10-ம் ஆண்டில் …மனித உரிமை பாதுகாப்பு மையம் – தமிழ்நாடு மதுரை மாவட்டக் கிளை
ஆண்டு விழாக் கருத்தரங்கம்
நேரம் : 28-12-2013 சனிக்கிழமை மாலை 4.30 மணி
இடம் : மடீசியா, மீனாட்சி அரங்கம், மாவட்ட நீதிமன்றம் அருகில், மதுரை
தலைமை : திரு . இரா நல்லகாமன்,மாவட்டத் தலைவர்,ம.உ.பா மையம், மதுரை
நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் : திரு ம. லயனல் அந்தோணி ராஜ் மாவட்ட செயலாளர்
“தென் மாவட்டக் கடலோரங்களில் தாது மணல்கொள்ளை” – பாதிக்கப்பட்ட மக்களின் நேருரை
- திரு எஸ். வி. அந்தோணி, முன்னாள் தலைவர், உவரி ஊராட்சி
- திரு. எஸ். எ. ஜோசப், தலைவர், நெல்லை மாவட்ட மீனவர் கூட்டமைப்பு
- திரு. எல். எ. எழிலன்,பெரியசாமிபுரம் (வேம்பாறு)
- திரு. எல். எஸ். ஜானி பூபாலராயர், லயன்ஸ் டவுன், தூத்துக்குடி
தொகுப்பாளர் :
– வழக்கறிஞர் சே. வாஞ்சிநாதன், மாவட்ட துணைச்செயலாளர், மதுரை
கொலை வழக்கில் சங்கராச்சாரிகள் விடுதலை : நடந்தது என்ன?
– வழக்கறிஞர் எஸ். பாலன் உயர்நீதிமன்றம், பெங்களூரு
கொள்ளையடிக்க தில்லைக் கோயில் மீண்டும் தீட்சிதர்களிடமா?
– வழக்கறிஞர் எஸ். ராஜூ மாநில ஒருங்கிணைப்பாளர், ம.உ.பா. மையம்
மனித உரிமை பாதுகாப்பு மையம் போராட்டப் பதிவுகள்
நோட்டீஸ்
[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]
தகவல்
மனித உரிமைப் பாதுகாப்பு மையம்,
மதுரை