரு பணக்காரர் மாதம் 6000 டாலர் வரை சேமிக்க முடியும்.இந்தப்பட்டியலில் பிரபலமான மருத்துவர்கள்,தொழிலதிபர்கள்,திரைப்பட உலகினர் அடங்குவர்.இவர்களைப்பற்றீ அவ்வப்போது பத்திரிகைகள் கட்டுரைகள் வெளியிட்டு அவர்களின் அமெரிக்கச்செல்வாக்கைப்புகழும்!
    இந்த மோசடிகளில் பாதிக்கப் படுபவர்கள் ஓரிருவர் மட்டும் பிற இந்தியர் துணையுடன் ஒரு வழக்காடுபவரை அமர்த்திநட்ட ஈட்டையும் பெற்றுவிடுவர்.சில ஆண்டுகளுக்குமுன் பெர்க்கெலி என்ற இடத்தில் ஒரு உணவகம்நடத்திய ஆந்திராவைச் சேர்ந்த லக்கி ரெட்டி சொந்த ஊரிலிருந்து இரண்டு ஏழைச்சகோதரிகளை அமெரிக்கா கொண்டு சென்று பாலியல் அடிமையாக வைத்திருந்து அவர்களில் ஒருவரைகொன்று சிறை சென்றார்.இந்தியாவிலிருந்த இறந்து போன பெண்ணின் பெற்றோர் அவர் மீது புகார் தர க்கூட முடியாமல் மிரட்டப்பட்டனர்.நம்முடைய மென் பொருள் அரசியல்வாதி சந்திரபாபுநாயுடு லக்கி ரெட்டியின் ஆத்மநண்பர் என்பது குறிப்பிடத் தக்கது !
    ஆலிவுட்நடிகர் சில்வெஸ்டர் ஸ்டாலோன் வீட்டில் வேலை செய்த கியூபாவைச்சேர்ந்தவர்கள் இதே போன்ற வழக்கில் அவரிடமிருந்துநட்ட ஈட்டை பெற்றனர்.
    அமெரிக்க டாலரை இந்திய ரூபாயில் கணக்கிடும்போது ஏற்படும் பிரமிப்பே இத்தகைய குற்றங்களுக்கான உளவியல் காரணம்.பெரும்பாலானவர்கள் பெற்றோரை அழைத்துச்செல்வதும் கூட குழந்தகளை கவனித்துகொள்ள ஆகும் செலவை சேமிக்கத்தான் என்பதும் இங்கே கவனிக்கத் தக்கது.இதுபோல் வந்து அமெரிக்காவில் மாட்டிக் கொண்டு பிள்ளைகளிடம் திரும்பவும் இந்தியா கொண்டு போய்விடும்படிநச்சரிக்கும் பெற்றோரும் அதிகம்!
    வறுமைமிக்கநாட்டிலிருந்து பிழைக்கவந்த காரணத்தால் பணம் இவர்களின் வாழ்வில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது.இதன் பொருட்டே இவர்களுக்கும் இவர்களது சந்ததியினருக்குமே இடைவெளி விழுந்து ஒரு கட்டத்தில் புலம்ப ஆரம்பித்துவிடுகிறார்கள்.வந்தநாட்டில் வாழமுடியாமலும் சொந்தநாட்டிற்கு திரும்ப முடியாமலும் இருக்கும் கணிசமான இந்திய முதியோர்களை நீங்கள் அமெரிக்காவில் காண முடியும்.

  25. ?// தலித்துக்களில் வசதி வாய்ப்புகளுடன் செட்டிலாகி விட்ட சில கருப்பு பார்ப்பனர்களை தலித் என்று அழைத்து மரியாதை செய்வது உண்மையில் தலித் மக்களை அவமதிப்பது ஆகும்.//

    கருப்பு பார்ப்பனர் தலித் — புது சாதி ??

    வெள்ளை பார்ப்பனர் தலித் — புது சாதி ??

  26. It is a classical case in which nationalism overcomes class values and exploitation.Whimsical that the Indian government in the name of diplomacy tries to cover a criminal and our politicians try establish all sorts of third rate political ideology gives out a cover.why none talks about the affected woman is a hard core query.Nationalism has no value when human rights as well as humanism are not protected and it is a fact that all national symbols in this regard are useless. OK let us talk about the ambassador as well as talk about the affected woman,Sangeetha too.

  27. Dear Vinavu,

    [1]Why are u calling those people as “Black Bramins”? [Do you think Dalit means baack in clolour?]

    [2] You are also knowingly or unknowingly accepting the people’s GENERAL THINKING “DALITS ARE BLACK IN CLOLOR”.

    [3]We are using the word “parpaniyam” for representing the concept but not representing a particular people.SO

    [3]why do not u re write the sentence like this…
    தலித்துக்களில் வசதி வாய்ப்புகளுடன் செட்டிலாகி விட்ட சில —“பார்ப்பனர்களை”– தலித் என்று அழைத்து மரியாதை செய்வது உண்மையில் தலித் மக்களை அவமதிப்பது ஆகும்

    //தலித்துக்களில் வசதி வாய்ப்புகளுடன் செட்டிலாகி விட்ட சில கருப்பு பார்ப்பனர்களை தலித் என்று அழைத்து மரியாதை செய்வது உண்மையில் தலித் மக்களை அவமதிப்பது ஆகும்.//

  28. ஊரில் இருந்து வரும் வரை அனைத்துக்கும் தலையை ஆட்டிவிட்டு பின்னர் தேவ்யானியின் ஊதியத்துக்கு அதிகமான ஊதியத்தை எதிர்பார்த்த சங்கிதாவுக்கு இந்தியாவில் இருக்கும் போது இது தான் நிலை என்று தெரியாதா? தெரியும்….. கண்டிப்பாக தெரியும்….. Devyaani can’t afford என்பதும் சங்கிதாவிற்கு கண்டிப்பாக தெரிந்து தான் இருந்தது… அமெரிக்காவிற்குள் போன பிறகு பார்த்துக் கொள்வோம் என்று திட்ட வட்டமாக conspire செய்யப்பட்ட முயற்சி தான் இது என்பதில் கொஞ்சமும் சந்தேகமே இல்லை.

    இந்த திட்டமிட்ட சதிக்கு ஏண்டா என்னாடா என்ற கேள்வி வேற…. ஏழைக்கு வக்காலத்து வாங்குங்க ஆனா இந்த மாதிரி கூட்டு சதித்திட்டம் தீட்டிய ஏழைக்கு வக்காலத்து வாங்காதீங்க…. தேவ்யானி தன்னால் முடிந்த தொகையை முன்னரே கூறி விட்டார் ஆனால் சங்கீதா துரோகி முன்பு ஒப்புக் கொண்டுவிட்டு பின்னர் கழுத்தறுத்த துரோகி.

  29. யார் இந்த சங்கீதா ரிச்சர்ட்….????
    “வேலைக்காரி என்றால் கேவலமா…? ஏமாற்றுவீர்களா…? இந்திய தூதர் என்றால் செய்த தவறுக்கு தண்டனை அளிக்கக் கூடாதா?” -என்று பொங்குவீர்களேயானால், உங்களிடம் சில கேள்விகள்.

    1. யார் இந்த சங்கீதா ரிச்சர்ட்? – வேலைக்காக அழைத்துச் செல்லப்பட்ட பெண் என்ற பதில் மட்டும் ஏற்க முடியாது.
    2. சங்கீதாவின் கல்வித் தகுதி என்ன?
    3. சங்கீதாவின் கணவர் என்ன வேலையில் இருந்தார்?
    4. சங்கீதாவின் குடும்ப பொருளாதாரம் என்னவாக இருந்தது?
    5. நவம்பர் 2012 அன்று துணை தூதர் தேவயானியுடன் அமெரிக்கா சென்ற சங்கீதா ஜீன் 2013 ல் (6 மாதத்தில்), மாயமாகிவிட்டார். இடைப்பட்ட காலத்தில் அங்கு பகுதி நேர வேலைக்கு (Part-time job) தேவயானியிடம் அனுமதி கேட்டுள்ளார். அமெரிக்காவில் வேறு ஒரு இடத்தில் வேலை பெருமளவிற்கு தகுதியுள்ள பெண்ணாக, சரலமாக ஆங்கிலம் பேசக்கூடிய பெண்ணாக இருப்பார் எனில், அவரை இந்தியாவில் வீட்டு வேலைகள் செய்யும் பெண்களோடு ஒப்பிட முடியாது.
    6. சங்கீதா காணாமல் போய்விட்டார் என தேவயானி பல இடங்களில் புகார் அளித்துள்ளார். ஆனால் சங்கீதாவின் கணவர் அதனை பற்றி பெரிதாக கவலைப்படவில்லையே ஏன்?
    7. எனவே பகுதி நேர வேலை வாங்கித்தரவும், தேவயானியை விட்டு விலகிய பின்னர் அவருக்கு அங்கு பாதுகாப்பு அளிக்கவும் அமெரிக்காவில் யார் இருந்துள்ளார்கள்?
    8. கடந்த 10 தினங்களுக்கு முன்னர், அதாவது 10-டிசம்பர்-2013 ல் சங்கீதாவின் கணவரும் இரு குழந்தைகளும் அமெரிக்கா சென்றுள்ளனர். அமெரிக்கா செல்ல விமான கட்டணம் ஒருவருக்கு ரூபாய் 1 லட்சத்திற்கு மேல் ஆகும். விமான கட்டணத்தை கூட வீட்டு வேலை செய்து பிழைக்கும் குடும்பம் எப்படியோ கடன் வாங்கி சமாளித்த்து என்று வைத்துக் கொள்வோம். அமெரிக்கா விசா பெற வேண்டுமானால் அமெரிக்காவில் உள்ள ஒருவர் முறையான அழைப்பு மற்றும் I-134 என்ற “பொறுப்பு ஏற்கும் படிவம் (Affidavit of Support Form)” அனுப்ப வேண்டும். வீட்டு வேலைக்கு என்று சென்று எங்கேயோ மறைந்து வாழும் சங்கீதா தன் குடும்பத்தை அமெரிக்காவிற்கு அழைத்து செலவுகளை ஏற்றுக் கொள்ளும் நிலையில் இருந்தாரா?
    9. இத்தகைய பெரிய செலவு பிடிக்கும் விசயங்களை ஒரு வேலைக்கார பெண்ணால் செய்ய இயலும் என்றால் அவர் ஏன் வீட்டு வேலை என்ற பெயரில் அமெரிக்கா சென்றார்?

    கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பில் மேலும் தெளிவான தகவல்கள் உள்ளன. பார்த்து தெரிந்துக் கொள்ளுங்கள்.
    http://www.dailymail.co.uk/indiahome/indianews/article-2526067/Decoding-Khobragade-controversy-How-row-maids-visa-sparked-scale-diplomatic-incident.html

    இப்பிரச்சனையில் எனது கணிப்பை கீழே குறிப்பிட்டுள்ளேன் (தவறாக கூட இருக்கலாம்)…
    1. தேவயானியை சிக்க வைக்க, யாரோ பின்னிய சதி வலையில் சங்கீதா ஒரு பங்காக சேர்க்கப் பட்டிருக்கலாம். (அல்லது)
    2. அமெரிக்கா சென்றால் சொகுசு வாழ்வை அனுபவிக்கலாம் என்று மோகம் கொண்டு வாய்ப்பு தேடும் சற்றே மேல்தட்டு வர்க்கத்தினை சார்ந்தவறாக, சங்கீதா இருக்கலாம்.

    எப்படி இருப்பினும் சங்கீதா ரிச்சர்ட் என்ற பெண்மணியை இந்தியாவில் வீட்டு வேலை செய்து பிழைக்கும் அப்பாவி பெண்களை போல கருத இயலாது.
    உண்மையை தெரிந்து கொள்ள வேண்டுமானால் சங்கீதா ரிச்சர்ட் பற்றிய உண்மைகளை வெளி கொண்டு வர வேண்டும்.

    • srinathji,

      as you think devani is also not so strightfarward………..

      if she buy a flat illegally @ adarsh housing society @ Rs. 11,03,67,363…aloted for ex army staffs……why not pay the wage as per USA min. wage norms to sangeetha………

      if she would have paid so, no need of parttime job to sangeetha in USA…….Y NOT U THINK SO POSSITIVELY………

      NDDTV CLIPS:

      ////////indian diplomat Devyani Khobragade, who was arrested in the US for alleged visa fraud, is among 25 illegal beneficiaries in the Adarsh Housing Society in Mumbai, a judicial commission has said in its report.

      The diplomat’s father, Uttarm Khobragade, on Saturday defended her, also pointing out that the flat was not allotted to them by any politician.

      “The building is ready, there is one flat empty. Is it wrong to buy it? When we were offered, we were interested and we bought the flat. No politician allotted us any flat,” he said.

      According to the panel report, the diplomat, in her deposition to the two-member panel, falsely stated that she bought a flat in Jogeshwari, a western suburb in Mumbai, in 2005 instead of 2004 when she applied for a membership in the Adarsh society. It says that Ms Khobragade was still a member of the Meera Cooperative Housing Society in Jogeshwari at the time her membership to the Adarsh society was approved.

      This is in clear violation of state government rules which requires an official applying for a flat in a cooperative housing society to submit a signed affidavit, stating that they do not own any other house or apartment.

      Ms Khobragade and her father Uttam Khobragade, a retired IAS officer, were also silent on the price of the Adarsh flat in their statement and the source of funds, the report says. But a copy of the Adarsh Society ledger shows that Rs. 11,03,67,363 was paid.

      Furthermore, Ms Khobragade’s declaration of assets on the website of the Ministry of External Affairs shows that the flat in the Adarsh society was bought using the proceeds from the sale of the flat in Jogeshwari.//////////////

  30. See Deen,

    [1]Mrs Devayani is doing guilty based on USA labor law.

    [2]If she is right in every thing why do not she face the USA labor law of the minimum salary norms?

    [3]As a Indian official in our Indian embassy, Her rights are confined only inside the embassy. If she is arrested inside Indian embassy ,then it is wrong.

    [4]But she is arrested outside the embassy for a offence which is punishable under USA labor law.

    [5]Mrs Sangeetha agreed for the salary of Rs 30,000 through “second agreement” with Mrs Devayani is also wrong in accordance with USA labor law. But the second agreement is finalized only inside India. So USA rules can not punish Mrs Sangeetha for her mistake. Actually speaking this second agreement is NULL and invalied inside the USA and any states of USA. So the USA gov never mind about the second agreement.
    [I can give several references for this kind of faulty agreements between TCS and its employees and Infosys and its employees].These Indian S/W companies are either punished or fined for there bugs and guilty agreements. Some visa issues are sattled outside the USA court too.]

    [6]The USA gov only speak on the court Based on the “first agreement”. But she discard the agreement. By the way Mrs Devayani will be finished or fined on the court.Since the first agreement is only valid and implementable under USA labor law , She should be finished.

    comments will be continued

  31. இந்த புகார் அமெரிக்காவில் இல்லாமல் இந்தியாவில் செய்யப் பட்டிருந்தால் என்னவாகியிருக்கும்? அந்த சங்கீதா ஒரு திருட்டு வழக்கிலோ விபச்சார வழக்கிலோ சிறைக்கு போயிருப்பார் . தினத்தந்தியில் ஒரு மூலையில் கால் பத்தி செய்தியாக வந்திருக்கும் .யாருமே அதனை படித்திருக்க மாட்டோம். சட்டத்தை நம் நாட்டில் நிறைவேற்றும் முறை அது தான் .அண்டை வீட்டு அயலுறவுத் துறை அதிகாரியின் தாயால்(60வயது)போலியான பாலியல் புகாருக்கு இசைஅமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் உள்ளானதை இந்த வகையில் நினைவு கூரத்தக்கது.

  32. See Deen,

    [7] It is not only a matter of a single women like Mrs Sangeetha but it is the issue several Indian companies are facing now. TCS and Infosys are facing this USA visa violation problems from the past 10 years.

    [8]Ok my simple logical question to u and supporters of Mrs Devayani.

    [a]Suppose Indian gov is providing the salary + all allowances based on Indian Srilanka embassy norms for USA embassy… WILL MRS DEVAYANI ACCEPT THIS?]

    [b]Is it enough to live in USA using the salary Rs 30,000[$500] per month?

    comments will be continued

  33. See Deen,

    [9] On the day of Mrs Devayani issue, the Indian gov is accepting Lok Pal in the parliament. According to this Lok pal law,even Prime minister can also be punished if he/she is guilty.

    [10]If prime minister is punishable under our law, Why do not USA gov can punish Mrs Devayani for her guilty and her violation of USA law.

    [11]Now she is out side the jail but not out side the USA court presiding. The possibilities for Mrs Devayani are
    [a] settlement out side the court
    [b] paying the compensation to mrs sanggtha through court order

    [12]I just discuss this issue based on USA law here. When both Mrs Sangeetha and Mrs Devayani are facing this issue in Indian court Ha ha ha … Nothing will be happened to both.

  34. அவர் ஒரு தலித். காங்கிரஸ் தலித் ஓட்டு வங்கியை வைத்து அலப்பரை அரசியல் செய்கிறார்கள்.

    அப்படிப்பார்த்தால் சிவசங்கர மேனன் அடிப்படையில் போர் குற்றவாளி. அனந்த அடிப்படையில் சோனியா, மேனன். எம் கே நாராயணன், ராஜபக்சே கும்பல் உலக குற்றவாளி கூண்டில் நிறுத்தப்படவேண்டும்

  35. Here is my analysis

    Devyaani’s officer mentality wanted a servant 24 hrs and she has gone to extent in treating the American visa papers as a mere formality

    Richard the smart, wants to go to america and work there and already knew how American system works either due to her link to relative in embassy or informed by the church mates how she can immigrate there.

    Attorney of Indian origin,who wants to run NY mayor wants to show the world, he stands by justice no matter what.He has planned properly to bring the Richard’s family to America.

    American media wants to make the average American feel good that their country and they are against slave system to hide the reality that their cloth,electronics are made by exploited labor

    Indian politicians who are not mature enough to understand and play with American politics,playing immature games.

    It is the Greed game of the people and society

    I would have supported the Richard the smart, if
    She was told her salary would be $4500 and after coming to US, she got the shock that she would be paid $500
    She was limited with mobility and communication with outside world
    She was beaten and tortured
    If she has negotiated for her loss of money ( 4500*6 months + overtime ) and wanted to go home instead of $10000 + Ordinary passport + stay in America

    • நல்ல அலசல்.
      மேலும் சில தகவல்கள்.

      1. Full time jobல் இருந்து கொண்டு இரண்டு குழந்தைகளை சமாளிப்பது சிரமம். அதற்காகவே சங்கீதா உதவி தேவைப்பட்டிருக்கு. இதற்கு முன்பு ஜெர்மனியில் குழந்தைகள் இல்லாத போது எந்த உதவியாளரும் வைத்து கொள்ளவில்லை.

      2. தேவயானியின் சம்பளம் $6000 சொச்சம். இதில் $4500 உதவியாளருக்கே கொடுக்க முடியாது. அதே சமயம் உதவி இல்லாமலும் முடியாது. இந்நிலையில் rulesஐ வளைத்திருக்கிறார்.

      3. அமெரிக்காவில் உள்ள சில வெளியுறவுத்துறை மேதாவிகள் இது போன்ற சமயங்களில் (பிற நாட்டு வெளியுறவு அதிகாரி தங்கள் நாட்டின் சட்டத்துடன் மோதும் நிலை but not amounting to felony) அந்தந்த தூதகரத்தில் முறையிட்டு குறிப்பிட்ட அதிகாரியை திரும்ப பெற்றுக்கொள்ள ஏற்பாடு செய்வதே வழக்கம் என்று கருத்து தெரிவித்துள்ளனர்.

    • Raman said://if She was told her salary would be $4500 and after coming to US, she got the shock that she would be paid $500//
      Mrs Sangeetha agreed for the salary of Rs 30,000 through “second agreement” with Mrs Devayani is also wrong in accordance with USA labor law. But the second agreement is finalized only inside India. So USA rules can not punish Mrs Sangeetha for her mistake. Actually speaking this second agreement is NULL and invalied inside the USA and any states of USA. So the USA gov never mind about the second agreement.
      [I can give several references for this kind of faulty agreements between TCS and its employees and Infosys and its employees].These Indian S/W companies are either punished or fined for there bugs and guilty agreements. Some visa issues are sattled outside the USA court too.]

      See RAMAN SIR,

      FOR EVERY MATTER U R TALKING BASED ON THE LAW. BUT NOW WHATS HAPPENED TO U?

      Mrs Devayani is doing guilty based on USA labor law.
      If she is right in every thing why do not she face the USA labor law of the minimum salary norms?

    • Dear Raman,

      The USA gov only speak on the court Based on the “first agreement”.[The Agreement attached with visa app form]. But Mrs Devayanai discarded the agreement in USA land. By the way Mrs Devayani will be finished or fined on the USA court.Since the first agreement is only valid and implementable under USA labor law , She should be finished.

      Hello sir,

      [1]Why are u loosing your logical thinking just because of Mrs Devayani?

      [2]USA laws are very strong,they are not like our indian laws which is flexible for greedy people.

      [3]Mrs Sangeetha agreed for the salary of Rs 30,000 through “second agreement” with Mrs Devayani is also wrong in accordance with USA labor law. But the second agreement is finalized only inside India. So USA rules can not punish Mrs Sangeetha for her mistake. Actually speaking this second agreement is NULL and invalid inside the USA and any states of USA. So the USA gov never mind about the second agreement.

      • Mrs Devayani is no saint

        Agreed

        Mrs Devayani is guilty based on USA labor law.

        Agreed

        Mrs Sangeetha agreed for the salary of Rs 30,000 through “second agreement” with Mrs Devayani is also wrong in accordance with USA labor law

        Agreed

        But this second agreement means, Maid knew what would be her pay in America, before she went to America. Do you agree? If this second Agreement is made in America , then that is slavery by all means.

        Though maid is not paid up to the mark of America, She was paid fairly compared to the Indian standard.

        As per Law
        1.Devyani is guilty
        2.Sangeeta is co conspirator- dont know how this will be played out

        Morally
        Both Devyani and Sangeeta are guilty

        Politically
        America is playing the cards even though they knew ,Sangeeta is doing this for American dreams and They went to extent to bring her family and granting asylum even after Indian court took action on them. If America is hell bent against slavery and justice, 1000 Bangladeshis died because American corporates pressured their counterparts for delivery.
        Who is punished?

        “We will not build Pyramid with slavery in our land but if somebody made and sold we will buy it.”

        What good does above statement serve for the humanity ?

        Now
        1) US Govt did not respect Indian Law by granting asylum and declining court request to hand the maid over to Indian govt
        Whatever it is , they should have respected my country’s law, if the law or implementation is wrong it is the responsibility of Indian citizen to change it and not an excuse for American to ignore it.

        2) Devyani may be guilty of corruption
        Indian law should punish her. Clapping our hands when a America is treating badly is no good for us.

        • //Indian law should punish her. Clapping our hands when a America is treating badly is no good for us.//

          No way ha..
          இப்ப தேவயானிய India’s permanent mission to UNக்கு மாத்தியாச்சு. இப்போ full immunity இருக்கறதால US case புஸ்ஸாயிடிச்சு. Chapter close.

        • //US Govt did not respect Indian Law by granting asylum and declining court request to hand the maid over to Indian govt//

          First Devayani only did not respect US law for applying visa for her house maid.

          First is a visa fraud in accordance to USA law.

          But now she is escapiing from the crime just because…
          இப்ப தேவயானிய India’s permanent mission to UNக்கு மாத்தியாச்சு. இப்போ full immunity இருக்கறதால US case புஸ்ஸாயிடிச்சு. Chapter close.

        • //But this second agreement means, Maid knew what would be her pay in America, before she went to America. Do you agree? If this second Agreement is made in America , then that is slavery by all means.//

          Mrs Sangeetha agreed for the salary of Rs 30,000 through “second agreement” with Mrs Devayani is also wrong in accordance with USA labor law. But the second agreement is finalized only inside India. So USA rules can not punish Mrs Sangeetha for her mistake. Actually speaking this second agreement is NULL and invalid inside the USA and any states of USA. So the USA gov never mind about the second agreement.

        • //Devyani may be guilty of corruption
          Indian law should punish her. Clapping our hands when a America is treating badly is no good for us.//

          India gov is supporting her crime by promoting her…

          இப்ப தேவயானிய India’s permanent mission to UNக்கு மாத்தியாச்சு. இப்போ full immunity இருக்கறதால US case புஸ்ஸாயிடிச்சு. Chapter close.

        • Indian diplomat Devyani Khobragade, who was arrested in the US for alleged visa fraud, is among 25 illegal beneficiaries in the Adarsh Housing Society in Mumbai, a judicial commission has said in its report.

          But …..

          இப்ப தேவயானிய India’s permanent mission to UNக்கு மாத்தியாச்சு. இப்போ full immunity இருக்கறதால US case புஸ்ஸாயிடிச்சு. Chapter close.

        • //Indian law should punish her. Clapping our hands when a America is treating badly is no good for us.//

          “தூதரக உறவுகள் தொடர்பான ‘வியன்னா உடன்படிக்கை’யின்படி, தூதரக அலுவல்களில்தான் இந்திய துணைத்தூதர் (சட்ட நடவடிக்கையிலிருந்து) விலக்கு உரிமையைப் பெற்றுள்ளார்”

          -அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர்

        • //Both Devyani and Sangeeta are guilty//
          Actually speaking this second agreement is NULL and invalid inside the USA and any states of USA. So the USA gov never mind about the second agreement.

  36. http://www.ndtv.com/article/india/devyani-khobragade-among-illegal-beneficiaries-says-adarsh-probe-panel-report-461230

    According to the panel report, the diplomat, in her deposition to the two-member panel, falsely stated that she bought a flat in Jogeshwari, a western suburb in Mumbai, in 2005 instead of 2004 when she applied for a membership in the Adarsh society. It says that Ms Khobragade was still a member of the Meera Cooperative Housing Society in Jogeshwari at the time her membership to the Adarsh society was approved.

    This is in clear violation of state government rules which requires an official applying for a flat in a cooperative housing society to submit a signed affidavit, stating that they do not own any other house or apartment.

    • கோப்ராகடே ஆதர்ஷ் ஊழலில் ஈடு பட்டிருந்தால் அதில் குற்றம் சாட்டி உள்ளே தள்ளுங்கள். அதை விட்டு இரண்டு சம்பந்தம் இல்லாத விஷயத்துக்கு முடிச்சுப் போடுகிறீர்கள் ?

      சங்கீதாவின் எண்ணமும் செயல்பாடுகளும் நேர்மையாக இருப்பதாகத் தெரியவில்லை. எப்படியாவது வெளிநாட்டுக்குப் போய்விடுவது போன பிறகு எப்படியாவது அந்த நாட்டுக் குடியுரிமை பெற முயற்சி செய்வது என்பதுதான் அவரது நோக்கமாக இருந்திருப்பதாக அனுமானிக்கத் தோன்றுகிறது. சமீபத்திய செய்திகள் அவர் நன்கு நடத்தப் பட்டதாகவும்,உணவு ஓய்வு விஷயங்களில் சுதந்திரம் அளிக்கப்பட்டதாகவும், குடும்பத்திற்கு பரிசுப் பொருட்கள் வாங்கி அனுப்பியதாகவும் தெரிவிக்கின்றன. அவரது முகநூல் பக்கத்தில் அவரே இம்மாதிரி பதிவு செய்ததாகவும் தெரிகிறது. மொத்தத்தில் இதில் கோப்ரகடேயை விட சங்கீதாவின் நேர்மையின்மையே அதிகம் தெரிகிறது.

      நான் ஒரு சிறந்த இந்திய நிறுவனத்தின் வெளி நாட்டுக் கிளையில் உயர் அதிகாரியாக இருக்கிறேன். எனக்குக் கீழே சுமார் 3000 தொழிலாளர்கள் வேலை செய்கிறார்கள். நாங்கள் சட்டப்படியும் ஞாயப்பபடியும் ஊதியமும் இதர சலுகைகளும் கொடுக்கிறோம். இருந்தாலும் உண்மையாக உழைப்பவர்கள் 10 சதவீதம் தான்.மீதி உள்ளவர்கள் எப்படி குறைவாக வேலை செய்யலாம், எப்படி ஓவர் டைம் அதிகரிக்கலாம், எப்படி கூட்டமாக பேரம் பேசலாம் என்றுதான் இருக்கிறார்கள். இவர்களை இந்தியாவிலிருந்து வேலைக்கு அமர்த்திக் கொண்டு வரும்போது மிகவும் நன்றாகத்தான் பேசினார்கள். இங்கு வந்த பிறகு, பாதி வேலையில் ஒழுங்கு நடவடிக்கை எடுப்பது ஆட்களைக் குறைப்பது என்பது கடினம் என்பதைப் புரிந்து கொண்டு அவர்கள் செய்யும் அட்டகாசம் தாங்க முடியாதது.

      • //கோப்ராகடே ஆதர்ஷ் ஊழலில் ஈடு பட்டிருந்தால் அதில் குற்றம் சாட்டி உள்ளே தள்ளுங்கள். அதை விட்டு இரண்டு சம்பந்தம் இல்லாத விஷயத்துக்கு முடிச்சுப் போடுகிறீர்கள் ?//
        Indian diplomat Devyani Khobragade, who was arrested in the US for alleged visa fraud, is among 25 illegal beneficiaries[fraud] in the Adarsh Housing Society in Mumbai, a judicial commission has said in its report.

        Devayani should be revoked from USA and she should be arrested by our own gov for the above two crimes.

        But this impotent Indian gov is just appreciating her by promoting into UNO.

        That is why I am relating these two matters!

      • //அவர் நன்கு நடத்தப் பட்டதாகவும்,உணவு ஓய்வு விஷயங்களில் சுதந்திரம் அளிக்கப்பட்டதாகவும், குடும்பத்திற்கு பரிசுப் பொருட்கள் வாங்கி அனுப்பியதாகவும் தெரிவிக்கின்றன. அவரது முகநூல் பக்கத்தில் அவரே இம்மாதிரி பதிவு செய்ததாகவும் தெரிகிறது. மொத்தத்தில் இதில் கோப்ரகடேயை விட சங்கீதாவின் நேர்மையின்மையே அதிகம் தெரிகிறது.//

        BUT WAHT ABOUT THE VISA FRAUD [SALARY FRAUD] DONE BY MRS DEVAYANAI?

      • What is Mrs Sangeeth’s crime in India and USA?

        //சங்கீதாவின் எண்ணமும் செயல்பாடுகளும் நேர்மையாக இருப்பதாகத் தெரியவில்லை. எப்படியாவது வெளிநாட்டுக்குப் போய்விடுவது போன பிறகு எப்படியாவது அந்த நாட்டுக் குடியுரிமை பெற முயற்சி செய்வது என்பதுதான் அவரது நோக்கமாக இருந்திருப்பதாக அனுமானிக்கத் தோன்றுகிறது.//

      • [1]These foolish intellectual people India are so far talking about law but when this[Mrs Sangeetha’s] matter is raised they start talking only about the truth!!!!

        [2] Where is the truth goes when Mrs Devayani is doing visa fraud against USA gov through first agreement[Payment accourding to USA law]?

        [3]Where is your truth goes when Mrs Devayani is cheating Mrs Sangeeetha through the second agreement[paying only Rs 30000]?

        //சங்கீதாவின் எண்ணமும் செயல்பாடுகளும் நேர்மையாக இருப்பதாகத் தெரியவில்லை. எப்படியாவது வெளிநாட்டுக்குப் போய்விடுவது போன பிறகு எப்படியாவது அந்த நாட்டுக் குடியுரிமை பெற முயற்சி செய்வது என்பதுதான் அவரது நோக்கமாக இருந்திருப்பதாக அனுமானிக்கத் தோன்றுகிறது.//

      • [1]When upper class,upper middle class people and son and daughters of politicians are trying to settle in USA , What is wrong in Mrs Devayani’s intention of settling in USA?

        //சங்கீதாவின் எண்ணமும் செயல்பாடுகளும் நேர்மையாக இருப்பதாகத் தெரியவில்லை. எப்படியாவது வெளிநாட்டுக்குப் போய்விடுவது போன பிறகு எப்படியாவது அந்த நாட்டுக் குடியுரிமை பெற முயற்சி செய்வது என்பதுதான் அவரது நோக்கமாக இருந்திருப்பதாக அனுமானிக்கத் தோன்றுகிறது.//

      • Who CAN PUNISH MRS DEVAYANI?? The Indian gov! But this impotent Indian gov is appreciating Mrs Devayani even for the two crimes[USA visa fraud and Adras apportment crime] by promoting her into UNO official with IMMUNITY!!

        //கோப்ராகடே ஆதர்ஷ் ஊழலில் ஈடு பட்டிருந்தால் அதில் குற்றம் சாட்டி உள்ளே தள்ளுங்கள். அதை விட்டு இரண்டு சம்பந்தம் இல்லாத விஷயத்துக்கு முடிச்சுப் போடுகிறீர்கள் ?//

      • [1]Now why are u relating Mrs Sangeeth’s legal fight against visa fraud Mrs Devayani in USA WITH your company low production problems ?

        [2] What are u trying to say now?

        [3]If the production is low in your company that do means that ur administration is very poor!

        //நான் ஒரு சிறந்த இந்திய நிறுவனத்தின் வெளி நாட்டுக் கிளையில் உயர் அதிகாரியாக இருக்கிறேன். எனக்குக் கீழே சுமார் 3000 தொழிலாளர்கள் வேலை செய்கிறார்கள். நாங்கள் சட்டப்படியும் ஞாயப்பபடியும் ஊதியமும் ………..//

        • நல்ல கதை. நன்றாக இருந்தால் தொழிலாளர் உழைப்பு ! சரியாக இல்லையென்றால் administration poor ஆ ?

          வர வர எல்லா இடத்திலும் தொழிலாளரைப் பொருத்தவரை எனக்கு என்ன உரிமை இருக்கிறது – அதுதான் முக்கியம்; எனக்கு என்ன கடமை இருக்கிறது என்பது முக்கியமல்ல.

          • Hello Manavi siva,

            [1]In an organization or factory …, Who is deciding the No of batches of productions per day? Workers? or Management? yes Management!

            [2]What are the factors affecting that production level?Only workers?What about the other factors like electricity shut down,machinery issues ,raw materiel availability problems etc?

            [3]If workers are not working properly then how can the capital is coming to Tamil Nadu? See in the MNC’s there is no labor laws are implemented in Tamil Nadu… DO you know this?[Example ford,Hondai companies around Chennai]

            [4] If Executives like u are not able to streamline the production then what is the use of u people. Instead of u people the Management can appoint the workers for your level and they can do ur job of management. By the way at least production cost will be reduced much more.
            siva said://நன்றாக இருந்தால் தொழிலாளர் உழைப்பு ! சரியாக இல்லையென்றால் administration poor ஆ ?//

          • [1]If workers are not working properly then how can the capital is coming to Tamil Nadu?

            [2]See in the MNC’s there is no labor laws are implemented in Tamil Nadu… DO you know this?[Example ford,Hondai companies around Chennai]

            [3] If Executives like u are not able to streamline the production then what is the use of u people. Instead of u people the Management can appoint the workers for your level and they can do ur job of management. By the way at least production cost will be reduced much more.

            SIVA SAID://வர வர எல்லா இடத்திலும் தொழிலாளரைப் பொருத்தவரை எனக்கு என்ன உரிமை இருக்கிறது – அதுதான் முக்கியம்; எனக்கு என்ன கடமை இருக்கிறது என்பது முக்கியமல்ல.//

            • நான் தொழிலாளார்கள் சரியாக வேலை செய்யவில்லை என்று first hand information சொல்கிறேன். எதையுமே பார்க்காமல், எதைப் பற்றியும் தெரியாமல் electricity, raw material என்று பேசினால் என்ன அர்த்தம்? இதில் management ஐ மாற்றும் ஆலோசனை வேறு. நீங்கள் பேசுவது முக்கால்வாசி அர்த்தமில்லாத உணர்ச்சிக் கூச்சல்களாக இருக்கிறதே தவிர உருப்படியான, நிதானமான வாக்குவாதம் எதுவும் இல்லை.

              நான் சொல்வது- தொழிலாளர்களின் கட்டுப்பாட்டுக்குட்படாத காரணங்களை விலக்கி விட்டு, தொழிலாளார்களால் நிச்சயமாக முடியக் கூடிய உற்பத்தியை அவர்கள் தருகிறார்களா என்றால் இல்லை என்பதுதான்.

              எல்லா இடத்திலும், சம்பளம் என்பது வேலையில் வருகை பதிவு செய்வதற்கு, மற்றவை- OT, Bonus இத்யாதி – வேலை செய்வதற்கு.

              • Dear Siva,

                Till now u r not answering my questions….!

                Ok One more question….

                [1] R u working for that company with out salary???

                siva said://எல்லா இடத்திலும், சம்பளம் என்பது வேலையில் வருகை பதிவு செய்வதற்கு, மற்றவை- OT, Bonus இத்யாதி – வேலை செய்வதற்கு.//

              • If workers are not working properly then how can the capital is coming to Tamil Nadu?

                //நான் தொழிலாளார்கள் சரியாக வேலை செய்யவில்லை என்று first hand information சொல்கிறேன். //

              • [1]If the production is low in your company that do means that ur administration is very poor!

                [2]If Executives like u are not able to streamline the production then what is the use of u people. Instead of u people the Management can appoint the workers for your level and they can do ur job of management. By the way at least production cost will be reduced much more.

                //நான் தொழிலாளார்கள் சரியாக வேலை செய்யவில்லை என்று first hand information சொல்கிறேன்.//

              • You are not behaving like a executive. But your “MOKKAI” replays shows that many thinks explicit.

                [1] You do not have good relationship with your company workers.

                [2]You are not motivating your workers.

                [3]You are having negative mind set while working in our company

                [4]You do not know how to estimate and calculate the production per day.

                [5]You do not know how to handle the factory environment that contains heterogeneous cultural,race,religious workers in your company.

                // நீங்கள் பேசுவது முக்கால்வாசி அர்த்தமில்லாத உணர்ச்சிக் கூச்சல்களாக இருக்கிறதே தவிர உருப்படியான, நிதானமான வாக்குவாதம் எதுவும் இல்லை.//

              • Dear Siva,
                [1] If a worker is not capable of doing his/her work, then he will be sacked. In the same manner if a CEO is not capable of handling his/her company then he will be sacked by the executive share holder of that company.What is wrong in it.

                [2] You need a better Human Resource Manager for your company immediately.

                //இதில் management ஐ மாற்றும் ஆலோசனை வேறு. நீங்கள் பேசுவது முக்கால்வாசி அர்த்தமில்லாத உணர்ச்சிக் கூச்சல்களாக இருக்கிறதே தவிர உருப்படியான, நிதானமான வாக்குவாதம் எதுவும் இல்லை.//

              • Dear Siva,

                [1]If u want to run your company with profit oriented manner then all these genuine rights of labors like salary demand, bonus,workers welfare schemes are mandatory.

                [2]Both Share holders[executive and non executive],Executives like u, workers all need to get monitory benefits from that company.

                [3]Blaming only workers for the low production problem is not only foolish attitude of the management and also creating more deviation from the goal of the company.

                [4]In this capitalistic today’s environment , The management is only getting all the profit. The total profit of a company should be shared by Share holders,executives and workers. If u follow this kind of profit sharing most of the issues of a company will be automatically solved.

                //நான் சொல்வது- தொழிலாளர்களின் கட்டுப்பாட்டுக்குட்படாத காரணங்களை விலக்கி விட்டு, தொழிலாளார்களால் நிச்சயமாக முடியக் கூடிய உற்பத்தியை அவர்கள் தருகிறார்களா என்றால் இல்லை என்பதுதான்.

                எல்லா இடத்திலும், சம்பளம் என்பது வேலையில் வருகை பதிவு செய்வதற்கு, மற்றவை- OT, Bonus இத்யாதி – வேலை செய்வதற்கு.//

              • Dear Siva,

                [1]To handle the organizations nowadays, our MBA students are also learning the modern concepts like Marxism [Book name is Das Capital by Karl Marx].

                [2] This book clearly describes about capital,labor,capital gain, surplus, decline of the profit rate, Economics, Law, and Ethics of a business environment etc.

                [3]If u lean this book ,then it will open a new path for you to handle all your factory problems.

                best wishes for you factory success

                with regard,
                K.Senthil kumaran M.Sc,M.Phil…

      • Deva Siva,

        If a worker is behaving badly in your factory .. , As a Executive what will the reaction from you? Punishment? right?

        BUT MRS DEVAYANI IS COMMITTING TWINE CRIMES[US VISA FRAUD AND ADRAS ISSUE] , HER BASS I MEAN INDIAN GOV IS APPRECIATING HER BY PROMOTING HER INTO UNO WITH IMMUNITY!!!

        WHAT KIND of LOGIC is THIS??????

        //நான் ஒரு சிறந்த இந்திய நிறுவனத்தின் வெளி நாட்டுக் கிளையில் உயர் அதிகாரியாக இருக்கிறேன். எனக்குக் கீழே சுமார் 3000 தொழிலாளர்கள் வேலை செய்கிறார்கள். //

  37. For not only visa related crime committed by Mrs Devayani also any crime held in USA THIS IS THE PROCEDURE.

    MRS DEVAYANI WROTE IN HERE EMAI://I must admit that I broke down many times as the indignities of repeated handcuffing, stripping and cavity searches, swabbing, hold up with common criminals and drug addicts were all being imposed upon me despite my incessant assertions of immunity,” MRS DEVAYANI wrote in the e-mail, made available to The Washington Post//

  38. மோசடி சுரண்டல் ஏமாற்றுதனம் ஈவுயிரக்கமின்மை போன்றவற்றிக்கு தேவயாணி என்றால் அதற்கு சாட்சியாக இந்திய அரசின் நடவடிக்கைகள்.

    ஐய்யகோ! நமது இந்தியா இந்த நிலையிலிருந்து வெளிவருவது எப்போ….?.

  39. அது ஏனப்பா adarsh பிரச்னைய இது கூட சேக்கறீங்க?
    ஒரு பிரச்சனைல நிரபராதினு வந்துட்டா இன்னொரு பிரசனைலயும் நிரபராதினு ஒத்துபீங்களா?
    அது தனியா இது தனியா விசாரிக்க வேண்டியதுதான்.

    இப்ப தேவயானிய India’s permanent mission to UNக்கு மாத்தியாச்சு. இப்போ full immunity இருக்கறதால US case புஸ்ஸாயிடிச்சு. Chapter close.

    வினவு, இப்போ ஆதர்ஷ் பத்தி புது பதிவு போடுங்க – அதுல ஆரம்பிக்கலாம்.

    • Mrs Deavyani has done a 420 fraud work in USA [MRS Sangeetha case] and also in Mumbai[Adras cast]. But still u r supporting her.

      What a great logic you have in your mind?
      //அது ஏனப்பா adarsh பிரச்னைய இது கூட சேக்கறீங்க?//

      If Indian gov have the guts then it should face the case in USA court!! Giving full immunity to her will not change her crime status on any records of USA court.The case is not omitted now.
      //இப்ப தேவயானிய India’s permanent mission to UNக்கு மாத்தியாச்சு. இப்போ full immunity இருக்கறதால US case புஸ்ஸாயிடிச்சு. Chapter close.//

      • // But still u r supporting her. //
        இரண்டு விஷயத்தையும் தனி தனியா விசாரிக்கனும்னு தான் சொல்லி இருக்கேன்.

        //அது ஏனப்பா adarsh பிரச்னைய இது கூட சேக்கறீங்க?//
        //// What a great logic you have in your mind? ////

        உங்க logic தான் கொஞ்சம் சொல்லுங்களேன். நடக்கற பிரச்சனைக்கு சம்பந்தம் இல்லாம மற்றொரு case பத்தி பேசுவதால் என்ன பயன்?
        எந்த caseஆ இருந்தாலும் தனி தனியா தான் விசாரிக்கணும். இது தான் சட்டம். இது தான் logic கூட.

        // If Indian gov have the guts then it should face the case in USA court!! //
        இந்தியா case போட்டதே தப்புன்னு சொல்லுது. நீங்க case defend பண்ண சொல்றீய.

        // Giving full immunity to her will not change her crime status on any records of USA court.The case is not omitted now. //
        correct. ஆனா பேப்பர்ல மட்டும் தான். U.Sஐ விட்டு வெளியேருவதோ அல்லது திரும்பிச் செல்வதோ தடுக்க முடியாது. அட ஒரு சாதாரண traffic violation case கூட போடமுடியாது.(ஏற்கனவே ரஷ்யா சீன அதிகாரிகள் பலர் இதுபோல உள்ளனர்)
        ஆனால் இந்தியா விசாரித்து தவறு செய்ததாக தெரிந்தால் துறை சார்ந்த action எடுக்கும்.
        இது தான் logical sequence.

        • //correct. ஆனா பேப்பர்ல மட்டும் தான்.//

          So she can only live in here life time only with the name of criminal in USA records.

          That is why I am telling to face the cast on the USA court and get cleared by the USA court.

          But she and Indian gov have no guts in this regards

        • //எந்த caseஆ இருந்தாலும் தனி தனியா தான் விசாரிக்கணும். இது தான் சட்டம். இது தான் logic கூட.//
          //Indian diplomat Devyani Khobragade, who was arrested in the US for alleged visa fraud, is among 25 illegal beneficiaries in the Adarsh Housing Society in Mumbai, a judicial commission has said in its report..//

          but a criminal both in USA[visa fraud] and India[adras fraud] now…..

          இப்ப தேவயானிய India’s permanent mission to UNக்கு மாத்தியாச்சு. இப்போ full immunity இருக்கறதால US case புஸ்ஸாயிடிச்சு. Chapter close

          what a great logic he this promotion process!!!!

    • //இப்ப தேவயானிய India’s permanent mission to UNக்கு மாத்தியாச்சு. இப்போ full immunity இருக்கறதால US case புஸ்ஸாயிடிச்சு. Chapter close.//

      That is why she was punished by usa gov as she feels like this……!

      MRS DEVAYANI WROTE IN HERE EMAIl://I must admit that I broke down many times as the indignities of repeated handcuffing, stripping and cavity searches, swabbing, hold up with common criminals and drug addicts were all being imposed upon me despite my incessant assertions of immunity,” MRS DEVAYANI wrote in the e-mail, made available to The Washington Post//

    • கூட்டிக் கழித்துப் பார்த்தால் இந்திய அரசின் கோரிக்கை என்ன? நீங்கள் கொள்ளையடிக்க எங்கள் நாட்டை உங்களுக்கு திறந்து விடுகிறோம், ஆனால் எங்கள் அதிகாரிகளை கொஞ்சம் மதிப்போடு நடத்துங்கள் என்பதே. இதைத்தாண்டி இந்திய அரசுக்கோ இல்லை மேட்டுக் குடிக்கோ துளியளவும் தேசபக்தியோ இல்லை சுயமரியாதையோ கிடையவே கிடையாது.

      kaapi said://ஒரு பிரச்சனைல நிரபராதினு வந்துட்டா இன்னொரு பிரசனைலயும் நிரபராதினு ஒத்துபீங்களா?//

    • [1]நியூயார்க்கில் தங்கி இருந்தபடியே, ஒரு வெளிநாட்டு ராஜதந்திர பதவியில் இருந்து மற்றொரு ராஜதந்திர பதவிக்கு மாறும்போது, புதிய பதவிக்காக புதிய ராஜதந்திர அடையாள அட்டை (fresh diplomatic card) பெறப்பட வேண்டும்.

      [2]இந்த புதிய டிப்ளமேட்டிக் கார்ட் ஐ.நா.வால் வழங்கப்படும் என்றாலும், இதற்கும் அமெரிக்க ராஜாங்க அமைச்சின் கிளியரன்ஸ் தேவை.தேவயானி மீது அமெரிக்காவில் கிரிமினல் வழக்கு ஒன்று பதிவாகியுள்ள நிலையில், அமெரிக்க ராஜாங்க அமைச்சு கிளியரன்ஸ் கொடுக்கலாம், அல்லது, கொடுக்க மறுக்கலாம்.

      //இப்ப தேவயானிய India’s permanent mission to UNக்கு மாத்தியாச்சு. இப்போ full immunity இருக்கறதால US case புஸ்ஸாயிடிச்சு. Chapter close.//

  40. இந்தியம் என்ற தேசியத்தை கேவலப்படுத்துவது என்பது வினாவுக்கு கைவந்த கலை………. இங்கு தேவயாணி என்ற தனிமனிதர் செய்த குற்றங்களை நாம் ஆதரிக்கவில்லை. அவர் இந்தியாவின் தூதர் என்ற அந்தஸ்து பெற்றவர்…….. அவரை கைது செய்யும்போது சில நடைமுறைகளை கையாள வேண்டிய அமெரிக்க அரசு , தேவையில்லாமல் கைவிலன்கிட்டிருப்பதும், விபச்சார குற்றவாளிகளுடன் அடைத்து வைத்திருந்தது என்பதும் ஏற்றுக்கொள்ளமுடியாத ஒன்று………நாட்டை விட்டு ஓடி போகிற குற்றவாளியோ, ஆபத்தான வரோ அல்ல. அப்படி இருக்கும்போது அமேரிக்கா நடந்துகொண்ட முறை என்பது கொபமூட்டகூடியதாகவே உள்ளது….. அப்துல்கலாம் போன்ற மக்களையும் இதே போல நடத்திய அவர்களை நாம் அவ்வாறு நடத்துவதே சரியானதாக இருக்கும்,……..

    • SEITHI SAID://நாட்டை விட்டு ஓடி போகிற குற்றவாளியோ, ஆபத்தான வரோ அல்ல. அப்படி இருக்கும்போது அமேரிக்கா நடந்துகொண்ட முறை என்பது கொபமூட்டகூடியதாகவே உள்ளது….//

      BUT

      KAAPI SAID://இப்ப தேவயானிய India’s permanent mission to UNக்கு மாத்தியாச்சு. இப்போ full immunity இருக்கறதால US case புஸ்ஸாயிடிச்சு. Chapter close//

      • எதுக்கு seithi சொன்னதையும் நான் சொன்னதையும் சேத்தீக?
        அவரு சொன்னது அமெரிக்கா நடந்துகொண்ட முறை. நான் சொன்னது இந்திய பதிலடி.
        சம்பந்தமில்லாம சேக்கரத விடும் ஒய்.

    • “தூதரக உறவுகள் தொடர்பான ‘வியன்னா உடன்படிக்கை’யின்படி, தூதரக அலுவல்களில்தான் இந்திய துணைத்தூதர் (சட்ட நடவடிக்கையிலிருந்து) விலக்கு உரிமையைப் பெற்றுள்ளார்”

      -அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர்

  41. இன்டர்நேஷ்னல் மேட்டுக்குடி கேங்க் தாதாக்கல் அமெரிக்காவில் பிரச்சனை இந்தியாவில் மிரட்டல்… வா……ரே………..வா……..

    • என்ன சார் சொல்றீங்க? யார் கிட்டேர்ந்து யார் காபின்னு சொல்றீங்க? ஒன்னும் புரியல. நீங்க கொடுத்த சுட்டில “நன்றி: வினவு தளம்” அப்பிடின்னு போட்டிருக்கே. பாக்கலியா?

    • tamil.webdunia.com/newsworld/news/currentaffairs/1312/21/1131221021_8.htm
      ……………….நாட்டை அமெரிக்காவின் சுரண்டலுக்கு திறந்துவிட்டிருக்கும் இந்திய அரசும், அதிகார வர்க்கமும், தேவயானி விவகாரத்தில் அமெரிக்க எதிர்ப்பு போர் நடத்துவது போல குமுறி கொந்தளிப்பது ஒரு மோசடித்தனம்.

      நன்றி: வினவு தளம்

      tamil.webdunia.com/newsworld/news/currentaffairs/1312/21/1131221021_8.htm

  42. //நவீன ஆண்டைகளின் பிரதிநிதிதான் இந்திய தூதரக அதிகாரி தேவயானி. வட இந்திய ஊடகங்களிலும், நாடாளுமன்றத்திலும், காங்கிரஸ் மற்றும் பாரதிய ஜனதா கட்சி தலைவர்களின் அறிக்கைகளிலும், இணையத்திலும், பத்திரிகைகளிலும், தொலைக்காட்சி நிலையங்களிலும் தேவயானிக்காக வெளிப்படும் தேசப்பற்றை இந்த பின்னணியிலிருந்துதான் புரிந்து கொள்ள வேண்டும். அவர்களது ‘தேச’த்தில் சங்கீதாக்களுக்கு உரிமை இல்லை.//
    இந்த இந்து காசிசநாட்டில் சங்கீதாக்களுக்கு மட்டும் அல்ல சாதரன பாமரனுக்கும் இசுலாமியனுக்கும் உரிமை இல்லை எனதே உன்மை

  43. Devayani Khobragade, who was produced on Thursday afternoon before US Magistrate Judge Debra Freeman, was released on $250,000 personal recognizance bond co-signed by three people.

    WHOS MONEY IS THIS?
    SHE GET IT FROM iNDIAN GOV OR HER OWN MONEY?

  44. One sided story and title
    The case is not about the arrest, the way of arrest is questionable.
    What happens to the visa fraud by Infosys. Was the person responsible got arrested?. It was settled out of court. Then why the whole media is against this visa case.

    • இந்திய வெளியுறவுத்துறை செயலர் சுஜாதா சிங், “தேவயானியின் கைது சம்பவம் இந்தியாவால் எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ளப்பட முடியாதது” என்று மத்திய அரசின் நிலைப்பாட்டை தெரிவித்துள்ளார்.

      Susi Said://The case is not about the arrest, the way of arrest is questionable.//

    • தேவயானி மீது பதிவாகிய வழக்கில் இரு குற்றப்பிரிவுகள் உள்ளன. ஒன்று, visa fraud. மற்றையது, making false statements. குற்றம் நிரூபிக்கப்பட்டால், முதலாவது குற்றத்துக்கு 10 ஆண்டுகள், இரண்டாவது குற்றத்துக்கு 5 ஆண்டுகள் அதிகபட்ச சிறைத்தண்டனை கொடுக்கப்படலாம்.

      Susi said://The case is not about the arrest, the way of arrest is questionable.//

    • டில்லியில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் பணிபுரியும் அமெரிக்க ராஜதந்திரிகளின் மனைவிகள், டில்லி இன்டர்நேஷனல் பள்ளிகளில் ஆசிரியைகளாக பணிபுரிகிறார்களே… அவர்களில் யாரிடமாவது இந்திய work permit இருக்கிறதா? யாரிடமும் கிடையாது.

      Then why did the Indian gov is simply sitting ideal with out arresting there persons?

      Susi said://The case is not about the arrest, the way of arrest is questionable.//

    • [1]தேவயானி குழந்தைகள் முன்பு கைது செய்யப்படவில்லை. அவருக்கு கை விலங்கு இடப்படவில்லை.

      [2] அவரது தொலைபேசி கைப்பற்றப்படவில்லை. சுமார் இரண்டு மணி நேரத்துக்கு பல இடங்களுக்கு தொலைபேசியில் தொடர்பு கொள்ள அனுமதித்திருக்கின்றனர்.

      [3] தமது காரில் அமர வைத்து தொலைபேசி அழைப்புகளை செய்ய ஏற்பாடு செய்த காவலர்கள், அவருக்கு காபி கொண்டு கொடுத்ததுடன், சாப்பிடுவதற்கான உணவும் வாங்கித் தருவதாக கூறியிருக்கின்றனர்.

      [4] அமெரிக்க காவல் துறை நடைமுறையின்படி தேவயானி தனி அறையில் ஒரு பெண் அதிகாரியால் முழுமையாக சோதனை செய்யப்பட்டார். தனக்கோ, சக கைதிகளுக்கு ஊறு விளைவிக்கும்படியான எந்த பொருளையும் உடலில் மறைத்து வைத்திருக்கக் கூடாது என்பதை உறுதிப் படுத்தும் விதமாக இந்த சோதனை செய்யப்பட்டது”

      –நியூயார்க் நகர நீதித் துறை அரசு வழக்கறிஞர் பிரீத் பராரா

      Then what are u expecting from a USA gov regarding the arrest procedure?

      CAN U EXPLAIN PLS?

      Susi said://The case is not about the arrest, the way of arrest is questionable.//

    • [1]I can give several references for this kind of faulty agreements between TCS and its employees and Infosys and its employees.

      [2]These Indian S/W companies are either punished or fined for there bugs and guilty agreements. Some visa issues are settled outside the USA court too.]

      SUSI SAID://What happens to the visa fraud by Infosys. Was the person responsible got arrested?. It was settled out of court. Then why the whole media is against this visa case.//

    • [1]Indian diplomat Devyani Khobragade, who was arrested in the US for alleged visa fraud, is among 25 illegal beneficiaries[fraud] in the Adarsh Housing Society in Mumbai, a judicial commission has said in its report.

      [2]Devayani should be revoked from USA and she should be arrested by our own gov for the above two crimes.

      [3] But this impotent Indian gov is just appreciating her by promoting into UNO.

      SUSI SAID: //One sided story and title

  45. சங்கீதாவுக்கு பேசப்பட்ட சம்பளமாகிய ரூ 30000/= கொடுக்க வசதியிருக்கிறதா, என்று உறுதி செய்வதற்காக, விசா விண்ணப்பத்தில் குறிப்பிடப்பட்டிருந்த தேவயானியின் சம்பளத்தை, சங்கீதாவின் சம்பளம் என்று தவறாகப் புரிந்து கொண்டு, சம்பளம் குறைத்துக் கொடுத்து ஏமாற்றியதாக தவறாகக் குற்றம் சாட்டி கைது செய்திருப்பதாக தேவயானியின் வழக்கறிஞர் கூறுகிறார்.

    முதலில் கொடுக்கும் சம்பளம் போதும் என்று ஒப்புக் கொள்வது, பிறகு உள்ளே நுழைந்ததும் சட்டம் பேசுவதும், கொடி பிடிப்பதும், உயிரை உறிஞ்சுகிறார்கள் என்று போராட்டம் செய்வதும் நாம் தினம் பார்ப்பதுதானே.

    ஆனால் இந்தக் கேசில் தேவயானி பார்ப்பனராக இல்லாதது ஒரு பெரும் வசதிக் குறைவு.

    • Devayany do not know the A3 visa online application form?

      The visa application stated that witness-1[Sanggtha] was to be paid $4,500 per month in US dollars. Devayani Khobragade and witness-1[Sanggtha] also signed an employment contract for witness-1 to bring to Witness-1′s interview at the US embassy in India in connection with the visa application, which witness-1 did at Khobragade’s direction. The first employment contract stated, among other things, that Khobragade would pay witness-1[Sanggtha] the prevailing or minimum wage, whichever is greater, resulting in an hourly salary of $9.75.

      —– http://www.knowyourlaw.com/devyani-khobragade-facts/
      siva said://சங்கீதாவுக்கு பேசப்பட்ட சம்பளமாகிய ரூ 30000/= கொடுக்க வசதியிருக்கிறதா, என்று உறுதி செய்வதற்காக, விசா விண்ணப்பத்தில் குறிப்பிடப்பட்டிருந்த தேவயானியின் சம்பளத்தை, சங்கீதாவின் சம்பளம் என்று தவறாகப் புரிந்து கொண்டு, சம்பளம் குறைத்துக் கொடுத்து ஏமாற்றியதாக தவறாகக் குற்றம் சாட்டி கைது செய்திருப்பதாக தேவயானியின் வழக்கறிஞர் கூறுகிறார்.//

      • [1]A3 visa is meant for Attendant, servant, or personal employee of A-1 or A-2, and immediate family.

        [2]A1 visa is ment forAmbassador, public minister, career diplomat or consular officer, and immediate family

        [3]mrs devayani already have Aa visa and she applied A3 visa only for her personal staff mrs sangeetha!

        [4]The A3 visa online application form is very clearly state that the required details of mrs sangeetha only.!!![The salary details asked are only for sangeetha]

    • A diplomat like Devayani , Even do not know the USA visa rules for applying A3 visa for her servant!

      Even she do not know the basic salary norms in accordance to USA labor law!!

    • Siva,

      //முதலில் கொடுக்கும் சம்பளம் போதும் என்று ஒப்புக் கொள்வது, பிறகு உள்ளே நுழைந்ததும் சட்டம் பேசுவதும், கொடி பிடிப்பதும், உயிரை உறிஞ்சுகிறார்கள் என்று போராட்டம் செய்வதும்//

      உள்ளே நுழைந்ததும் 8 மணி நேர வேலைக்கு பதிலாக 18 மணி நேர வேலையென்றாலும் மூடிக் கொண்டு வேலை செய்ய வேண்டுமா?

      //இந்தக் கேசில் தேவயானி பார்ப்பனராக இல்லாதது ஒரு பெரும் வசதிக் குறைவு//

      தூதரக வேலைகளில் பார்ப்பனர்களுக்கு ஒன்றும் குறைவில்லை. சொல்லப்போனால் மேலைநாடுகளில் குடிபெயர்வதற்காக தூதரகங்களில் கழிவறை சுத்தம் செய்யும் வேலைகளுக்குக்கூட பார்ப்பனர்கள் போயிருக்கிறார்கள். போய்க்கொண்டிருக்கிறார்கள்.

      By the by, if Devayani was a paapaathi, the indian government would have acted well before the arrest.

      • Not at all,She is the daughter of a powerful IAS officer,she got the job ahead of a promising General Category guy.

        Accept it that she was at fauly,blaming general category for all problems.

        seriously?

          • isn’t it obvious that 55.4.1 is a reply to 55.4?

            The point is Ms.Devyani is the daughter of a powerful IAS officer(yes there are many kinds of IAS officers just like there are many kinds of everyone or everything).

            In today’s world the bureaucracy is not dominated by any caste exclusively and that includes IFS also.

            She is being protected now purely because her father is very close to the Home Minister Shinde,i know u need some random flex your brain to find a brahmin/upper caste controversy but as often it is,it just remains a figment of your imagination and nothing more.

            She studied medicine under Quota,then goes onto join IFS under quota and she is the daughter of an IAS officer already,instead of pointing out that she snatched the opportunity away from perhaps 2 poor dalit students who need that reservation,u r bringing a set of people unrelated to this story.

            • Harikumar,

              //isn’t it obvious that 55.4.1 is a reply to 55.4?//

              No.

              //the bureaucracy is not dominated by any caste exclusively//

              Fortunately this is true to a degree. But still, if Devayani were a Paapaathi, the Baabus with more ‘power’ would not have let this issue to come out.

              //u r bringing a set of people unrelated to this story.//

              It is not me, but Siva, who brought them to this story.

              By the by, Devayani studied medicine using the SHARE of her community, joined IFS using the SHARE of her community. Don’t the Menons become doctors and then IFSs? What happens to the poor Menon students who needed that SHARE?.

              • Menons dont get reservation,General quota is not a reservation for General category.It is just general category.

                My point why claim reservation at all after being an IAS officer’s daughter.

                There have been many brahmin or upper caste bureaucrats who get caught too,so it is not a big deal.

                anyway,devyani deserved it,indian govt deserves it for having silly rules or getting around rules.

  46. தேவயானி தனது சம்பளத்தின் பெரும்பகுதியை வேலைக்காரிக்கு கொடுக்க முடியாது.ஆகவே அவர் முறைகேடு செய்து சங்கீதாவை வேலைக்கு அமர்த்தியது சரிதான் என வாதிடுவது அயோக்கியத்தனத்துக்கு துணை போகும் கேடு கெட்ட அயோக்கியத்தனம்.

    நாள்தோறும் பேருந்தில் அலுவலகம் போய் வருவது சிரமமாக உள்ளது.ஆனால் இரு சக்கர வாகனம் வாங்க காசில்லை.அதனால் இரு சக்கர வாகனம் ஒன்றை திருடி கொள்வது சரியாகுமா.

    தேவயானிக்கு சட்டப்படியான சம்பளம் கொடுக்க வக்கில்லை என்றால் தனது வேலையை தானே பார்த்துக் கொள்ள வேண்டியதுதானே.குழந்தைகளை பராமரிக்க முடியாத அளவுக்கு அலுவலகம்,பணிச்சுமை என்பதெல்லாம் நொண்டிச்சாக்கு.குழந்தைகள் காப்பகத்தில் விட்டு விட்டு பணிக்கு போகலாமே.உலகெங்கும் அப்படி வேலைக்கு போகும் கோடிக்கணக்கான தாய்மார்கள் மனிதப்பிறவிகள் இல்லையா.தேவயானிக்கு மட்டும் அது முடியாதா.

    சங்கீதா நம்பிக்கை துரோகி என தாண்டிக் குதிக்கிறார்கள் சிலர்.கூடுதல் தொகைக்கு கைநாட்டு போட்டு குறைந்த சம்பளம் வாங்கும் கொத்தடிமை போல 500 டாலர் சம்பளத்தை ஏற்றுக் கொண்டார் சங்கீதா.ஏழெட்டு மாதங்கள் கழிந்த பின்னால் அந்த தொகை கட்டுபடியாகவில்லை என்பதை உணர்ந்து வெளியில் சில மணி நேரங்கள் வேலை பார்க்க அனுமதி கேட்டிருக்கிறார் சங்கீதா.தேவயானி போல சங்கீதாவும் மனித பிறவிதானே.அவருக்கும் பணம் தேவைப்படும் இல்லையா.கணவர்,குழந்தைகள்,குடும்பம் அதன் இன்பதுன்பங்கள் அத்தனையும் துறந்து நாளெல்லாம் உழைக்கும் அந்த அபலைக்கு 500 டாலர் போதும் என தீர்மானிக்க தேவயானிக்கோ அவரை ஆதரிக்கும் இவர்களுக்கோ என்ன உரிமை இருக்கிறது.அப்படி வெளிவேலைக்கு போவதற்கு அனுமதி தர தேவயானி மறுத்ததால்தான் இந்த பிரச்னையே வந்திருக்கிறது.இதில் நம்பிக்கை துரோகம் என்ற பேச்சுக்கே இடமில்லை.தூங்கும் நேரம் தவிர பொழுதெல்லாம் தனக்கு உழைக்க அந்த அடிமை ஆயத்தமாக இருக்க வேண்டும் என்ற தேவயானியின் ஆண்டை மனோபாவம்தான் கடைசியில் cavity search ல் கொண்டு போய் விட்டிருக்கிறது.ஆண்டைகளை விழுந்து விழுந்து ஆதரிப்பது எதில் கொண்டு போய் விடுமோ.

    பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்கின்னா
    பிற்பகல் தாமே விளையும்.

  47. Dear Siva,

    You did not so far not responding my reasonable questions. But you only blaming me like this! Why?

    //இதில் management ஐ மாற்றும் ஆலோசனை வேறு. நீங்கள் பேசுவது முக்கால்வாசி அர்த்தமில்லாத உணர்ச்சிக் கூச்சல்களாக இருக்கிறதே தவிர உருப்படியான, நிதானமான வாக்குவாதம் எதுவும் இல்லை//

    Ok at least try to answer my questions [comments about you] in side u r mind by the way you may get solution for the low production problem in u r company.[I am not Joking by serious about the issue]

    1] Do you not have good relationship with your company workers?

    [2]Are u not motivating your workers?

    [3]You are having negative mind set while working in our company?

    [4]Do not you know how to estimate and calculate the production per day?

    [5]Do not you know how to handle the factory environment that contains heterogeneous cultural,race,religious workers in your company?

    [6]If a worker is not capable of doing his/her work, then he will be sacked. In the same manner if a CEO is not capable of handling his/her company then he will be sacked by the executive share holder of that company.What is wrong in it.

    [7]do your company need a better Human Resource Manager immediately?

    [8]R u working for that company with out salary???

    [9]If Executives like u are not able to streamline the production then what is the use of u people. Instead of u people the Management can appoint the workers for your level and they can do ur job of management. By the way at least production cost will be reduced much more.[The executive share holders may think this!!!!!]

    [10]If workers are not working properly then how can the capital is coming to Tamil Nadu?
    See in the MNC’s there is no labor laws are implemented in Tamil Nadu… DO you know this?[Example ford,Hondai companies around Chennai] Think about your company in this context.

    BEST WISHES SIVA….HAVE A NICE WORKERS WITH GOOD PRODUCTION LEVEL!!!!. BYE BYE!!.
    I WOULD NOT DISCUSS YOUR COMPANY MATTER WITH U ANY MORE.!!

  48. Dear Siva,,

    You did not so far not responding my reasonable questions. But you only blaming me like this! Why?

    //இதில் management ஐ மாற்றும் ஆலோசனை வேறு. நீங்கள் பேசுவது முக்கால்வாசி அர்த்தமில்லாத உணர்ச்சிக் கூச்சல்களாக இருக்கிறதே தவிர உருப்படியான, நிதானமான வாக்குவாதம் எதுவும் இல்லை//

    Ok at least try to answer my questions [comments about you] in side u r mind by the way you may get solution for the low production problem in u r company.[I am not Joking by serious about the issue]

    1] Do you not have good relationship with your company workers?

    [2]Are u not motivating your workers?

    [3]You are having negative mind set while working in our company?

    [4]Do not you know how to estimate and calculate the production per day?

    [5]Do not you know how to handle the factory environment that contains heterogeneous cultural,race,religious workers in your company?

    [6]If a worker is not capable of doing his/her work, then he will be sacked. In the same manner if a CEO is not capable of handling his/her company then he will be sacked by the executive share holder of that company.What is wrong in it.

    [7]do your company need a better Human Resource Manager immediately?

    [8]R u working for that company with out salary???

    [9]If Executives like u are not able to streamline the production then what is the use of u people. Instead of u people the Management can appoint the workers for your level and they can do ur job of management. By the way at least production cost will be reduced much more.[The executive share holders may think this!!!!!]

    [10]If workers are not working properly then how can the capital is coming to Tamil Nadu?
    See in the MNC’s there is no labor laws are implemented in Tamil Nadu… DO you know this?[Example ford,Hondai companies around Chennai] Think about your company in this context.

    BEST WISHES SIVA….HAVE A NICE WORKERS WITH GOOD PRODUCTION LEVEL!!!!. BYE BYE!!.
    I WOULD NOT DISCUSS YOUR COMPANY MATTER WITH U ANY MORE.!!

  49. தேவயனிக்களும்…..சங்கீதாகளும்
    ———————————-

    தேவயனிக்கள் சொர்கத்திலும்
    சங்கீதாக்கள் நரகத்திலுமா பிறக்கிறார்கள் ?

    இவர்கள் இந்திய தாயின் மகள்கள் என்றால்
    ஏன் இந்த பாகுபாடு ?

    தேவயனிக்கள் இங்கும் அங்கும்
    தவறே செய்தாலும் தாங்கி பிடிக்குது அதிகார வர்க்கம் !

    இங்கே வாங்கிய வீடும் ,அங்கே உன் பிணை பணமும்
    ஒரு கோடி ,இரு கோடி.! யார் பணம் …?

    சங்கீதாகளின் உழைப்பை திருடும் தேவயானிக்கள்
    “சேதார செய்கூலி” திருட்டு வியபாரிகள்.

    நடுத்தர வர்க்கம், தேவயானிக்கு ஆதரவா வாதிடுவது
    அயோக்கியத்தனத்துக்கு துணை போகும் கேடு கெட்ட அயோக்கியத்தனம். [நன்றி திப்பு ]

    தேவயானிக்கு சட்டப்படியான சம்பளம் கொடுக்க வக்கில்லை என்றால்
    தனது வேலையை தானே பார்த்துக் கொள்ள வேண்டியதுதானே? [நன்றி திப்பு ]

    இப்ப தேவயானிய India’s permanent mission to UNக்கு மாத்தியாச்சு.
    இப்போ full immunity இருக்கறதால US case புஸ்ஸாயிடிச்சு. Chapter close. [நன்றி kaapi]

    “என்னா நாயம் பேசுது இந்த நடுத்தர வர்க்கம்!!!!!!!!!!!!
    திருடன பிடிக்க சொன்னா , பரத் ரத்னா பட்டம் கொடுத்தாச்சுனு சொல்லுது இந்த நடுத்தர வர்க்கம்!!!!”

    தேவயனிக்கள் ஆண்டையாய் ,சங்கீதாகள் அடிமையாய் வாழ்ந்தது போதுமே !

    அன்புடன் ,
    கி.செந்தில் குமரன்

  50. Harikumar,

    //Menons dont get reservation,General quota is not a reservation for General category.It is just general category//

    Ok. Let me rephrase my question.

    Don’t the general category persons become doctor and then become Baabus? Then what happens to another poor general category person who could have used that seat?

Leave a Reply to K.Senthilkumaran பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க