privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்இதர கட்சிகள்பெரியார், மோடி பேதமறியாத குடிகார கேப்டன் - கார்ட்டூன்

பெரியார், மோடி பேதமறியாத குடிகார கேப்டன் – கார்ட்டூன்

-

vijaya-kanth-cartoon-vinavu

படம் : ஓவியர் முகிலன்

  1. எழுபத்தாறு வயதில் முப்பது வயது அம்மணியை மணமுடித்த இராமசாமி நாயக்கரை விட விஜயகாந்த் மேலானவன்… திருமணத்திற்க்கு முதல் நாள் வரை மணியம்மை பெரியாரை “அப்பா” என்று தான் அழைத்தாராம்!!!! இது மாதிரியான் வெட்கக்கேடிர்க்கு விஜயகாந் எவ்வளவோ மேல்…

    • வயதான காலத்தில் திருமணம் முடிப்பது பாபம் என்றோ,அல்லது சட்ட முரண்பாடு என்றோ எங்கு உள்ளது.வயது முதிர்ந்தவர் வயது குறைவானவருடன் திருமணம் செய்யக் கூடாது என்று எந்த சமூகவிதியோ, இயற்கை விதியோ அல்லது அரசுச் சட்டமோ கூறுகிறதா?இருவருக்கும் காணவனோ அல்லது மனைவியோ உயிருடனோ அல்லது மணமுறிவு வாங்காமல் இருந்தால் அது பாவச் செயல்,குற்றச் செயல்.அது அவமானமும் கூட.பெரியாருக்குத் துணவியார் இல்லை. மணியம்மைக்கு கணவன் இல்லை.இப்படிப் பட்ட இருவர் அவர்களுக்குள் மனமொத்துத் திருமணம் முடிப்பது எந்த வகையிலும் கேவலமாகாது.இது பொருந்தாதிருமணமா என்பதை முடிவு செய்யவேண்டியது அவர்கள் இருவரும்தான்.சமூகமல்ல.பெரியார் பாலிய விவாகத்தைத்தான் எதிர்த்தார்.அறியாத அந்த(5 முதல் 10 வயது வரை) வயதில் திருமணம் முடித்துவிட்டு அதன் தலையில் சமூக மூடவழக்கங்களைத் திணிப்பது கொடுமையல்லவா? இந்த பாலிய விவாகத்தை சமூகத்தில் புனிதமாக்கியதே இந்த வேதமந்திரக் கூட்டம்தான்.இயற்கைக்குப் புறம்பான ஓரினச் சேர்க்கையை “இயற்கைக்குப் புறம்பானதாக இருந்தாலும்,ஓரினச் சேர்க்கை இயற்கையானதே” என்று ரிக் வேதம் அங்கீகரிக்கிறது. இப்படிப் பட்ட கேவலமான செயலை அங்கீகரிக்கும் வேதத்தைத் தலையில் வைத்துக் கூத்தாடும் இந்த ஆரியக் கூட்டம்தான் பெரியாரைக் குறை கூறுகிறது.ஆணுக்கும் ஆணுக்கும் பிறந்த ஐயப்பனை கடவுளாக்கியது கேவலமில்லையா?5 பேருக்கு மடிவிரித்த பாஞ்சாலியை பத்தினியாக்கியது கேவலமில்லையா? தன் கணவனான பாண்டுவுடன் உடல் உறவு கொள்ளாது, குந்தி தேவி பஞ்சபாண்டவர்களைப் பெற்றெடுத்தது கேவலம் இல்லையா? காஞ்சியிலும் திருப்பரங்குன்றத்திலும் அவர்களின் கடவுள் முன்னே பெண்ண்களை பார்ப்பன அர்சகர்கள் சினைப் படுத்தினார்கள்.அப்படிப் பட்ட கடவுளையும்,அதைச் செய்த கூட்டத்தினரையும் இன்னும் புனிதப் படுத்துவது கேவலம் இல்லையா?

      • //வயதான காலத்தில் திருமணம் முடிப்பது பாபம் என்றோ,அல்லது சட்ட முரண்பாடு என்றோ எங்கு உள்ளது.வயது முதிர்ந்தவர் வயது குறைவானவருடன் திருமணம் செய்யக் கூடாது என்று எந்த சமூகவிதியோ, இயற்கை விதியோ அல்லது அரசுச் சட்டமோ கூறுகிறதா?இருவருக்கும் காணவனோ அல்லது மனைவியோ உயிருடனோ அல்லது மணமுறிவு வாங்காமல் இருந்தால் அது பாவச் செயல்,குற்றச் செயல்.அது அவமானமும் கூட.பெரியாருக்குத் துணவியார் இல்லை. மணியம்மைக்கு கணவன் இல்லை.இப்படிப் பட்ட இருவர் அவர்களுக்குள் மனமொத்துத் திருமணம் முடிப்பது எந்த வகையிலும் கேவலமாகாது.இது பொருந்தாதிருமணமா என்பதை முடிவு செய்யவேண்டியது அவர்கள் இருவரும்தான்.//

        பெரியார்,மணியம்மையார் திருமணத்தில் அவர்கள் தனிப்பட்ட விவகாரம் என்பது சரிதான்.. ஆனால், பெரியார் உங்களைப் போன்ற அனாமதேயம் அல்லவே அய்யாவே..

        நீங்களேகூட 72 வயதில் 26 வயது பெண்ணுடன் மனமொத்து திருமணம் செய்து கொண்டால் உங்கள் வீட்டார், தெருக்காரர்கள், ஊர்க்காரர்கள், ஜமாத்தார் என்ன சொல்வார்கள் என்று தெரியவில்லை..

        ”நூற்றுக்கணக்கான மாநாடுகளிலே, நமது வீட்டுத் தாய்மார்கள் தமது கரம் பற்றி நின்ற குழந்தைகளுக்குப் பெரியாரைப் பெருமையுடன் காட்டி ”இதோ, தாத்தா பார் – வணக்கஞ் சொல்லு” என்று கூறினார் – கேட்டோம் – களித்தோம்!

        பக்கத்திலே பணிவிடை செய்து நின்ற மணியம்மையைக் காட்டி ”தாத்தா பொண்ணு” என்று கூறினார்.

        அந்தத் தாத்தாவுக்குக் கலியாணம் பணிவிடை செய்து வந்த பாவையுடன்.

        சரியா? முறையா? என்று உலகம் கேட்கிறது.

        அன்புள்ள
        சி. என். அண்ணாதுரை

        (திராவிட நாடு 3-7-49)”

        http://www.tamilhindu.com/2009/08/periyar_marubakkam_part14/

        //பெரியார் பாலிய விவாகத்தைத்தான் எதிர்த்தார்.அறியாத அந்த(5 முதல் 10 வயது வரை) வயதில் திருமணம் முடித்துவிட்டு அதன் தலையில் சமூக மூடவழக்கங்களைத் திணிப்பது கொடுமையல்லவா? இந்த பாலிய விவாகத்தை சமூகத்தில் புனிதமாக்கியதே இந்த வேதமந்திரக் கூட்டம்தான்.இயற்கைக்குப் புறம்பான ஓரினச் சேர்க்கையை “இயற்கைக்குப் புறம்பானதாக இருந்தாலும்,ஓரினச் சேர்க்கை இயற்கையானதே” என்று ரிக் வேதம் அங்கீகரிக்கிறது. இப்படிப் பட்ட கேவலமான செயலை அங்கீகரிக்கும் வேதத்தைத் தலையில் வைத்துக் கூத்தாடும் இந்த ஆரியக் கூட்டம்தான் பெரியாரைக் குறை கூறுகிறது.ஆணுக்கும் ஆணுக்கும் பிறந்த ஐயப்பனை கடவுளாக்கியது கேவலமில்லையா?5 பேருக்கு மடிவிரித்த பாஞ்சாலியை பத்தினியாக்கியது கேவலமில்லையா? தன் கணவனான பாண்டுவுடன் உடல் உறவு கொள்ளாது, குந்தி தேவி பஞ்சபாண்டவர்களைப் பெற்றெடுத்தது கேவலம் இல்லையா? காஞ்சியிலும் திருப்பரங்குன்றத்திலும் அவர்களின் கடவுள் முன்னே பெண்ண்களை பார்ப்பன அர்சகர்கள் சினைப் படுத்தினார்கள்.அப்படிப் பட்ட கடவுளையும்,அதைச் செய்த கூட்டத்தினரையும் இன்னும் புனிதப் படுத்துவது கேவலம் இல்லையா?//

        இதெல்லாம் கேவலம் என்று மேடை போட்டு முழங்கி முழங்கித்தானே பெரியார் திராவிடர் தலைவர் ஆனார்..?!

        (காமெடி காட்சி 1)

        அன்பனூர் மக்கள் : ’என்ன இன்சுபெக்டரய்யா, எல்லா போலீசையும் உங்க வீட்டு வேல செய்ய அனுப்பிட்டீங்க, துப்பாக்கியையும் அடகு வெச்சு போண்டா சாப்பிட்டுக்கிட்டு இருக்குறீங்க, இது கேவலமாயில்லயா..’

        ஏட்டையா அன்பன் : ‘என்னய்யா பெரிய கேவலம்..எங்க இன்சுபெக்டரய்யா என்ன உங்க ஊர்க்காரனுக மாதிரி கள்ளச்சாராயம் காய்ச்சுறாரா, கஞ்சா விக்கிறாரா, கொள்ளை அடிக்கிறாரா, கொல பண்ணுறாரா..? இதையெல்லாம் அவனுககிட்ட கேக்க உங்களுக்கு வக்கில்ல, எங்க அய்யாவத் திட்ட மட்டும் வந்துட்டீங்க’

        அன்பனூர் மக்கள் : ‘என்ன ஏட்டைய்யா இன்னிக்கு மாவாட்டப் போவலை..?’

        • அம்பி ,

          பெரியாரின் திருமணம் அவரின் தனிப்பட்ட பிரச்சனையா ? இல்லை பொது பிரச்சனையா? என்பது இருகட்டும் !

          சட்டப்படி தவறா ? சரியா? என்று பாருங்கள் அப்பி ! “சட்டபடி திருமணம் செய்யலாமா ” என்று பெரியார் அவர்கள் அவர் நண்பரும் பிரபல lawyer றும் ஆனா திரு ராஜாஜி அவர்களிடம் விவாதம் செய்து, திரு ராஜாஜி சட்டபடி திருமணம் செய்யலாம் என்று கூறிய பின் தானே திருமணம் செய்தார்!

          மேலும் காஞசி சங்காராசாரி எழுத்தாளர் அனுராத ரமணன் அம்மா அவர்களையும் ,பிற பெண்களையும் பாலியல் ரீதியாக துன்பன் செய்த நிகழ்வின் அனுராத ரமணன் அம்மா அவர்களீன் வாக்குமூலதையும் படியுங்கள்.

          இப்போது கூறுங்கள் பெரியாரின் “சட்டபடி திருமணம்” சரியா ?

          இல்லை ?

          காஞசி சங்காராசாரியீன் பாலியல் ரீதியாக சுரண்டல் சரியா ?

          ஆமாம் அம்பி , திரு அண்ணா அவர்களை சு.சாமி அரை பிராமணர் என்று புகழ்ந்து சொந்தம் கொண்டாடும் மர்மம் என்ன ?

          • ஆமாம் அம்பி , திரு அண்ணா அவர்களை சு.சாமி அரை பிராமணர் என்று புகழ்ந்து சொந்தம் கொண்டாடும் மர்மம் என்ன என்பது இப்போதாவது புரிகின்றதா ?

          • செந்தில்,

            //சட்டப்படி தவறா ? சரியா? என்று பாருங்கள் அப்பி ! “சட்டபடி திருமணம் செய்யலாமா ” என்று பெரியார் அவர்கள் அவர் நண்பரும் பிரபல lawyer றும் ஆனா திரு ராஜாஜி அவர்களிடம் விவாதம் செய்து, திரு ராஜாஜி சட்டபடி திருமணம் செய்யலாம் என்று கூறிய பின் தானே திருமணம் செய்தார்!//

            1949-ல் சுயமரியாதைத் திருமணம் சட்டப்படி செல்லாது என்பதால் சட்டப்படி பதிவு திருமணம் செய்து கொண்டார்.. ஆகவே அந்த திருமணம் சட்டப்படி சரிதான்.. பெரியாரின் நண்பராக இருந்த பாவத்துக்கு ராஜாஜி குல்லுகபட்டர் என்று வசை பாடப்பட்டார்..

            • குல்லுகபட்டர் யார் என்று எனக்கு தெரியாது அம்பி . ஆனால் திரு ராஜாஜி அவர்களின் பெரியார் திருமண ஆலோசனை சட்ட படியும் ,தர்கப் படியும் சரி என்று எனக்கு படுகின்றது.

              சுய மரியாதை திருமணமா ? இல்லை பதிவு திருமணமா? என்பது பிரச்சனை இல்லையே !

        • அம்பி ,

          [1]காஞ்சி “சங்காராசாரி”யும் பாலியல் ரீதியாக சுரண்டலில் எழுத்தாளர் அனுராத ரமணன் அம்மா அவர்களிடமும் பிற பெண்களிடமும் ஈடுபடாமல் கணவனை இழந்த அனுராத ரமணன் அம்மா அவர்களை அவரின் சம்மதத்தீன் பேரில் துறவரத்தை துறந்து “சட்ட படி ” திருமணம் செய்து இருந்தால் நாமும் காஞ்சி “சங்காராசாரியை ” மனம் திறந்து பாராட்டலாம் அல்லவா?

          [2]மனிதன் அல்லது மனிஷி தனிமையில் வாழுவது என்பது இயக்கைக்கு முரனானது என்பது பக்குவம் அடைந்த உங்களுக்கு தெரியாதது இல்லை .

          [3]அரை பிராமணர் அறிஞர் அண்ணா போல “அவள் ஒன்றும் பத்தினியும் இல்லை நான் ஒன்றும் முற்றும் துறந்த முனிவனும் இல்லை ” என்று கதை ,திரைக்கதை ,வசனம் பேசிக் கொண்டு முறை அற்ற வாழ்வு வாழ்வது தான் உங்களுக்கு சரியாக படுகின்றதா ?

          [4] சட்டபடி திருமணம் செய்யலாமா? ” என்று பெரியார் அவர்கள் அவர் நண்பரிடம் [ திரு ராஜாஜி அவர்களிடம் ]விவாதம் செய்யும் போது தன் நன்பனுக்கே தவறான வழிகாட்டுதல் காட்ட திரு ராஜாஜி அவர்கள் ஒன்றும் துரோகி இல்லையே !

          [5] பக்குவம் நிறைந்த அம்பி அவர்களே நீங்கள் அனைத்து கருத்துக்களையும் உள் வாங்கி கவனமாக சிந்திப்பிர் என நம்புகின்றேன்

          • //[1]காஞ்சி “சங்காராசாரி”யும் பாலியல் ரீதியாக சுரண்டலில் எழுத்தாளர் அனுராத ரமணன் அம்மா அவர்களிடமும் பிற பெண்களிடமும் ஈடுபடாமல் கணவனை இழந்த அனுராத ரமணன் அம்மா அவர்களை அவரின் சம்மதத்தீன் பேரில் துறவரத்தை துறந்து “சட்ட படி ” திருமணம் செய்து இருந்தால் நாமும் காஞ்சி “சங்காராசாரியை ” மனம் திறந்து பாராட்டலாம் அல்லவா? //

            அப்படி நடந்திருந்தால், ’சங்கராச்சாரியை’ மறுமணம் செய்து கொள்ள சம்மதித்த அனுராதா ரமணனை அல்லவா நீங்கள் பாராட்டவேண்டும்..?!

            // [2]மனிதன் அல்லது மனிஷி தனிமையில் வாழுவது என்பது இயக்கைக்கு முரனானது என்பது பக்குவம் அடைந்த உங்களுக்கு தெரியாதது இல்லை .

            [3]அரை பிராமணர் அறிஞர் அண்ணா போல “அவள் ஒன்றும் பத்தினியும் இல்லை நான் ஒன்றும் முற்றும் துறந்த முனிவனும் இல்லை ” என்று கதை ,திரைக்கதை ,வசனம் பேசிக் கொண்டு முறை அற்ற வாழ்வு வாழ்வது தான் உங்களுக்கு சரியாக படுகின்றதா ? //

            திருமணத்துக்கு முன்வரை பெரியாருக்கும்-மணியம்மையாருக்கும் இடையே பாலினக் கவர்ச்சியோ, முறை அற்ற தொடர்போ இருந்ததாக நானோ, பெரும்பாலானாரோ நம்பவில்லை, செந்தில்..

            // [4] சட்டபடி திருமணம் செய்யலாமா? ” என்று பெரியார் அவர்கள் அவர் நண்பரிடம் [ திரு ராஜாஜி அவர்களிடம் ]விவாதம் செய்யும் போது தன் நன்பனுக்கே தவறான வழிகாட்டுதல் காட்ட திரு ராஜாஜி அவர்கள் ஒன்றும் துரோகி இல்லையே ! //

            சுயமரியாதை திருமணம் செய்து கொள்ளவேண்டியதுதானே என்று ராஜாஜியும் பெரியாரை கேட்கவில்லை..!

            • ஆம் இருவரையும் பாராட்டி இருக்கலாம்

              //அப்படி நடந்திருந்தால், ’சங்கராச்சாரியை’ மறுமணம் செய்து கொள்ள சம்மதித்த அனுராதா ரமணனை அல்லவா நீங்கள் பாராட்டவேண்டும்..?!//

            • இதற்கு பெயர் தான் அம்பியீன் குசும்புத் தனம் என்பது !

              முறையான சட்ட பூர்வமான திருமண உறவுக்கு சுய மரியாதை திருமணமா,பதிவு திருமணமா என்பது பிரச்சனை இல்லையே!

              //சுயமரியாதை திருமணம் செய்து கொள்ளவேண்டியதுதானே என்று ராஜாஜியும் பெரியாரை கேட்கவில்லை..!//

            • பெரியாரை போற்ற அன்பன் அவர்கள் கூறும் கருத்துக்களும் , பெரியாரை துற்ற அப்பி அவர்கள் கூறும் கருத்துக்களும் பெண்களை சிறுமை படுத்தும் முறையில் உள்ளது என்பதை இருவரும் கவனித்தார்களா என்று தெரிய வில்லை

              //திருமணத்துக்கு முன்வரை பெரியாருக்கும்-மணியம்மையாருக்கும் இடையே பாலினக் கவர்ச்சியோ, முறை அற்ற தொடர்போ இருந்ததாக நானோ, பெரும்பாலானாரோ நம்பவில்லை, செந்தில்..//

              • அம்பி , உங்களுக்கும் அன்பன் அவர்களுக்கும் இடையில் நடைபெறும் விவாதத்தை குறிப்பிட்டேன் !

            • அரை பிராமணர் அறிஞர் அண்ணாவின் முறை அற்ற அக வாழ்வை அம்பி கண்டும் காணமலும் போகும் மர்மம் என்ன ?

              அண்ணா//“அவள் ஒன்றும் பத்தினியும் இல்லை நான் ஒன்றும் முற்றும் துறந்த முனிவனும் இல்லை ” //

        • //பெரியார்,மணியம்மையார் திருமணத்தில் அவர்கள் தனிப்பட்ட விவகாரம் என்பது சரிதான்.. ஆனால், பெரியார் உங்களைப் போன்ற அனாமதேயம் அல்லவே அய்யாவே..//
          பொது வாழ்க்கைக்கு வருபவரும் மனிதர்களே.அவர்களுக்கும் மற்றவர்களுக்கும் இயற்கை நெறி ஒன்றேதான் இருக்க முடியும்.தலைவராக இருப்பவரும் மற்றவர்களும் இயற்கை விதிக்கு முரணாக நடகக் கூடாது.சட்டவிதிகளுக்கும் முரணாக இருக்கக் கூடாது. தனி நபராக இருந்தாலும் சரி தலைவராக இருந்தாலும் சொல்வது ஒன்று செய்வது ஒன்றாக இருக்கக் கூடாது.பெரியாரைப் பொருத்தமட்டும்,இந்த திருமணத்தை இயற்கை விதிக்கும் சட்டவிதிகளுக்கும்,கொள்கைக்கும் முரணாகச் செய்யவில்லை. அப்படியிருக்க உங்கள் பார்ப்பனக் கூட்டம் அதைத் திரும்பத் திரும்ப பாவச் செயல்போல் சுட்டிக் காடியதின் விளைவுதான் பார்ப்பனீய முரண்பாடுகளை அசுத்தங்களை வெளிப்படுத்தத் தூண்டுகிறது. உலகில் அனாமதேயங்கள் என்று யாரும் இல்லை.அவர்களைச் சுற்றியும் ஒரு உலகம் இருக்கிறது. பொதுவாழ்க்கைகு வராதவர்களை எல்லாம் அனாமதேயங்கள் என்று கூறுவது இயற்கை விதிக்கு முரணானது.பார்ப்பனர் தங்களால்தான் உலகம் இயங்குகிறது என்ற நினைப்பின் வெளிப்பாடுதான், இந்த அனாமதேயக் கோட்பாடு. உங்களுடன் நேரடி விவாதத்தில் ஈடுபட்டுக் கொண்டிருப்பவரை அனாமதேயம் என்று நீங்கள் விழிப்பது, உங்களின் பார்ப்பன மனதின் வக்கிரத்தையே காட்டுகிறது. முதலில் அந்த வக்கிரத்தைத் தூக்கி எறிந்துவிட்டு விவாதத்தில் ஈடுபடுங்கள்.

          //நீங்களேகூட 72 வயதில் 26 வயது பெண்ணுடன் மனமொத்து திருமணம் செய்து கொண்டால் உங்கள் வீட்டார், தெருக்காரர்கள், ஊர்க்காரர்கள், ஜமாத்தார் என்ன சொல்வார்கள் என்று தெரியவில்லை..//
          இதில் அவர்கள் என்ன சொல்லவேண்டிக் கிடக்கிறது. இக்கேள்வியைப் பெரியாரிடமே இந்தப் பார்ப்பனக் கூட்டம் கேட்டது.அதற்கு அவர் இந்தக் கல்யாணம் பொருந்தா கல்யாணமா இல்லையா என்பதை நாங்கள் இருவரும்தான் தீர்மானிக்க முடியும். இல்லை இதில் மற்றவர்களுக்கு அக்கரை இருந்தால், அவா ஆத்துப் பொண்ணை என்னுடன் படுக்கைக்கு வரச் செய்யுங்கள்.நான் அவரை திருப்திப் படுத்துகிறேனா இல்லையா என்று சோதித்துப் பார்க்கச் சொல்லுங்கள். திருப்தி படுத்தினால் கருத்தை மாற்றிக் கொள்ளுங்கள்.இல்லயென்றால் நான் பொதுவாழ்க்கையில் இருந்தே விலகிவிடுகிறேன் என்றாரே பார்க்கலாம்(1972 இல், திருவொற்றியூர் கோவில் முன்பு நடந்த கூட்டத்தில் பெரியார்).

          //இதெல்லாம் கேவலம் என்று மேடை போட்டு முழங்கி முழங்கித்தானே பெரியார் திராவிடர் தலைவர் ஆனார்..?!//

          பெரியார் மேற் கூறியவாறு முழங்கினார் என்பது உண்மைதான்.அதில் வயதான காலதில் திருமணம் செய்வது தவறு என்றா முழங்கினார்?.

          //(காமெடி காட்சி 1)

          அன்பனூர் மக்கள் : ’என்ன இன்சுபெக்டரய்யா, எல்லா போலீசையும் உங்க வீட்டு வேல செய்ய அனுப்பிட்டீங்க, துப்பாக்கியையும் அடகு வெச்சு போண்டா சாப்பிட்டுக்கிட்டு இருக்குறீங்க, இது கேவலமாயில்லயா..’

          ஏட்டையா அன்பன் : ‘என்னய்யா பெரிய கேவலம்..எங்க இன்சுபெக்டரய்யா என்ன உங்க ஊர்க்காரனுக மாதிரி கள்ளச்சாராயம் காய்ச்சுறாரா, கஞ்சா விக்கிறாரா, கொள்ளை அடிக்கிறாரா, கொல பண்ணுறாரா..? இதையெல்லாம் அவனுககிட்ட கேக்க உங்களுக்கு வக்கில்ல, எங்க அய்யாவத் திட்ட மட்டும் வந்துட்டீங்க’

          அன்பனூர் மக்கள் : ‘என்ன ஏட்டைய்யா இன்னிக்கு மாவாட்டப் போவலை..?’//

          காவலாளிகளைச் சொந்த வேலைக்கு அனுப்புவது குற்றம்.துப்பாக்கியை அடகு வைப்பது குற்றம்.இப்படிப் பட்ட குற்றங்களை ஒப்பிட்டு ஆதாயம் தேடுவது உங்களுக்கு சகஜமாக இருக்கலாம்.ஆனால் குற்றமில்லா ஒரு செயலை குற்றமாகக் கற்பிப்பதே ஒரு வக்கிரமான செயல்.அப்படிப் பட்ட மனதில் இருந்து இப்படிப் பட்ட வக்கிரமான உரையாடல்தான் கற்பனையாக வரும். திப்பு சுல்தானின் வைப்பாட்டிகளுள் (மனைவியல்ல) ரங்கநாயகி என்ற அய்யங்கார் அழகியும் ஒருத்தி.அவள் திப்பு சுல்தானுடன் புணரச் செல்லும் காட்சியை, கல்கி என்ற கிருஷ்ணமூர்தி அய்யர் அவர்கள் அவரது கல்கி இதளில்,”திப்பு சுல்தானுடன் காதல் இயற்ற, ரங்கநாயகி விளக்கெண்ணெய் நிறம்பிய தொன்னையைக் (கிண்ணத்தை) கையிலேந்தி அன்னம் போல சென்றாள்” என்று தானும் புளகாகிதம் அடைந்து, அவா லோகத்தாரை உள்ளம் குளிரச் செய்தார்.இப்படிப் பட்ட வக்கிரமான கூட்டத்தினரிடம் இருந்து, வக்கிரம்தானே வெளிப்படும்.உங்கள் பார்வையில் வைப்பாட்டிகளுக்குத்தான் மறியாதை போலும். முரணற்ற திருமணம் களங்கமுள்ளது போலும்.காவிரி தந்த கலைச் செல்விக்குக் கொண்டாட்டம்தான்.

          • //பொது வாழ்க்கைக்கு வருபவரும் மனிதர்களே.அவர்களுக்கும் மற்றவர்களுக்கும் இயற்கை நெறி ஒன்றேதான் இருக்க முடியும்.தலைவராக இருப்பவரும் மற்றவர்களும் இயற்கை விதிக்கு முரணாக நடகக் கூடாது.சட்டவிதிகளுக்கும் முரணாக இருக்கக் கூடாது. தனி நபராக இருந்தாலும் சரி தலைவராக இருந்தாலும் சொல்வது ஒன்று செய்வது ஒன்றாக இருக்கக் கூடாது.பெரியாரைப் பொருத்தமட்டும்,இந்த திருமணத்தை இயற்கை விதிக்கும் சட்டவிதிகளுக்கும்,கொள்கைக்கும் முரணாகச் செய்யவில்லை. அப்படியிருக்க உங்கள் பார்ப்பனக் கூட்டம் அதைத் திரும்பத் திரும்ப பாவச் செயல்போல் சுட்டிக் காடியதின் விளைவுதான் பார்ப்பனீய முரண்பாடுகளை அசுத்தங்களை வெளிப்படுத்தத் தூண்டுகிறது.//

            72-26 இயற்கை விதியா என்று தெரியவில்லை.. மனமொத்து என்றால் சட்டவிதிப்படி சரிதான்.. கொள்கைக்கு முரணா இல்லையா என்று அவரது சிஷ்யகோடிகளில் முக்கியமானவரான அண்ணா என்ன கூறினார் என்பதற்கு சுட்டி கொடுத்திருக்கிறேன்.. படித்தீர்களா.. இல்லை, தமிழ்ஹிந்து தளத்திற்கு போவதை இயற்கைவிதிக்கு முரணாக கருதுகிறீர்களா..?!

            //பொதுவாழ்க்கைகு வராதவர்களை எல்லாம் அனாமதேயங்கள் என்று கூறுவது இயற்கை விதிக்கு முரணானது.//

            இதற்கெல்லாம் கூடவா இயற்கை விதி இருக்கிறது..?!

            //பார்ப்பனர் தங்களால்தான் உலகம் இயங்குகிறது என்ற நினைப்பின் வெளிப்பாடுதான், இந்த அனாமதேயக் கோட்பாடு. உங்களுடன் நேரடி விவாதத்தில் ஈடுபட்டுக் கொண்டிருப்பவரை அனாமதேயம் என்று நீங்கள் விழிப்பது, உங்களின் பார்ப்பன மனதின் வக்கிரத்தையே காட்டுகிறது. முதலில் அந்த வக்கிரத்தைத் தூக்கி எறிந்துவிட்டு விவாதத்தில் ஈடுபடுங்கள்.//

            சரி வாங்க, அந்த டீக்கடையில டீ சாப்பிட்டுக்கிட்டே பேசுவோம், உங்களைப் பத்தி விவரமா சொல்லுங்க..

            //இதில் அவர்கள் என்ன சொல்லவேண்டிக் கிடக்கிறது. இக்கேள்வியைப் பெரியாரிடமே இந்தப் பார்ப்பனக் கூட்டம் கேட்டது.அதற்கு அவர் இந்தக் கல்யாணம் பொருந்தா கல்யாணமா இல்லையா என்பதை நாங்கள் இருவரும்தான் தீர்மானிக்க முடியும். இல்லை இதில் மற்றவர்களுக்கு அக்கரை இருந்தால், அவா ஆத்துப் பொண்ணை என்னுடன் படுக்கைக்கு வரச் செய்யுங்கள்.நான் அவரை திருப்திப் படுத்துகிறேனா இல்லையா என்று சோதித்துப் பார்க்கச் சொல்லுங்கள். திருப்தி படுத்தினால் கருத்தை மாற்றிக் கொள்ளுங்கள்.இல்லயென்றால் நான் பொதுவாழ்க்கையில் இருந்தே விலகிவிடுகிறேன் என்றாரே பார்க்கலாம்(1972 இல், திருவொற்றியூர் கோவில் முன்பு நடந்த கூட்டத்தில் பெரியார்). //

            1972-ல், 93 வயதில் பெரியார் யாரிடமாவது இது போன்ற சவாலையெல்லாம் விட்டிருப்பார் என்று தோன்றவில்லை.. எனக்கென்னமோ இது நீர் விடும் சரடாகத் தோன்றுகிறது..

            // திப்பு சுல்தானின் வைப்பாட்டிகளுள் (மனைவியல்ல) ரங்கநாயகி என்ற அய்யங்கார் அழகியும் ஒருத்தி.அவள் திப்பு சுல்தானுடன் புணரச் செல்லும் காட்சியை, கல்கி என்ற கிருஷ்ணமூர்தி அய்யர் அவர்கள் அவரது கல்கி இதளில்,”திப்பு சுல்தானுடன் காதல் இயற்ற, ரங்கநாயகி விளக்கெண்ணெய் நிறம்பிய தொன்னையைக் (கிண்ணத்தை) கையிலேந்தி அன்னம் போல சென்றாள்” என்று தானும் புளகாகிதம் அடைந்து, அவா லோகத்தாரை உள்ளம் குளிரச் செய்தார்.//

            திப்பு சுல்தானுடன் புணர விளக்கெண்ணெயோட போனாளா..?! ஏன் என்று கல்கி கிருஷ்ணமூர்த்தி சொல்லவில்லையா..?! ‘கல்கி இதளில்’ என்று மொட்டையாக அளந்துவிடாமல் எந்த நாவலில் கல்கி கிருஷ்ணமூர்த்தி இந்த கருமாந்தரத்தை எழுதி வைத்திருக்கிறார் என்று கூறவும்..

            கண்டபடி மீண்டும் உளறாமல் நம்பத்தகுந்த ஆதாரங்களுடன் பதிலளிக்கவும்..

            • வீவாதத்தின் போது அன்பன் ,அம்பி இருவரும் பெண்கள் பற்றீய கருத்துக்களில் மிகவும் கவனமாக இருக்கும் படி கேட்டுகொள்கின்றேன்

      • //இயற்கைக்குப் புறம்பான ஓரினச் சேர்க்கையை “இயற்கைக்குப் புறம்பானதாக இருந்தாலும்,ஓரினச் சேர்க்கை இயற்கையானதே” என்று ரிக் வேதம் அங்கீகரிக்கிறது.///

        உண்மையாகவா, நான் கேள்விப்பட்டதேயில்லை. ஐரோப்பிய நாடுகளில் கூட சில ஆண்டுகளுக்கு முன்பு தான் ஓரினச்சேர்க்கை என்பது மனிதவுரிமை சம்பந்தமானது என்ற அடிப்படையில் ஓரினச்சேர்க்கையாளர்களை துன்புறுத்துவதும், அவமதிப்பதும் தண்டனைக்குரிய குற்றமாக்கப்பட்டு சட்டபூர்வ பாதுகாப்பு அளிக்கப்பட்டது. கனடாவிலும், ஐரோப்பிய நாடுகளிலும் பல மனிதவுரிமை இயக்கங்களின் போராட்டங்களின் பின்னர் தான் அவர்களுக்கும் சமவுரிமை வழங்கப்பட்டுள்ளது. ஆனானப்பட்ட அமெரிக்காவிலேயே, இன்றும் பல மாநிலங்களில் ஓரினச் சேர்க்கையாளர்கள் திருமணம் செய்ய முடியாது, ஆனால், இந்தியாவில், பல ஆயிரமாண்டுகளுக்கு முன்பே, ரிக் வேதத்தில் ஓரினச் சேர்க்கைக்கு அங்கீகாரம் அளிக்கப்பட்டிருக்கிறதென்றால். அது எந்தளவுக்கு இந்திய மக்கள், அதாவது இந்துக்கள் முற்போக்குச் சிந்தனையுள்ளவர்களாக, இருந்திருக்கிறார்கள் என்பதையும், இந்து மதம், சமுதாயத்தில் எல்லோரையும், அரவணைத்துச் செல்ல முனைந்திருக்கிறது என்பதையும் காட்டுகிறது.

        • நீங்கள் அனேகமாகக் கடவுளைத் தலையில் வைத்துக் கூத்தாடுபவராகத்தான் இருக்கும். பார்ப்பனீயர்கள் கடவுளை வைத்துக் கூத்தாடுவது மட்டுமின்றி அதை வைத்து பிழைப்பு நடத்துபவர்களும் கூட.கடவுளை நம்புபவர்கள் அவரின் படைப்பை நம்ப வேண்டும்.உங்கள் கடவுள்தானே ஆண் குறியையும்,பெண்குறியையும் படைத்து,வம்ச விருத்திக்காக விந்தையும் படைத்திருக்கிறான்.குதத்தை மலம் களிக்கத்தான் படைத்துள்ளான்.இவற்றை மாறாகப் பயன்படுத்தினால், கடவுளை அவமதிப்பது போல் ஆகாதா?
          இது சம்பந்தமாக இரண்டு கதைகள் உண்டு.

          முதல் கதை:- விஷ்ணு சிவனை அரக்கனிடம் இருந்து காக்க மோகினி வேடம் போட்டாராம்.அந்த அரக்கனைக் கொன்றபின்பு, சிவன் மோஹினியான விஷ்ணுவைப் பார்த்து மோஹித்தாராம்.இதயறிந்த மோஹினியான மஹா விஷ்ணு, புணருதலுக்கு சம்மதித்தாராம்.இருவரும் புணரும் பொழுத்து சிவனிடம் இருந்து விந்து வெளியேரியதாம்.ஆனால் அந்த விந்து விஷ்னு ஆணாக இருப்பதனால் தரையில் விழப் பார்த்ததாம்.ஆனால் அது தரையில் விழுந்தால் உலகுக்கு ஆபத்து என்று அதை விஷ்ணு கையில் தாங்கிப் பிடித்தாராம்.அந்த விந்து உடனே ஆண் பிள்ளையானதாம்.அது விஷ்ணுவின் கைலிருந்து பிறந்ததால் அது கையப்பனாகி பின்பு ஐயப்பனாகியதாம்.இது உணர்த்துவது என்ன? விந்தை அதன் நோக்கத்துக்கு மாறாகப் பயன்படுத்தக் கூடாது என்பதுதானே பொருள்.இயற்கைக்கு மாறான உடல் உறவு ஆகாது என்பதும் வெளிப்பாடாகிறது.இப்பொழுது கடவுள் விசுவாசியான வியாசர் அவர்கள் ஓரினச் சேற்க்கையை புண்ணியம் என்பாரா இல்லை பாவம் என்பாரா? அவாளின் ரிக் வேதம் செய்த குருவுக்கே வெளிச்சம்.

          இரண்டாவது கதை:-விஷ்ணு எப்பொழுதுமே ஆ வூ என்றால், பெண்ணாக மாறி குதப் புணர்ச்சிக்குத் தயாராகி விடுவார்.மஹா பாரதத்தில் ஒரு நாள் இரவு மட்டும் பெண்ணாக மாறி,அரவானை தன்னுடன் குதப் புணர்சி செய்ய அனுமதிப்பார்.அதனால்தான் என்னவோ இந்த வேதக் கூட்டம் ஓருனச் சேர்க்கையை புனிதமாக்குகிறதோ என்னவோ.

          வியாசர் அவர்கள் இதில் எதைச் சரியானது என்கிறார்.

          • // அது விஷ்ணுவின் கைலிருந்து பிறந்ததால் அது கையப்பனாகி பின்பு ஐயப்பனாகியதாம்.இது உணர்த்துவது என்ன? //

            இது உணர்த்துவது என்ன என்றால் என்னத்தச் சொல்றது.. காலிலிருந்து பிறந்திருந்தால் காலப்பனாகி பின்பு கோலப்பனாகியிருக்குமோ..? நீங்கள் ஒரு பெரிய அறிவாளி அய்யா..

            //விஷ்ணு எப்பொழுதுமே ஆ வூ என்றால், பெண்ணாக மாறி குதப் புணர்ச்சிக்குத் தயாராகி விடுவார்.//

            விஷ்ணுவை உங்களுக்கு நல்லா தெரியும்னு தெரியாம உங்களைப் போய் அனாமதேயம் என்று கூறித் தொலைத்துவிட்டேனே.. எனக்கு ஒரே ஒரு சந்தேகம்.. விஷ்ணுதான் பெண்ணாக மாறிவிடுகிறாரே, பிறகு ஏன் குதப் புணர்ச்சி பற்றியே சிந்தித்துக் கொண்டும், பேசிக்கொண்டும் இருக்கிறீர்கள்..?!

          • வேதம் என்றாலே நாற்றம்தான்…அதுவும் மகாவிஸ்ணு…கேட்கவே வேண்டாம்…
            அம்புட்டு அசிங்கம்

    • பெரியார் மணியம்மையை கல்யாணம் செய்தது,இந்தியனுக்கு எஙேகே வலிக்கிறது?
      ரொம்ப வலி இருந்தால், இத்தாலி ஒயின் சாபிட்டால் சரியாகிவிடும்…

    • னீஈஈஈஈஈஈ மட்டும் தான் இந்தியனா மத்தவன் எல்லாம் இத்தாலி காரனா ஆமா இந்தியனுக்கு ஏன் பெரியார் மேல வெறுப்பு அவர் தமிழர் களுக்கு போராடுனதுனலாயா அல்லது பொண்டாட்டி கட்டுனதுனாலயாஅ அமா மணியம்மையே சொல்லிட்டாங்களே நான் விரும்பிதான் கல்யாணம் பன்னிக்கிட்டேனு அப்புறம் இந்தியனுக்கு எங்க வலிக்குது சொல்லுங்க

      • தந்தை பெரியார் அவர்களால் தீ வைத்து எரிக்கப்பட்ட இந்திய அரசியல் சட்டம் கூட 72-30 திருமணத்தை குற்றமாக குறிப்பிடவில்லை.ஆனால் “இண்டியன்” களின் தேசப்பிதா இரு இளம் பெண்களின் தோல் மீது கை போட்டுக்கொண்டு பிர்லா மாளிகையில் உலா வந்ததும்,ஆண்மையின் கட்டுப்பாட்டினை உறுதி செய்ய நிர்வாண சோதனைநடத்தியதும் ,மவுண்ட் பேட்டன் மனைவி எட்வினாவுடன் களியாட்டம் போட்ட பிராமண பண்டிட் நேருவை இந்திய குழந்தைகளுக்கெல்லாம் இவர் தான் “தமிழருவி” என பாடம் சொல்லி தருவதும் தான் அயோக்கிய தனமானது.

    • அன்பு நண்பருக்கு வயதான காலத்தில் அவரின் உடல் உபாதைகளைதெரிந்த ஒருவரின் துணை தேவை என்பதை புரிந்து கொண்ட தலைவர் பெரியார். காம இச்சைக்காகவா திருமணம் செய்து கொண்டார். இல்லை தனக்கு உள்ள சொல்ல முடியாத உடல் உபாதையை சரிபடுத்தும் பணி செய்த ஒரு ஒப்புயர்வற்ற பெண்மணிக்கு வாழ்வு அது. அதில் காமமோ, கவுச்சியோ கிடையாது. கள் மறுப்பு இயக்கத்துக்காக 100 தென்னை மரங்களை வெட்டி வீழ்த்திய பெரியார் எங்கே எப்போதும் சரக்கிலே மிதக்கும் இவரை எப்படி அய்யா துணிந்து ஒப்பிடுகிறீர்.

      • என் தோட்டத்து தென்ன மரத்துல கள்ளு எறக்க கூடாதுன்னா யாரும் எறக்கப் போறது இல்ல.எதுக்கு 100 தென்ன மரத்த வெட்டனும்? ஓ ஆதுதான் பகுத்தறிவா?

  2. விஜயகாந்துக்கு சுய அறிவும் கிடையாது பொது அறிவும் கிடையாது

  3. பெரியார் வைத்திருந்த தாடிக்கும் மோடி வைத்திருக்கும் தாடிக்கும் எவ்வளவோ வித்தியாசம் போதை ஆசாமிக்கு போதையில கண்னும் தெரியல………..வாயும் சரியில்ல……. இதுக எல்லாம் ஓட்டு வாங்கி ஜெயிச்சு………….பழனி முருகா…..நீ ஏண்டா கோவணத்துடன் ஆண்டி ஆன…….

  4. Of all good works done by Periyar,only his marriage with Maniyammai is ever dug up by “Indian”At 76,one would not have married for sex.Dravidian leaders gave the real reasons for this marriage.Actually,Periyar would not have lived so long,but for the motherly care taken by Maniyammai.Periyar had many medical problems. “Indian”may not know that Periyar carried his urine bag to every public meeting he addressed.Just by naming himself as “Indian”this gentleman expects non-existent respect thrust upon him.These people will not rate Nehru”s hard work to create a modern India.They would dug up the so called Lady Mountbaton affair.They are shit gatherers often found in rightist websites.Unfortunately,”Indian”has come here to tell his “Universal”truth.I think he has already sold lot of shit gathered by him in sites like “Thinnai” and “Tamilhindu.com”You can not find young widows nowadays even in Brahmin community.That is because of Periyar’s anti-child marriage movement.Only because of him,widows are given due respect after enactment of an Act providing for right to property to women.Only because of Periyar,people of all castes get job opportunities,at least in Public sector.”Indian”might have born with silver spoon and hence will not bother to know about the greatness of Periyar.

    • he could have adopted her as a daughter,periyar and all came much later.

      Reformist movements started as early as raja ram mohan roy,periyar came much later.

      Ambedkar won reservation for Dalits and DK won reservation for MBC people,thats all.

      Periyar won the bogus BC reservation,which is the biggest problem in TN.

  5. குஜராத் சென்று பார்த்தேன் ஒரு மதுக்கடையை கூட காணமுடியவில்லை -வியயகாந்த்

    அடடா அப்புறம் எப்பிடிதான் சரக்கு வாங்கினிங்க

    இந்த குடிகாரன் பேச்சு தேர்தல் முடிஞ்சா போச்சு இதெல்லாம் பெருசா எடுத்துக்காதிங்க பாஸ்

  6. தந்தை பெரியாரை செருப்பால் அடிப்பேன் என சபதம் எடுத்துள்ள பாஜகவை கூட மன்னிக்கலாம் ஆனால் ஆரியர்களின் உருவான மோடியை வாழும் தந்தை பெரியார் என கூறிய விஷகாந்த்தை தமிழகம் தண்டிக்காமல் விடாது. தள்ளாத வயதிலும் சமூகத்திற்க்காக பெரியார் சிந்திய ஒரு சொட்டு வியர்வையின் அளவு கூட நாம் வாழ்நாள் முழுதும் பணி செய்தாலும் ஈடாகாது. வாயில் வருவதையெல்லாம் போதையில் உளறுவதுதான் நவீன தமிழக அரசியலின் தத்துவம். கவலையுடன் அஸ்லம் கான்

  7. அம்பி :
    அகழ்வாரை தாங்கும்நிலம்போல தம்மை
    இகழ்வார் பொறுத்தல் தலை- திருக்குற்ள்

    அகழ்வாரை தாங்கும்நிலம்போல தம்மை
    இகழ்வாரை அடித்தல் கலை-பொதுக்குற்ள்….

    எப்படி இவ்வளவு அறீவுப்பூர்வம எழுதுரிங்க,,,
    யார் சர்நீங்க இவ்ளோநாள் எங்க இருந்தீங்க …. ப்ப்பாஆஆ

    ந்ப்

    • அசுரபாலகன்,

      அம்பி அவர்கள் நீண்ட நாட்களாக வினவில் [தப்போ, சரியோ] எழுத்துகின்றார். ஆனால் நீங்கள் தான் நீண்ட நாட்கள் கழித்து மீண்டும் வினாவுக்கு வந்து உள்ளீர் !

  8. எப்படா பெரியாரை பத்தி கேவலமா எழுதலாம் என்று காத்து கிடந்து இங்கு வந்து கழியும் பார்ப்பன பொந்து மத முட்டாள் ______, விஜகாந்த் எவளவோ மேல்.

  9. ‘Before Modi,Gujarath was a barren land.After he came to rule,agriculture,industries and welfare of the people-everything flourishes.I have seen it with my own eyes”-Vijayakanth,in a meeting.When this man visited Gujarath?Modi is “ruling” since 2002.Has he gone there before 2002?If he has gone there after Modi rule,which part of Gujarath he has seen?When he visited,was he “normal”?Any average person knows that Gujarath was a well managed State even before Modi came to the picture.It achieved GDP growth of even 16% during pre-Modi days.During the period-2004-2012,the average Gross State Domestic Product Growth of Gujarath was only 10.1% as against10.3% of TN,10.8% of Maharashtra and 11.4% of Bihar.”Gujarath has the maximum contribution towards the country”s GDP”thundered Modi on 28-6-2013 in a TV interview.But,actually Gujarath contributed only 7.7% in 2012.That man boasts without consuming alcohol.And this drunkard utters something which is not true.

    Periyar married Maniyammai so that she took care of his health in old age.But what about Modi?He had the dubious distinction of not answering the column about his marital status in his declaration to the Election Commission.He did not has harmony in his married life.How do people expect harmony among his citizens during his rule?And how on earth this drunkard compares a great social reformer with a tyrant?

    • சமீபத்தில் நான் இரு முறை குஜராத் அகமதாபாத் நகரத்திற்கு வேலை நிமித்தமாக சென்றிருந்தேன். நம்மவர்கள் ஆகா ஓகோ என்று புகழும் அளவிற்கு அப்படி ஒன்றும் அந்த நகரம் இல்லை. பெரிய கட்டமைப்புகள் ஒன்றும் இல்லை. சென்னையுடன் ஒப்பிட கூட முடியாது. ஆனால் நாம் எங்கே அங்கெல்லாம் போக போகிறோம் என்ற நினைப்பில் அரசியல்வாதிகளும் பார்ப்பன ஊடகங்களும் குஜராத்தை ஏதோ அமெரிக்க நகரங்களை விட முன்னேறியதாக ரீல் விடுகின்றன.

      • சென்னை முன்பு எப்படி இருந்தது?வெள்ளைகாரனின் தலைநகரம் சென்னை.குஜராத் அப்படி இருந்ததில்லை என்பதை கூட புரிந்துகொள்ளாமல் உளறாதீர்கள்

        • பார்வையாளரே:
          சீன பேருந்து நிலையத்தை சென்னை பேருந்து நிலையமாகவோ இல்லை ஐரோப்பிய விவசாய வயல்வெளியை தமிழக வயல்வெளி என்றோ யாரும் சொல்லவில்லையே. ஒபாமாவே மோடியின் பேச்சை ஆவலாக கேட்பதை போல போட்டோஷாப் செய்த கதை உங்களுக்கு தெரிந்திருக்கும் என்று நம்புகிறேன். குஜராத்தில் தான் பாலும் தேனும் ஓடுவதாக இங்கே இணையவெளியில் ரீல் மேல் ரீல் விடுகிறார்கள்! நான் நேரில் சென்று பார்க்கும் சந்தர்ப்பம் எனக்கு கிடைத்தது. கிடைத்த விடயத்தை இந்த பதிவில் பகிர்கிறேன். இந்தியாவில் மற்ற எந்த மாநிலத்திலோ, அல்லது நகரத்திலோ இவ்வளவு போலி விளம்பரங்கள் நடைபெறுவதில்லை. அதனால் தான் சென்னையுடன் நான் ஒப்பிட்டு பேசினேன். இதில் உளறுவதற்கு என்ன இருக்கிறது. நீங்களும் மோடியின் ஆன்லைன் ஆர்மியில் பங்கு வகிக்கிறீர்களா 🙂

  10. பார்ப்பன கும்பலும் அதன் அடிவருடிகளும் என்ன தான் தாங்கு தாங்கு என்று தாங்கினாலும் விஜயகாந்த் என்கிற முட்டாளின் மூளையை இதற்கு மேல் ஒரு மி.மீட்டர் கூட மூளை என்கிற பொருளுக்குரிய வேலையை செய்ய வைக்க முடியாது.

    • ஆமாமா மத்த அரசியல் வாதிகள் அளவுக்கு 140 IQ இல்லாதவர் விஜயகாந்த்.அட போங்கைய்யா தலைவன் என்பவன் மக்களில் இருந்தே வருகிறான்.மக்கள் மாறாதவரை முட்டாளாக இருக்கும்வரை முட்டாள் தலைவர்கள் தான் கிடைப்பார்கள்.

      • உண்மை தான் பார்வையாளன். ஆனால் மக்கள் எப்போது மாறுவார்கள் ? தானாக மாறுவார்களா யாராவது மாற்ற வேண்டுமா?

        • உண்மையை சொல்ல வேண்டுமென்றால் மக்களுக்கு ஊழல் பழகி விட்டது. அரசியல்வாதிகள் என்றாலே ஊழல்வாதிகள் தான் என்று ஆகிவிட்ட பிறகு மக்களுக்கு ஊழல் மரத்து விட்டது. ஊழலின் அளவு அத்து மீறும் போது ஆட்சியை மாற்றி அடுத்தவனிடம் கொடுக்கிறார்கள். அடுத்த ஆட்சியாளனின் ஊழல் அளவு அதிகமாகும் போது அவனை தூக்கி எறிந்து மீண்டும் முதலாமவனை தேர்ந்தெடுக்கிறார்கள். தற்போதைய அரசியல் நிலவரத்தில் தமிழகத்தில் – திமுக, அதிமுக, அகில இந்திய அளவில் காங்கிரஸ், பாஜக ஆகிய இரு துருவ அரசியல் கட்சிகள் மட்டுமே பலத்தோடு இருக்கின்றன. மூன்றாம், நான்காம், ஐந்தாம் அணிகள் பலமில்லாமலோ, அல்லது வெறும் காமெடி பீசுகளாகவோ இல்லை வெற்றுவேட்டுகளாகவோ இருக்கின்றதால் மக்கள் வேறு வழியில்லாமல் இந்து இரு துருவங்களுக்கு மட்டும் ஆட்சியை மாற்றி மாற்றி கொடுத்து வருகிறார்கள்.

          • ஒரு ஊரில் ஒரே ஒரு காய்கறி கடை (தமிழகம்/இந்தியா) உள்ளது.
            கடைக்காரர் முற்றிய கத்தரிக்காய் (திமுக/காங்கிரஸ்), தேதமடைந்த தக்காளி (அதிமுக/பாஜக)மட்டும் விற்கிறார்.
            பசியில் உள்ள மக்கள் இந்த இரண்டில் ஏதாவது ஒன்றை வாங்கியாக வேண்டிய நிர்பந்தத்தில் மாற்றி மாற்றி இந்த இரு காய்கறிகளையே வாங்குகின்றனர். இந்த இரண்டு காய்கறிகளோடு சில சமயம் கொசுறாக கொத்தமல்லி, கருவேப்பிலையும் (உதிரி கட்சிகள்)கடைகாரர் சேர்த்து தருகிறார்.
            இந்த கொத்தமல்லியையும் கருவேப்பிலையையும் மட்டும் வைத்து நல்ல திருப்தியான சமையல் செய்ய வராது. அதனால் கத்தரிக்காயுடனோ, அல்லது தக்காளியுடனோ சேர்த்து வாங்கி கொள்கின்றனர்.
            வினவு என்ன சொல்கிறதென்றால், இந்த அழுகல் காய்களை விற்கும் கடைக்காரரை முழுவதுமாக புறக்கணிக்க சொல்கின்றது. ஆனால் பசிக்கு மக்கள் எதையாவது வாங்கி தானே ஆகா வேண்டும். கடைக்காரரை நல்ல காய்கறிகளை விற்க செய்ய வேண்டும். அதற்கு என்ன வழி என்று நாம் யோசிப்போம்.

  11. செந்தில்குமரன்..
    தப்போ? சரியோ ? என்று எழுதினால் அவர் உளறுகின்றார் என்று பொருள், தப்பை சரி என்றும் , உண்மையை பொய் என்றும் எழுதினால் மட்டுமே அதில் உண்மை பொருளை ஆராய முடியும், ஆகவே வினவில் வரும் வரலாற்று கட்டுரைகளை படித்தும் சிலருக்கு விளங்கவில்லை என்பதுதான் எனது ஆதங்கம்…

    • அசுரபாலகன்,

      பெரும்பலான பார்பனர்கள் ,வர்க எதிரிகள் பெரியாரையும் ,மார்க்ஸ்ஐ யும் ஏற்று கொள்வார்களா என்ன ?

      நாம் தான் சரியான விளக்கம் கொடுத்து முக்கை உடைக்க வேண்டும் !

      அதற்கு நாமும் நேரத்தை செல்வு செய்ய வேண்டும் என்பது தவிர்க்க இயலாதது !

  12. Mr Katrathu Kaiyalavu,About 3 months back,a bus stop at Shangai was depicted as a bus stop at Ahemedabad by Modi.Not to lose ground,his friend, CM of MP depicted an American Tractor advertisement to show that agricultural lands are very fertile in MP and roads in Iran and Russia as well laid roads in Bhopal.Their party used to say that they are “different”

    • ஒபாமாவே மோடியின் பேச்சை ஆர்வமாக கேட்கிறார் என்று போட்டோஷாப் செய்த பதிவை போட்டவர்கள் தானே

      • முடிந்த வரை தமிழர்களான நாம் தமிழில் பதிவிட்டால் நான்றாக இருக்கும். மொபைலில் இருந்து பட்யிவிடும்போது தமிழ் பான்ட் இல்லை என்பதால் ஆங்கிலத்தில் பதிவிட்டால் பரவாயில்லை. ஆனால் கணினியில் இருந்து பதிவிடும்போது தமிழில் முயற்சி செய்யலாம். Please try with Google Input Tools.

  13. பெரியாரும் மோடியும் ஒண்ணுதான்.எப்படி?
    பெரியார் வாழ்நாள் முழுவதும் பார்ப்பனர்கள் மீது வெறுப்பை கக்கினார்.பாம்பை கண்டா உட்டுடு பாப்பானை கண்டா உதை.அவன் குடுமியை அறு என்றார்.
    மோடி வாழ்நாள் முழுவதும் இசுலாமியர்கள் மீது வெறுப்பை கக்குகிறார்.இதுல என்னப்பா சர்ச்சை?

  14. நியண்டர்தால் எனப்படுவோர் ஐரோப்பாவிலும் மேற்கு ஆசியாவின் சில பகுதிகளிலும் சுமார் 30 000 – 50 000 ஆண்டுகளுக்கு முன்புவரை வாழ்ந்திருந்த, தற்கால மனிதர்களுக்கு மிக நெருக்கமான ஹோமோ பேரின உயிரினங்கள் ஆகும்.
    –விக்கிபீடியா செய்தி

    இதுபோன்ற அறிவுக்கு பொருந்தாத செய்தியை வெளியிடும் விக்கிபீடியாவை என்னவென்று சொல்வது…

  15. பெரியாரை பேணாது ஒழிகின் பெரியாரால்
    பேரா இடும்பை தரும்,

    ஆற்றல் மிக்க பெரியாரை மதியாமல் நடந்தால் அப்பெரியவரால் நீங்கா
    துன்பம் உண்டுபணுவோம்…

  16. பெரியார் சொன்னதில் ஏதும் தப்பு இருக்கா பார்வையாளன்?

    • நிச்சயம் தவறுள்ளது.ஒரு சமூகத்தை ஒடுக்கி வைப்பவர்களை ஒழிப்பதன் மூலமோ அவர்கள் மீது தொடர்ந்து வெறுப்பை கக்குவதன் மூலமோ சமூக மாற்றம் ஏற்பட்டுவிடாது.இதே திராவிட அரசியலின் இன்றைய output என்ன?பார்ப்பனர்களின் ஆதிக்கத்தில் இருந்த சமூகம் இன்று பிற்படுத்தப்பட்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களிடம் கைமாறி இருக்கிறது.அவ்வளவே.ஆக இன்றும் தமிழ் சமூகம் ஏதோ ஒரு பிரிவினரின் கட்டுப்பாட்டில்தான் உள்ளது.நெல்சன் மண்டேலா கறுப்பர் இனத்தை காலம் காலமாய் ஒடுக்கிய வெள்ளைக்காரர்களை ஒழியுங்கள் என்று அவர்கள் மீது வெறுப்பை காக்கவில்லை.மாறாக அவர்களையும் இணைத்துக்கொண்டு சமூகத்தை முன்னேற்றினார்.அதுவே சிறந்த வழியாக இருக்க முடியும்.

  17. தனி நபர்களான பார்ப்பனர்களை எதிர்ப்பது தவறு தான் ஆனால் 99.9% பார்ப்பனர்கள், பார்ப்பனர்கள் வேறு பார்ப்பனியம் வேறு என்று பிரித்தறிய முடியாதபடி, பார்ப்பனியம் என்றால் பார்ப்பனர்கள் பார்ப்பனர்கள் என்றால் பார்ப்பனியம் என்று தான் இருக்கிறார்கள். பார்ப்பனீய சித்தாந்தத்தை பெரும்பாண்மையினரான பிற சாதியை சேர்ந்தவர்களும் உயர்த்திப்பிடிக்கின்றனர், ஆனால் பார்ப்பனர்களிடம் உள்ள திமிரும், சாதிவெறியும், குயுக்தியும், நயவஞ்சகமும், முதுகில் குத்தும் பண்பும், இன்ன பிற கெட்ட பண்புகளுக்கும் ஒரு தனிச் சிறப்பும், தனி இயல்பும் உண்டு.

    எனவே பெரியார் அவர்களை குறி வைத்து தாக்கியதிலோ, பூணூலை அறுத்தெறிந்ததிலோ எந்த தவறும் இல்லை. ஆனால் பார்பனர்களை எதிர்ப்பதன் மூலம் பார்ப்பனியத்தை ஒழித்துவிடலாம் என்று கருதியது தான் தவறு. இந்திய வரலாற்றில் ஒவ்வொரு காலகட்டத்திலும் பெரியாருக்கு முன்பு பலர் பார்ப்பனர்களை எதிர்த்து, குறிப்பிட்ட காலத்திற்கு அவர்களை தலையெடுக்க முடியாதபடி தனிமைப்படுத்தியுள்ளனர், அவர்களில் முக்கியமானவர் புத்தர். அத்தகைய பார்ப்பன எதிர்ப்பு மரபில் வந்த சிந்தனையாளர்களில் ஒருவர் தான் பெரியார். பார்ப்பனியத்தை ஒழிப்பதற்கு அவர் கூறிய வழிமுறைகளில் தவறு உள்ளது, ஆனால் பார்ப்பனர்களைப் பற்றி அவர் கூறியவை பெரும்பாலும் சரியானவை தான்.

    பார்ப்பன கும்பலுக்கு ஜால்ரா அடிப்பது தான் உங்களுக்கு மிகவும் விருப்பமான வேலையாக இருக்கலாம் எனில் அதை தாராளமாக செய்யுங்கள், ஆனால் அதற்காக மோடி என்கிற நரமாமிச மிருகத்துடன் பெரியார் என்கிற முற்போக்கு சிந்தனையாளரை ஒப்பிடாதீர்கள்.

    • //பார்ப்பனீய சித்தாந்தத்தை பெரும்பாண்மையினரான பிற சாதியை சேர்ந்தவர்களும் உயர்த்திப்பிடிக்கின்றனர், ஆனால் பார்ப்பனர்களிடம் உள்ள திமிரும், சாதிவெறியும், குயுக்தியும், நயவஞ்சகமும், முதுகில் குத்தும் பண்பும், இன்ன பிற கெட்ட பண்புகளுக்கும் ஒரு தனிச் சிறப்பும், தனி இயல்பும் உண்டு.//

      யூதர்களைப் பற்றிய நாஜிகளின் இனவெறிக் கொள்கை போன்று இருக்கிறது..

      • ஓ அப்படியானால் நீங்கள் குற்றச்சாட்டை மறுக்கிறீர்கள் இல்லையா?
        பாதிக்கப்பட்டவனே (சூத்திரன்) குற்றவாளிக்காக பரிந்து பேசும் போது குற்றவாளிகளின் வரலாற்று புகழ்பெற்ற வாய்கள் சும்மாவா இருக்கும். பாதிக்கப்பட்ட மக்களின் அறியாமை காரணமாக குற்றவாளிகளையே அவர்கள் முன்மாதிரியாக கொள்வதால், குற்றவாளிகள் தங்களை நியாயவான்கள் என்றும் யோக்கியர்கள் என்றும் கருதிக்கொள்ளக்கூடாது.

        மேலும் பார்ப்பன பாசிசத்திற்கு நாசிசத்தைப் பற்றி பேச என்ன அருகதை உண்டு?

        • //பாதிக்கப்பட்டவனே (சூத்திரன்) குற்றவாளிக்காக பரிந்து பேசும் போது குற்றவாளிகளின் வரலாற்று புகழ்பெற்ற வாய்கள் சும்மாவா இருக்கும்.//

          கடந்த நூறு ஆண்டுகளாக நீங்கள் பாதிக்கப்பட்டவர்கள் என்று ‘பாதிக்கப்பட்டவர்களிடம்’ கூறி அவர்களை ’குற்றவாளிகளுக்கு’ எதிராக திருப்ப முயன்றாலும் நீங்கள் ‘எதிர்பார்த்த’ பலன் கிட்டவில்லை என்றால் அறியாமை ‘பாதிக்கப்பட்டவர்களிடம்’ இருக்கிறதா அல்லது உங்களிடம் இருக்கிறதா..?!

          // பாதிக்கப்பட்ட மக்களின் அறியாமை காரணமாக குற்றவாளிகளையே அவர்கள் முன்மாதிரியாக கொள்வதால், குற்றவாளிகள் தங்களை நியாயவான்கள் என்றும் யோக்கியர்கள் என்றும் கருதிக்கொள்ளக்கூடாது.//

          ’பாதிக்கப்பட்ட மக்கள்’ குற்றவாளிகளை முன்மாதிரியாகக் கொள்வதற்கு அறியாமைதான் காரணம் என்று நீங்கள் கூறுவது சமூக இயங்கியல் குறித்த உங்கள் அறியாமையாலா அல்லது அவர்களது பொருளாதார-ஆதிக்க-அதிகார-வர்க்க நலன்களை அறியாமை என்ற திரையைப் போட்டு மறைக்க நீங்கள் முயல்வதாலா..?

          // மேலும் பார்ப்பன பாசிசத்திற்கு நாசிசத்தைப் பற்றி பேச என்ன அருகதை உண்டு? //

          சரி, அந்த அருகதை யாருக்கு உண்டு, யார் கேட்டால் உங்களிடமிருந்து சரியான பதில் கிட்டும்..?! லெனின் படத்துடன் ஹிட்லர் கொள்கைகளை பரிந்துரைக்கும் உங்களை நாஜிகள் வந்துதான் ஏன் என்று கேட்கவேண்டுமா..?!

          • அப்பாவிகளான நிரபராதிகளை நீங்கள் நினைப்பது போல எதிராக அல்ல, இவர்கள் தான் குற்றவாளிகள் என்று அடையாளம் காட்ட முயன்றதில் எதிர்பார்த்த பலன் கிடைக்காமல் இருக்கலாம், ஆனால் அது குற்றத்தை நியாயமாகவோ, குற்றவாளிகளை நிரபராதிகளாகவோ மாற்றிவிடாது?

            இந்த நாட்டில் பெரும்பாண்மையாக உள்ள,கோடிக்கணக்கான உழைக்கும் மக்கள் பொருளாதார-ஆதிக்க-அதிகார வர்க்கமாக இருக்கிறார்களா அல்லது வெறும் மூன்றே சதவீதம் இருந்துகொண்டு அனைத்து இடங்களையும் வத வதவென்று ஆக்கிரமித்துக்கொண்டிருக்கும் பார்ப்பனர்கள் பொருளாதார- ஆதிக்க -அதிகார வர்க்கமாக இருக்கிறார்களா? ஆதிக்க சாதியாகவும், குறிப்பிட்டளவு அதிகார வர்க்கத்திலும் ஒட்டிக்கொண்டிருக்கும் பார்ப்பனர்களை பச்சையாக ஆதரிப்பது தான் அம்பியின் இயங்கியலா? (மேலும் அது என்ன சமூக இயங்கியல்-விளக்கவும்)

            என்னிடமிருந்து உங்களுக்கு எந்த கேள்விக்கு சரியான பதில் வேண்டும்?

            பார்ப்பன பாசிசத்தை பற்றி ஒரு வார்த்தை கூட கண்டித்து பேசத் துப்பில்லாத நீங்கள் எந்த முகத்தை வைத்துக்கொண்டு நாசிசத்தை பற்றி பேசுகிறீர்கள் என்பது நியாயமான கேள்வி என்று நினைக்கிறேன்.
            மேலும் அவ்வப்போது நான் சாதி பார்ப்பதில்லை என்று வேறு பெருமைப்பட்டுக்கொள்கிறீர்கள்,(உண்மையில் அவ்வாறு இருந்தால் நானும் மகிழ்சியடைவேன்) ஆனால் பார்ப்பான்,பார்ப்பனியம் என்றாலே அங்கு நீங்கள் ஆஜராகிவிடுகிறீர்கள்! வினவில் எத்தனையோ வாசகர்கள் பின்னூட்டமிட்டு விவாதிக்கிறார்கள், ஆனால் ‘பார்ப்பான்’ என்று கூறினால் சாதி பார்க்காத,சாதி மறுப்பாளரான உங்களுக்கு மட்டும் தான் வலிக்கிறது, அது எந்த உணர்வின் அடிப்படையில்?

            • //அப்பாவிகளான நிரபராதிகளை நீங்கள் நினைப்பது போல எதிராக அல்ல, இவர்கள் தான் குற்றவாளிகள் என்று அடையாளம் காட்ட முயன்றதில் எதிர்பார்த்த பலன் கிடைக்காமல் இருக்கலாம், ஆனால் அது குற்றத்தை நியாயமாகவோ, குற்றவாளிகளை நிரபராதிகளாகவோ மாற்றிவிடாது?//

              அடையாளம் காட்ட முயன்றதிலேயே எதிர்பார்த்த பலன் கிடைக்கவில்லை என்றால் இன்னும் மோசம்..

              //இந்த நாட்டில் பெரும்பாண்மையாக உள்ள,கோடிக்கணக்கான உழைக்கும் மக்கள் பொருளாதார-ஆதிக்க-அதிகார வர்க்கமாக இருக்கிறார்களா அல்லது வெறும் மூன்றே சதவீதம் இருந்துகொண்டு அனைத்து இடங்களையும் வத வதவென்று ஆக்கிரமித்துக்கொண்டிருக்கும் பார்ப்பனர்கள் பொருளாதார- ஆதிக்க -அதிகார வர்க்கமாக இருக்கிறார்களா? //

              அனைத்து இடங்கள் என்று எதையெல்லாம் கூறுகிறீர்கள் என்று தெரியவில்லை..

              கோயிலில் சுண்டல், உண்டக்கட்டி விநியோக நேரங்களில் பார்ப்பனர்கள் சிலசமயம் வதவதவென்று காணப்படுவதுண்டு..

              அரசு அலுவலகங்களிலோ, கல்வி நிலையங்களிலோ பார்ப்பனர்கள் வதவதவென்று இருந்தால் அது 50% பொதுப்பிரிவில் தேர்வு பெற்று வந்திருப்பதால் இருக்கலாம்.. பார்ப்பனர்கள் மட்டுமே 50% பொதுப்பிரிவு இடங்களையும் வதவதவென்று ஆக்கிரமித்திருக்கிறார்கள் என்று கூறுவதும் கூட பார்க்கும் பார்வையில் இருக்கிறது.. பல வகுப்பினர்கள் கூட்டம் கூட்டமாக கூடியிருக்கும் இடங்களில் பார்ப்பன கூட்டத்தை மட்டுமே வேண்டி விரும்பி/விரும்பாமல் பார்த்தால் வதவதவென்று தெரிய வாய்ப்பிருக்கிறது..

              ஊராட்சிகள்-பேரூராட்சிகள்-ஒன்றியங்கள்-முனிசிபாலிட்டிகள்-கார்ப்பரேசன்கள் இவற்றின் ஆட்சி மன்றங்கள், சட்டமன்றம் போன்ற அதிகாரமிக்க மன்றங்களிலில் பார்ப்பனர்கள் வதவதவென்று காணப்படுவதில்லை.. ஆகப்பெரும்பாலான அரசியல் கட்சிகளின் பொதுக்குழுக்களில் கூட பார்ப்பனர்கள் வதவதவென்று காணப்படுவதில்லை.. இங்கெல்லாம் பார்ப்பனர்கள் மட்டுமல்ல, தலித் மக்களும், உங்கள் அப்பாவி ஆதிக்கசாதிகளின் உழைக்கும் மக்களும் கூடத்தான் காணப்படுவதில்லை.. பிறகு யார் காணப்படுகிறார்கள் என்று கேட்கும் அருகதை எனக்கிருக்காது என்று எண்ணுகிறேன்..

              100 தொழிலதிபர்களை எடுத்துக் கொண்டாலும் பார்ப்பனர்கள் 3-5 வரை இருக்கலாம், அங்கும் அவர்கள் வதவதவென்று தெரிவது குழுசேர்வதால் இருக்கலாம்..

              //ஆதிக்க சாதியாகவும், குறிப்பிட்டளவு அதிகார வர்க்கத்திலும் ஒட்டிக்கொண்டிருக்கும் பார்ப்பனர்களை பச்சையாக ஆதரிப்பது தான் அம்பியின் இயங்கியலா? (மேலும் அது என்ன சமூக இயங்கியல்-விளக்கவும்)//

              நாஜிகளால் இனரீதியாக வகைப்படுத்தப்பட்டு அழித்தொழிக்கப்பட்ட யூதர்களை ஆதரிக்கலாம், ஆனால் பாலஸ்தீனியர்களை ஒடுக்கும் சியோனிஸ்ட் யூதர்களை ஆதரிக்க இயலாது.. அது அந்தந்த பிரச்சினைகளைப் பொருத்தது.. இந்திய நாஜிகள் பார்ப்பனர்களை மேற்படியாக வகைப்படுத்தும் போது அதைச் சுட்டிக்காட்டுவது வேறு, பார்ப்பனர்களின் (சத்ரியர்களின்,வைசியர்களின்) வர்ணாசிரம கொள்கையை விமர்சிப்பது வேறு.. இயங்கியலை, இயற்கை மற்றும் சமூக தளங்களில் வேறுபடுத்திக்காட்ட சமூக இயங்கியல் என்றேன்..

              //என்னிடமிருந்து உங்களுக்கு எந்த கேள்விக்கு சரியான பதில் வேண்டும்?

              பார்ப்பன பாசிசத்தை பற்றி ஒரு வார்த்தை கூட கண்டித்து பேசத் துப்பில்லாத நீங்கள் எந்த முகத்தை வைத்துக்கொண்டு நாசிசத்தை பற்றி பேசுகிறீர்கள் என்பது நியாயமான கேள்வி என்று நினைக்கிறேன்.//

              நான் ஏற்கனவே கூறியதை மீண்டும் கூறுகிறேன்..:

              ”சரி, அந்த அருகதை (துப்பு) யாருக்கு உண்டு, யார் கேட்டால் உங்களிடமிருந்து சரியான பதில் கிட்டும்..?! லெனின் படத்துடன் ஹிட்லர் கொள்கைகளை பரிந்துரைக்கும் உங்களை நாஜிகள் வந்துதான் ஏன் என்று கேட்கவேண்டுமா..?!”

              //மேலும் அவ்வப்போது நான் சாதி பார்ப்பதில்லை என்று வேறு பெருமைப்பட்டுக்கொள்கிறீர்கள்,(உண்மையில் அவ்வாறு இருந்தால் நானும் மகிழ்சியடைவேன்) ஆனால் பார்ப்பான்,பார்ப்பனியம் என்றாலே அங்கு நீங்கள் ஆஜராகிவிடுகிறீர்கள்! வினவில் எத்தனையோ வாசகர்கள் பின்னூட்டமிட்டு விவாதிக்கிறார்கள், ஆனால் ‘பார்ப்பான்’ என்று கூறினால் சாதி பார்க்காத,சாதி மறுப்பாளரான உங்களுக்கு மட்டும் தான் வலிக்கிறது, அது எந்த உணர்வின் அடிப்படையில்?//

              நல்ல கேள்வி.. சில சாதி மறுப்பாளர்களின் சாதி உணர்வை பல்வேறு வடிவங்களில் பார்க்க நேரும் போது என் சாதி மறுப்பும் பல்வேறு வடிவங்களை எடுக்கிறது போலிருக்கிறது..

              • தந்திரமாக பதிலளிக்கிறீர்கள், பழக்கம் போலும். பலன் கிடைத்ததா இல்லையா என்பது குற்றத்தை நியாயமாகவோ, குற்றவாளிகளை நியாயவான்களாகவோ மாற்றிவிடாது அம்பி. பார்ப்பனர்கள் பதவிகளிலும் பொறுப்புகளிலும் வதவதவென்றோ, ஆக்கிரமித்துக்கொண்டோ இல்லை என்கிறீர்கள். சரி இருக்கட்டும், சமூகத்தில் அவர்களின் பாத்திரம் என்ன? அவர்கள் ஒரு ஒடுக்கப்பட்ட பிரிவினரா? யாரை இந்திய நாஜிக்கள் என்கிறீர்கள்? ஆர்.எஸ்.எஸ் பார்ப்பன பாசிச கும்பல் (இங்கு தனிப்பட்ட பார்ப்பனர்களை குறிப்பிடவில்லை-இது குறித்து விரிவாக நேரில் பேசலாம்) தான் நாஜிக்களின் இந்திய வாரிசுகளாக இருக்கிறார்கள். நாஜிக்களைப் பற்றி பேசும் அருகதையை யாரும் பெறலாம், நீங்களும் பெற வேண்டும் என்பது தான் என் விருப்பம். அதை அடைவற்கான நிபந்தனைகளில் ஒன்று சொந்த சாதிக்கு ஆதரவாக பேசக்கூடாது.மாறாக சொந்த சாதியின் பிற்போக்குத்தனங்களையும், ஒடுக்குமுறையையும் இடித்துரைக்குமளவிற்கு தனது தரத்தை உயர்த்திக்கொள்ள வேண்டும். இறுதியாக, நாம் இவ்வாறு மாறி மாறி பேசிக்கொண்டிருப்பதில் பயன் இருப்பதாக தெரியல்லை. நேரில் சந்திக்கலாம். எப்போது என்பதை அம்பி தான் கூற வேண்டும்.

  18. பார்வையாளன்:

    வெள்ளைகாரனிடம் நெஞ்சில் நாம் சக மனிதரை அடிமைப்படுத்திவிட்டோமோ என்று கொஞ்சம் குற்ற உணர்ச்சி இருந்தது. நம்ம ஊர் ஆதிக்க சாதியினரிடம் அது இல்லை. இது தான் வித்தியாசம்.

    நிறவெறி கொள்கைகளுக்கு எதிராக எத்தனையோ வெள்ளையர்கள் நெல்சன் மண்டேலாவுடன் போராடினர். நம்ம ஊராக இருந்தால் நெல்சன் மண்டேலாவை தான் ஆதிக்க சாதியினர் எதிர்த்திருப்பார்கள்.

  19. மோடிம் ,பெரியாரயும் ஒப்பிடும்பொதே உங்களின் வாதத் திறமையை கண்டு மெச்சினோம்,
    இப்ப என்னா ப்ரச்சனானா நெல்சன் மண்டேலாவைபற்றி அவருக்கும் சரியா தெரியல, மோடி வைபற்றி அவருக்கும் சரியா தெரியல, தந்தை பெரியார்ரை பற்றி அவருக்கும் சரியா தெரியல ….
    கற்றது கையளவு
    கல்லாதது உலகலவு…

  20. விஜயகாந்த் கூறாமல் விட்ட விஷயங்கள்…

    மோடியும் பெரியாரும் ஒன்னு தான்.. தாடி ல மட்டும் இல்ல..

    ரெண்டு பேருமே ராமர வச்சுதான் பொழப்பு நடத்துனாங்க.. ராமசாமி ராமர் சிலைய ரோட்ல போட்டு ஒடச்சு பரபரப்ப ஏற்படுத்தி பொழப்ப நடத்தினாரு. மோடி ராமர் சிலைய வச்சு ராம ஜென்ம பூமி, அயோத்தி,ராமர் கோயில்ன்னு பரப்பரப்ப ஏற்படுத்தி பொழப்ப நடத்திகிட்டு இருக்காரு.

    நம்ம பெரியாரு தலித்துங்கள வச்சு பொழப்ப நடத்தினாரு.. மோடி இந்துக்கள, இந்து மதத்த வச்சு பொழப்ப நடத்த பாக்குறாரு. மோடி நேரடியா அரசியல்ல இறங்கிடாறு. ஆனா, நம்ம பெரியாரு அரசியல்ல இரங்கல அவ்வளோதான் வித்தியாசம். மத்தபடி ஒரு அரசியல்வாதிக்கான அனைத்து அம்சங்களும் பெரியாருக்கு உண்டு.

    சாகும் வரை இந்து மதத்த மட்டுமே திட்டி தீர்த்த ஒரு மகா வீர புருஷர் பெரியார். பின்ன இஸ்லாத்த பத்தியோ, கிறித்துவ மதத்த பத்தியோ பேசினா வால ஓட்ட நறுக்கிருவாங்களே. அப்பறம், காங்கிரஸ் கட்சிய யாரு அதிகம் விமர்சனம் பன்னவங்கனு பாத்தா. அதுல கூட ரெண்டு பேரும் “Equal”லா இருக்காங்க.

    அப்புறம் பண விசயத்துல ரெண்டு பேரையும் அடிச்சிக்கவே முடியாது. மோடி கூட ஒரு நாள் விருந்து சாப்பிடலாம் அதற்க்கு கட்சிக்கு இவ்வளவு நிதி குடுத்தா போதும்னு பணக்காரன் மட்டுமே மோடிய கூப்பிட்டு மாலை விருந்து வக்கிரா மாதிரில “Rate Fix” பண்ணாங்க. அதுக்கு”Dinner With Modi” நு பேரும் வச்சாங்க. இத நம்ம கேஜரிவாலும் காப்பி அடிசிக்கிட்டாறு. நம்ம பெரியாரும் கூட்டத்துக்கு கூப்டா இவ்ளோ காசு. கூட சேந்து போட்டா புடிச்சிக்க இவ்வளோ காசு. விருந்துக்கு கூப்டா இவ்ளோ காசு. கொழந்தைக்கு பேரு வைக்க இவ்ளோ காசுனு கறார இருந்த மனுஷன். அவரு எப்படிலாம் சிக்கனம் புடிச்சு காசு சேர்தார்னு அண்ணாவ கேட்ட மனுஷன் அழுது கிட்டே சொல்லுவாரு. என்ன பாக்க வரவங்க மாலையோடலா வரவேணாம் அது காஞ்சு போய்டும். அதனால, இனி அந்த மாலை வாங்குற காச கட்சிக்கு கொடுத்திடுங்கன்னு சொன்ன எதார்த்தவாதி.. அப்படி சேத்து வச்சதுதான் இப்ப இருக்குற பல கோடி சொத்து எல்லாம்..

    ஒன்னு சொல்லனும்னா பெரியாரால ஒன்னும் இங்க பெருசா எதுவும் நடந்திடல. பெரியார் பிறந்த பூமின்னு சொல்லிக்கிற தமிழ்நாட்டுல ஒரு தாழ்தபட்டவரால் ஒரு வார்டு கவுன்சிலரா கூட வர முடியல.. அவ்ளோ சாதி வெறி இன்னும் தலவிரிச்சாடுது.. ஆனா பெரியார் பிறக்காத பூமில (U .P) ஒரு தலித் சமுகத்து பெண்(மாயாவதி) 3 தடவ முதல்வர் ஆகிடாங்க. பெரியார் பிறக்காத பூமில (காசி) யாராக இருந்தாலும் கோயிலுக்குள் சென்று மூலவரை தொட்டு வழிபட்டு தரிசனம் பண்ணலாம்.. காசி மட்டும் இல்லை கேதர்நாத், பூரி உள்ளிட்ட உத்தர பாரதத்தின் அனைத்து பகுதிகளிலும் அப்படிதான். ஆனா, பெரியார் பிறந்த மண்ணுல இன்னும் தமிழன் கருவறைக்கு வெளியிலதான்.

    தொல்காப்பியர்,சங்ககாலபுலவர்கள்,திருவள்ளுவர்,நாயன்மார்கள்,ஆழ்வார்கள்,கம்பர்,ராமானுஜர் வள்ளலார் போன்ற தெய்வங்கள் பிறந்த பூமி இது. கரிகால சோழன், ராஜ ராஜ சோழன், தமிழ் வளர்த்த பாண்டிய மன்னர்கள், வடவரை வென்று கண்ணகிக்கு சிலை எடுத்த சேரன் செங்குட்டுவன் என்று பெயரும் புகழும் படைத்த தமிழ்நாடு இப்போது பெரியார் பிறந்ததனால் பெருமையுற்றது என்றால் இதனினும் சிறுமை வேருளவோ..

    • “நீ என்னைய புலையனு சாடுற-ஆனா

      நீ செத்தா என் காலடி மண்ணுலதான்

      மண்டியீட்டு புதையுர !

      நீ படுத்த குழிய என் கலால

      மண்ணை தள்ளி மூடுறேன்

      செத்த பின்பாவது இவன் சாதி வெறி

      அடங்குமானு கள்ளு குடித்து தன்னால புலம்புறேன்!

      பைத்தியகார நான் சித்தனடா ,சுடுகாட்டு சிவனடா !”
      by K.Senthilkumaran to தாயுமானவன் பிள்ளை
      comment 138 in
      https://www.vinavu.com/2014/03/05/cricket-indian-patriotic-chauvnism/#tab-comments

    • தாயுமானவன் அவர்களே,

      (தங்களின் பெயரோடு இணைந்திருக்கும் சாதி பெயரை சேர்க்க நான் விரும்பவில்லை, மன்னிக்கவும்.)
      பெரியாரின் கடவுள் மறுப்பு கொள்கைக்கு மூல காரணம் கடவுளின் பெயரால் அந்த காலத்தில் பொதுமக்கள் ஏமாற்றப்பட்டதாலும், ஆதிக்க சாதியினர் மற்ற சாதியினரை இழிவு செய்ததானாலும் தான். தங்களுக்கு பெரியார் பற்றி முழுவதுமாக தெரியவில்லை. ஒருவேளை தங்களுக்கு பார்ப்பன நண்பர்கள் அதிகமாக உள்ளதால் உங்களுக்கு பெரியார் மேல் இத்தனை துவேஷம் இருக்கிறதோ தெரியவில்லை. கடவுள் பெயரை சொல்லி கொண்டு கோவில் கர்ப்பகிரகத்துக்குள் லீலைகள் புரியும் மனிதர்களை விட, கடவுள் பெயரை சொல்லி மாற்று மதத்தினரை கொள்ளும் மனிதர்களை விட, கடவுள் பெயரை சொல்லி சக மனிதர்களை தீண்டத்தகாதவர்களாக நடத்தும் மனிதர்களை விட கடவுள் நம்பிக்கையை மறுத்த பெரியார் எவ்வளவோ மேல். உண்மையில் பெரியார் ஒரு சகாப்தம். தங்களுக்கு அவரை பற்றி முழுமையாக தெரியவில்லை.

    • ஆழ்வார்கள் பிறந்த பூமி!
      ரொம்ப நல்ல இருக்கு பிள்ளைவாள்….
      திருமங்கை மன்னன் உங்கள் வீட்டுப் பக்கம் வந்தால்,கதவைத் திறந்து
      வைத்து,கொள்ளை அடித்து விட்டுப் போ என சொல்வீர்களா?
      பிள்ளைவாள்,நந்தனை பொன்னார்மேனியனாக “பொசுக்கியதும்”
      பாரதம் செய்த தவப் பயனா பிள்ளைவாள்?

  21. Hello Thayumanavan Pillai,You have not shed your “Pillai”name even though many in TN do not use their caste names.Your respectful Brahmin brothers of Tamilnadu only say that temples in Tamilnadu only were constructed with Agama sasthra and hence pujas can be conducted only by Brahmin Archagars. Are you aware of the SC case in this matter?When Vinavu wrote about this problem,you were not to be seen.Periyar was a rich man.He need not earn money by running a movement.Do not underestimate his social movement by your description.He criticized the superstitions found in other religions also.He criticized Hinduism more since he was born as Hindu.Backward class people and Dalits were benefited by the policies implemented by the Central Govt and TN Govt at the instance of Periyar.You come out of your ivory tower and then only you will know.You seem to live in your dream world of Azhvaars and Nayanmaars for ever thinking about the “dubious”glories of the kings. Only caste Hindus are responsible for the atrocities against Dalits.Please do not run away from the debate after writing controversial things here.

  22. “ஆனால் நீங்கள் எப்படி எப்போதும் கையில் கள்ளு பானையுடன் தீண்டாசேரியில் மொக்கை கவிதைகளை பாடிக் கொண்டு புலையர்களுடன் ஆடி கொண்டிருப்பீரோ… யாம் அறியோம் பராபரமே…”
    comment 135 in
    https://www.vinavu.com/2014/03/05/cricket-indian-patriotic-chauvnism/#tab-comments
    by தாயுமானவன் பிள்ளை

    //ஒன்னு சொல்லனும்னா பெரியாரால ஒன்னும் இங்க பெருசா எதுவும் நடந்திடல. பெரியார் பிறந்த பூமின்னு சொல்லிக்கிற தமிழ்நாட்டுல ஒரு தாழ்தபட்டவரால் ஒரு வார்டு கவுன்சிலரா கூட வர முடியல.. அவ்ளோ சாதி வெறி இன்னும் தலவிரிச்சாடுது

  23. ஓட்டு போடாதே புரட்சி செய் அண்ணே!

    எனக்கு கணகாலமா ஒரு சந்தேகம்.இந்த புரட்சி புரட்சின்னு சொல்றியலே அது என்னண்ணே? ஒட்டு போடாம இருக்குறதுக்கு பேர்தான் புரட்சியா?

    • அட அது கூட தெரியாமல் தான் இத்தனை நாட்களாக புரட்சிக்கலைஞரை ஆதரித்தீர்களா, புரட்சின்னா என்னன்னு அவரிடமே கேட்கலாமே?

      • அவரு தொப்புள்ள பம்பரம் விட்டதுதான் புரட்சியாம்,உங்க புரட்சியும் அந்த வகைதானா?

        • புரட்சின்னா உங்களுக்கு என்னன்னு தெரியனும் அவ்வளவு தானே. புரட்சியை பற்றி ஒருவர் ஆர்வமாக கேட்கிறார் என்றால் அவருக்கு பதிலளிப்பதை விட வேறு முக்கிய வேலைகள் எதுவும் இருக்க முடியாது. உங்க போன் நம்பரை குடுங்க நான் கால் பன்றேன்.

  24. Mr.sooriyan

    Don’t be angry with me .. its of no use. What i said about periyaar is not controversial. Those which i said are real facts. Not only modi. periyaar too is an careerist. You can affirm what i said by asking to Any grass root worker who’s standing on threshold of dravidian organization. They know this plain fact on periyaars careerism. There is nothing for me to say any obloquy things about periyaar.

    //Backward class people and Dalits were benefited by the policies implemented by the Central Govt and TN Govt at the instance of Periyar.//

    Its not because or periyaars movement. Its because of babasaheb Ambedkar’s constant initiatives and his rigorous assiduity made it possible.. moreover, by the time it was Pandit nehrus reign. Nehru progressive ideas made it more easier. So the glory for these reformations goes to Ambedkar and nehru. definitely not to periyaar..

    //Your respectful Brahmin brothers//

    Sorry not brahmins even dalits are too my brothers.

    //You have not shed your “Pillai”name even though many in TN do not use their caste names//

    That’s based upon their personnel interests.. and its not a compulsion. even today i can see lot of peoples suffixing their caste title behind their name for ex.Nadars ,pillais ,chetty verma,agarwal,patel. moreover its not because of fanatic thought. Just i like it. Ok any how ill review what u said regarding this.

    //Your respectful Brahmin brothers of Tamilnadu only say that temples in Tamilnadu only were constructed with Agama sasthra and hence pujas can be conducted only by Brahmin Archagars. Are you aware of the SC case in this matter?When Vinavu wrote about this problem,you were not to be seen.//

    Yes,am bit familiar with that, from the side of multi-caste archakas they have appointed a senior lawyer Colin consalvez,to proceed the vogue. let the al-mighty bless those Non-brahmin archakas to win over this case.

    //Please do not run away from the debate after writing controversial things here.//

    Don’t worry my friend.. i will not run away.. proper response will be provided for the polite,aristocratic comments or debates asked towards me. And not surely for those any “Individual Attacks”.

    By the Way.. Mr.sooryan i’ve responded to ur comment over “பாகிஸ்தான் அணையை ஆதரிப்பது குற்றமா” thread. plz refer to that.

    • Thayumanavan Pillai,It is very pitiable to see your arguments saying that Periyar was not responsible for the social reforms especially reservation in jobs and education in India particularly TN.Dr Ambedkar died in 1956.Until his death in 1973,Periyar fought for social equality.It was Morarji Desai,who appointed the Mandal commission in 1979 under the chairmanship of B.P.Mandal.Mandal Commission submitted its report in 1980.It recommended increase in the quota from 27% to 49.5% for OBC/SC/ST.But V.P.Singh only started implementing the recommendations in 1989.OBCs in Govt service was implemented in 1993.Reservation in Higher Educational Institutions was implemented in 2008.

      From 1951 onwards,reservation for the BCs in TN was 25%.In 1969,DMK Govt headed by M.Karunanidhi appointed the first Tamilnadu State Backward Classes Commission with A.N.Sattanathan as Chairman.This Commision recommended a seperate educational and employment reservation of 16% for the MBCs and 17% for BCs.In 1971,DMK govt hiked the reservation for the BCs from 25%to 31%and the SC/ST from 16%to18%.In 1980,MGR’s govt increased the reservation for BCs from 31% to 50%.From then on,there has been 69% reservation in educational institutions (even before Mandal Committee).Only in TN,69% reservation is in force.When the legislation was passed for 69% reservation by Jayalalitha,assistance by way of codification was done none other than K.Veeramani.

      “It was the Non-Brahmin movement in Madras Presidency during the 1910 and 1920s and the movement launched by the backward classes from 1930 to the 1950 that gave a new caste idiom to South Indian politics and policies about the Backward Classes.It was mainly against the background and knowledge of these movements and pressures for reservation for the backward classes that the Constituent Assembly adopted Article 10(4)(now Article 16(4) providing for job reservation”says P.Radhakrishnan,Professor of Sociology,Madras Institute of Development Studies.

      “Because of the non-brahmin movement,everybody is conscious of their rights.And they are staking their claim.50 years ago,people were content with their birth-ordained caste occupations.A cobbler simply thought.It is my fate to be a cobbler.It is written in my head.If at all I can change it,it will be in my next birth.Now,this movement was able to bring about an attitudinal change-social and political.Take a SC youth now,he asserts his right,whereas that was not the case with his grandfather.”-K.Veeramani in an interview to Outlook magazine on 10th Sep,2004.

        • பிற்படுத்தபட்டவர்கள் அனைவருமே பெருநில கிழார்கள் அல்ல! 90 சதம், சொற்பமான சொந்தநிலத்தில் பாடுபடுபவர்களாகவும், வண்டி ஓட்டுதல், சிறு வணிகம் முதலிய வேலை செய்கின்றனர்! பரம்பரையாகவே படிப்பறிவு அற்றவர்கள்! 100 சதவிகிதம் பார்ப்பன பள்ளயமாக மாறிய சுழ்னிலையில் சாதிவாரி இட ஒதுக்கீடு அவசியமானதே! இன்றைக்கு சகல அதிகார பதவிகளும் பார்பனர்களால் ஆக்கிரமிக்கப்பட்டு விட்டதால், மோடி, ஜெயா போன்றவர்களுககெதிராக செயல்பட நீதி தேவதைகூட அஞ்சுகிறது போலும்! மம்தாவிடம் வீரம் காட்டும் தேர்தல் கமிசன் ஜெயாவிடம் அடக்கி வாசிக்கிறது!நீதி துறையோ சொல்லவேண்டாம்! ஒய்வு பெற்ற அதிகாரிகளுக்கு பதவிநீட்டிப்பு பலமுறை கொடுக்கபட்டால், அவரது விசுவாசம் யாரிடம் இருக்கும்? ஒரு வேளை பார்பனருக்கு தனி சட்டமிருக்கிறதோ?

          • பொருளாதாரத்தில் பின் தங்கிய மக்கள் எல்லா சாதிகளிலும் உள்ளனர்.

            பார்ப்பன சாதியிலும் தான்.

            creamy layer தத்துவத்தை பற்றி உங்கள் கருத்து என்ன?

            • Hi harikumar

              //creamy layer தத்துவத்தை பற்றி உங்கள் கருத்து என்ன?//

              If it applies to open competition category also, I welcome it. I hope you would agree that there is relative poverty in Paarpanars and other oppressor castes too. Those poor souls also need to get some seats and placements. But the fact is that the persons calling for the implementation of creamy layer concept in the SHARE, including courts, have not bothered to worry about those poor Paarpanars, Reddys, Vellaalars, Chettiars, etc. People of double-standards!

              • Open competition is open competition,how are you going to bring creamy layer in that?

                By stopping rich BCs/OBCs from claiming seats in reserved quota,you are automatically helping the poor amongst BCs/OBCs.

                bringing creamy layer in open quota implies that the students have no means to study at all.

                Real help for all poor people is necessary in general,for the poor among all castes,not any specific thing alone.

                In reality,the rich upper caste should try and uplift their own and that they do already.

  25. //(தங்களின் பெயரோடு இணைந்திருக்கும் சாதி பெயரை சேர்க்க நான் விரும்பவில்லை, மன்னிக்கவும்.)//

    இதற்க்கு தாங்கள் மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியம் இல்லை. அது தங்களின் விருப்பம் சார்ந்த ஒன்று.

    //கடவுள் பெயரை சொல்லி கொண்டு கோவில் கர்ப்பகிரகத்துக்குள் லீலைகள் புரியும் மனிதர்களை விட, கடவுள் பெயரை சொல்லி மாற்று மதத்தினரை கொள்ளும் மனிதர்களை விட, கடவுள் பெயரை சொல்லி சக மனிதர்களை தீண்டத்தகாதவர்களாக நடத்தும் மனிதர்களை விட கடவுள் நம்பிக்கையை மறுத்த பெரியார் எவ்வளவோ மேல்.//

    இப்படி எல்லாம் சொல்லி நம்மை சமாதானம் செய்து கொள்ள கூடாது. பெரியார் காலத்தை விட இப்போது பக்தி இயக்கம் நன்றாக ஆழ வேருன்றி விட்டது .. வெறும் பொருளாதார பிரச்சனைகள் மட்டும் அதற்கு காரணம் அல்ல.. சரி உங்கள் வாதப்படியே வருவோம், பெரியார் கோவில்களே வேண்டாம் என்று கூறுகிறார் ஏனென்றால் அது மூட நம்பிக்கையின் உறைவிடம் என்று வியாக்கியானம் கூறுகிறார்.. போலி பகுத்தறிவுவாதிகள் பலர் இன்று பெருகிவிட்டார்களே அதற்க்கு என்ன செய்வது. பேசாமல் நாத்திகவாததிர்க்கு தடை போட்டு விடலாமா. அல்லது போலி கம்யுனிஸ்டுகள் உலகமெங்கும் இருக்கிறார்களே அதனால் கம்யுனிஸ்ட்களையும், கம்யுனிசதையும் ஒழித்து விடலாமா. போலிகள், மோசடிகள், மதத்திலும் இருப்பார்கள், கம்யுனிசதிலும் இருப்பார்கள்.
    அதை நாம் தான் கண்டுபிடித்து ஒழிக்க வேண்டும். அதற்காக ஒரு 5000 ஆண்டுகால பண்பாட்டை ஒழித்து கட்ட வேண்டும் என்று கங்கணம் கட்ட நினைக்க கூடாது.. மீறி நினைத்தால் இந்து சமயம் என்கிற இமய மலையை வீழ்த்த நினைத்து முட்டி மோதி கடைசியில் கொம்பொடிந்த ஆடாக தான் திரும்ப வேண்டும்

    //உண்மையில் பெரியார் ஒரு சகாப்தம்.//

    இது தங்களுடைய விருப்பம்,உரிமை . நான் இதில் கூறுவதற்கு ஒன்றுமில்லை..

    //ஒருவேளை தங்களுக்கு பார்ப்பன நண்பர்கள் அதிகமாக உள்ளதால் உங்களுக்கு பெரியார் மேல் இத்தனை துவேஷம் இருக்கிறதோ தெரியவில்லை//

    மன்னிக்கவும், எனக்கு அனைத்து சாதியிலும் நண்பர்கள் உண்டு. குறிப்பாக தாழ்த்தப்பட்டவர்களில். தலித்துகள் முன்னேற வேண்டும் என்பதில் எமக்கு நிறைய அக்கறை இருக்கிறது. அதுதான் நமது விருப்பமும் கூட. அதற்க்கு பெரியாரின் வழி நிச்சயம் தீர்வாகாது என்பதே எமது அபிப்பிராயம்.

  26. பெரியாரின் வழி தீர்வாகாது என்றால் அப்போது பழையபடி மனு சாத்திர தர்மம், நான்கு வர்ண சமுதாயம், குலக்கல்வி, தீண்டாமை போன்ற விடயங்கள் தான் தீர்வு என்று சொல்ல வருகிறீர்களா தாயுமானவன்?

    பெரியார் பிறந்த மண்ணில் இன்னும் தீண்டாமை இருக்கிறதென்று சொல்கிறீர்கள். அதனால் இழப்பு பெரியாருக்கல்ல, நமக்கு தான். ஒரு ஊரில் காவல் நிலையம் இருக்கிறதென்றால் கொலை கொள்ளை நடக்கவே நடக்காது என்று உத்தரவாதம் இல்லை. குற்றங்கள் இல்லாமல் செய்ய வேண்டும் என்பது குறிக்கோள். நடைமுறையில் அவ்வாறு நடைபெறாமல் போனால் எல்லா காவல் நிலையங்களையும் மூடி விட முடியுமா? காவல் நிலையங்கள் இருப்பதால் குற்றங்கள் குறையும். பெரியாரிசம் இருப்பதால் தான் சாதிவெறி ஓரளவுக்காவது கட்டுபடுத்தப்படும். இல்லையென்றால் மீண்டும் பதினெட்டாம் நூற்றாண்டுக்கு போக வேண்டியது தான்.

    தற்போது பக்தி இயக்கம் ஆழமாக உள்ளது என்று தெரிவித்துள்ளீர்கள் நண்பரே. எத்துணை ஆழம், நித்தியானந்தா, பிரேமானந்தா, ஜெயந்திரன், தேவநாதன் இவர்கள் கண்ட ஆழம் போலவா?

    கடவுள் என்ற சித்திர பலகையை வைத்து ஊரை ஏமாற்றுவதை எதிர்க்க தான் பெரியார் கடவுள் வேண்டாம் என்று அந்த பலகையை உடைத்தெறிய முற்பட்டார். அந்த காலத்திலிருந்த அத்தனை மூட பழக்கவழக்கங்களுக்கும், சாதி வேறுபாடுகளுக்கும் முக்கிய காரணம் கடவுள் என்ற போர்வையில் புனையப்பட்ட ஏமாற்று வேலைகள் என்று அவர் உணர்ந்ததால் அதை உடைக்க அவர் முற்பட்டார்.
    பெரியாரை பற்றி மிக மேலோட்டமாக மட்டுமே பார்ப்பவர்களுக்கு அவர் மணியம்மையை மணமுடித்தது, அவரது கடவுள் மறுப்பு கொள்கை ஆகியவை மட்டுமே கண்ணில் படும். அவரது கடவுள் மறுப்பு கொள்கைக்கான மூல காரணம் நீங்கள் அறியும்வரை இப்படி தான் யோசிப்பீர்கள் நண்பரே.

    என்னை பொறுத்தவரை கடவுளை கும்பிடுவதில் எந்த வித ஆட்சேபனையும் இல்லை. இன்னும் சொல்ல போனால் எல்லா மதங்களிலும் உள்ள நல்லொழுக்க நெறிகளை நான் பாராட்டவே செய்கிறேன். கடவுளின் பெயரால் ஊரை ஏமாற்றும் வேலைகளை தான் நான் கடுமையாக சாடுகிறேன்.

  27. கற்றது கையளவு

    //பெரியாரின் வழி தீர்வாகாது என்றால் அப்போது பழையபடி மனு சாத்திர தர்மம், நான்கு வர்ண சமுதாயம், குலக்கல்வி, தீண்டாமை போன்ற விடயங்கள் தான் தீர்வு என்று சொல்ல வருகிறீர்களா தாயுமானவன்?//

    இது தங்களுடைய மனபிறழ்வு.. நான், மனு சாத்திர தர்மம், நான்கு வர்ண சமுதாயம், குலக்கல்வி, தீண்டாமை போன்ற விடயங்கள் தான் தீர்வு என்று எப்போது கூறினேன். ஏன் இப்படி சம்மந்தா சம்மதம் இல்லாமல் சிண்டு முடிக்கிறீர்கள்.. சாதி என்பதை அரசியல் சாசனத்தில் இருந்து ஒழிக்காமல் பெரியார் முன் வைத்த சாதிய சலுகைகள் என்னும் சீர்திருத்தவாததினால் ஒழிக்க முடியாது என்று தான் கூறினேன்.

    //ஒரு ஊரில் காவல் நிலையம் இருக்கிறதென்றால் கொலை கொள்ளை நடக்கவே நடக்காது என்று உத்தரவாதம் இல்லை. குற்றங்கள் இல்லாமல் செய்ய வேண்டும் என்பது குறிக்கோள். நடைமுறையில் அவ்வாறு நடைபெறாமல் போனால் எல்லா காவல் நிலையங்களையும் மூடி விட முடியுமா?//

    அப்படி வாங்க வழிக்கு.. இதை தான் நானும் கூறுவது தவறுகள் நடக்கிறது என்பதற்காக இந்து சமயத்தையே ஒழித்து விட வேண்டும் என்று கூறுவதை தான் நானும் சாடுகிறேன். இந்து சமயத்தில் போலி சாமியார்கள் பெருகிவிட்டார்கள் என்று நினைத்தால் அவர்களை தோலுரித்து காட்டுங்கள். அனால் பெரியார் “இந்து சமயத்தை ஒழித்தால் தான் மனிதனின் மானத்தை மீட்டுக்க முடியும்” என்று கூறுவதை எப்படி ஏற்க முடியும்.

    //பெரியாரிசம் இருப்பதால் தான் சாதிவெறி ஓரளவுக்காவது கட்டுபடுத்தப்படும். இல்லையென்றால் மீண்டும் பதினெட்டாம் நூற்றாண்டுக்கு போக வேண்டியது தான்.//

    இத விட பெரிய காமடி வேற எதுவும் இருக்க முடியாது.. காந்தி உண்ணா விரதம் இருந்ததால் தான் இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்தது என்பது போல் உள்ளது உங்களின் இந்த பெரியார் சார்பு பேச்சும். சாதி என்பது இப்போது குறைந்திருப்பதற்கு பெரியார் காரணமல்ல. தற்போது இருக்கும் உலகமயமாக்கல் என்னும் கொள்கை தான் முக்கிய காரணம். மேலும், சாதிய வன்கொடுமை சட்டமும் ஓரளவிற்கு சாதிய கொடுமைகளை களைய துணை புரிகிறது. பெரியார் என்றொருவர் பிறக்கவில்லை என்றாலும் இது நிகழ்ந்து இருக்கும்…

    //தற்போது பக்தி இயக்கம் ஆழமாக உள்ளது என்று தெரிவித்துள்ளீர்கள் நண்பரே. எத்துணை ஆழம், நித்தியானந்தா, பிரேமானந்தா, ஜெயந்திரன், தேவநாதன் இவர்கள் கண்ட ஆழம் போலவா?//

    ஆசாரம் பாபு , அசீமானந்தா போன்றவர்கள் என்ன பாவம் செய்தார்கள் அவர்களை ஏன் விட்டு விட்டீர்கள்.. நீங்கள் கூறுவது கம்யுனிசத்தின் ஆழத்தை தெரிந்து கொள்ள தா.பா, ஜி.ராமகிருஷ்ணன்,யெச்சுரி, புத்ததேவ் பட்டசார்யா போன்றவர்களை பார்த்து. இது தான், கம்யுனிசத்தின் லட்சணம் என்று கூறுவது போலுள்ளது. இவர்களை பார்த்தாவது கம்யுனிசத்தை கைகழுவ வேண்டும் என்று சொல்வது போல் இருக்கிறது.பக்தியின் ஆழத்தை தெரிந்து கொள்ள கோவில்களுக்கு செல்லும் எளிய மக்களை கேளுங்கள் அவர்கள் கூறுவார்கள் பக்தியின் ஆழம் இன்னதென்று..

    //பெரியாரை பற்றி மிக மேலோட்டமாக மட்டுமே பார்ப்பவர்களுக்கு அவர் மணியம்மையை மணமுடித்தது, அவரது கடவுள் மறுப்பு கொள்கை ஆகியவை மட்டுமே கண்ணில் படும்//

    அந்த விசயத்திற்கு எல்லாம் நான் போக விரும்பவில்லை.. அவர் யாரை திருமணம் செய்து கொண்டால் எனகென்ன..

    //அவரது கடவுள் மறுப்பு கொள்கைக்கான மூல காரணம் நீங்கள் அறியும்வரை இப்படி தான் யோசிப்பீர்கள் நண்பரே.//

    பெரியார் மட்டும் இல்லை அவருக்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்பே பலர் நாத்திகவாதத்தை வைத்து போராடி பார்த்து விட்டார்கள்(மீமாம்சகர்கள், லோகாயதர்கள்.பவுத்தர்கள்)பலன் தோல்வி தான். இதை டி.டி.கோசாம்பியின் இந்திய வரலாற்றில் காணலாம். இப்போது தலித்துகளுக்கு கிடைத்த வெற்றி என்பது இப்போதிருக்கும் நவீன சமுகத்தின் ஒரு சிறு மாறுதலால் தான் ஏற்பட்டதே ஒழிய. பெரியாரால் அல்ல..

    • தாயுமானவன்,

      உங்கள் கருத்தை பதியும் போது தெளிவாக பதிவு செய்தால் விவாதத்திற்கு வசதியாக இருக்கும்.

      //நான், மனு சாத்திர தர்மம், நான்கு வர்ண சமுதாயம், குலக்கல்வி, தீண்டாமை போன்ற விடயங்கள் தான் தீர்வு என்று எப்போது கூறினேன்//

      //பெரியார் காலத்தை விட இப்போது பக்தி இயக்கம் நன்றாக ஆழ வேருன்றி விட்டது .. வெறும் பொருளாதார பிரச்சனைகள் மட்டும் அதற்கு காரணம் அல்ல.//

      //அதற்காக ஒரு 5000 ஆண்டுகால பண்பாட்டை ஒழித்து கட்ட வேண்டும் என்று கங்கணம் கட்ட நினைக்க கூடாது..//

      மேலே குறிப்பிட்ட உங்கள் கருத்து முன்னுக்கு பின் முறனாக இருக்கிறது. இப்போது இந்தியாவில் இருக்கும் பிரச்சனைகளில் சாதிப்பிரச்சனையும், பொருளாதார பிரச்சனையும்(neo-liberal policies) முதன்மையானவை அதற்கு உங்களுடைய பக்தி இயக்கம் எவ்வாறு தீர்வு அளிக்க முடியும்? சாதியை ஒழிப்பதற்கான உங்களுடைய தீர்வு என்ன.(தயவு செய்து கடவுள் தீர்த்துவைப்பார் என்று கூறிவிடாதீர்கள்).

      ஆனால் இந்த பிரச்சனைகளுக்கு இந்து மதமும், பக்தி இயக்கமும் எவ்வளவு ஆதரவாக செயல்படுகிறது என்பதை நீங்கள் உணரவில்லையா?

      அம்பேத்காரை ஏற்றுக்கொள்ளும் இந்துத்துவவாதிகளால் பெரியாரை ஏற்றுக் கொள்ள முடியவில்லையே. ஏன் என்றால் அவர் நடைமுறையில் பார்பனிய இந்து மதத்தை மக்களிடம் தோழுரித்து காட்டினார். அம்பேத்கார் அறிவுதளத்தில் பார்பனிய இந்து மதத்தை தோழுரித்து காட்டினார்.

      சட்டங்கள் இயற்றி மாற்றம் கொண்டுவந்ததை விட மக்கள் போராட்டம் மூலமாக தான் மக்கள் சிந்தனையிலும், சமுகத்திலும் என்னற்ற மாற்றங்கள் கொண்டுவர முடிந்தது. பெரியார் அந்த தளத்தில் இருந்து போராடினார்.

      பெரியாருடைய போராட்டம் தோற்றுவிட்டதாக கூறும் நீங்கள். உங்கள் கடவுள் இவ்வளவு காலம் வரை ஒடுக்கப்பட்ட மக்களை கோவிலுக்குள் அனுமதிக்காததற்கு என்ன செய்தார் என்று கூறமுடியுமா? 2000வருடமாக எப்படி உயர் சாதிக்கு மட்டுமே ஆதரவாக செயல் பட்டார் என்று கூற முடியுமா? . மாறாக ஒரு கடவுள் மறுப்புபாளரான பெரியாரால் தான் இந்த போராட்டம் நடத்த முடிந்தது. ஏன் ?
      (தயவு செய்து கடவுள் தான் அந்த அறிவை குடுத்தார் என்று கூறிவிடாதீர்கள்)

      மதம் என்பது மக்களை ஒடுக்கும் ஒரு கருவியாகத்தான் ஆளும் வர்கம் பயன்படுத்தி வருகிறது. அந்த மதத்தின் மறுகாலனியாக்க பரினாமம் தான் ஆன்மீகம். ஒரு சுயநலமில்லாத நேர்மையான மதவாதியோ, ஆன்மீகவாதியோ(அப்படி யாரும் இருப்பதாக தெரியவில்லை) தனக்கு தெரிந்தோ தெரியாமலையோ மக்களை சுரண்டுவதற்கான வேலையை தான் செய்கிறனர். ஆகையால் கெட்ட ஆன்மிகவாதியால் அல்லது கெட்ட மதவாதியால் மட்டும் இங்கு பிரச்சனை இல்லை மொத்த மத நிறுவனங்களுமே இங்கு பிரச்சனைதான்.

  28. தாயுமானவன் அவரது பெயரிலுள்ள சாதியையே விலக்க மாட்டேன் என்கிறார். கேட்டால் அவருக்கு சாதிப்பெயரை சேர்ப்பதில் விருப்பமாம். இதில் சாதியற்ற சமுதாயத்தை உருவாக்க நினைக்கிறாராம்.

    • பிள்ளைவாள் அனேகமாக டாஸ்மாக்கில் சரக்கு
      சாப்பிட்டு கருத்து எழுதுவாரோ?
      சும்மா சொல்லக்கூடாது…பிள்ளைவாள்,”கருத்தாப் பேசுராப்ல”

  29. முற்போக்கு…

    //உங்கள் கருத்தை பதியும் போது தெளிவாக பதிவு செய்தால் விவாதத்திற்கு வசதியாக இருக்கும்.//

    நான் தெளிவாக தான் பதிவு செய்துள்ளேன்.. இந்து சமயத்தில் இருப்பதாக கூறப்படும் கொடுங்கோன்மைகளை, போலி சாமியார் மோசடிகளை தோலுரிக்க வேண்டும் தான். அதற்காக இந்து சமயத்தையே ஒழித்து கட்ட வேண்டும் என்று கூறும் பெரியாரின் வாதத்தினை ஏற்க முடியாது. மீறி செய்ய நினைத்தால் தோல்வி மட்டுமே மிஞ்சும்..

    //சாதியை ஒழிப்பதற்கான உங்களுடைய தீர்வு என்ன.(தயவு செய்து கடவுள் தீர்த்துவைப்பார் என்று கூறிவிடாதீர்கள்)./

    இதை நான் முன்பே பல முறை கூறிவிட்டேன்.. இந்திய அரசியலமைப்பில் இருந்து சாதி என்கிற சொல்லை நீக்காத வரை எந்த சலுகைகளும் சாதிய இழிவில் இருந்து மக்களை காக முடியாது .

    //அம்பேத்காரை ஏற்றுக்கொள்ளும் இந்துத்துவவாதிகளால் பெரியாரை ஏற்றுக் கொள்ள முடியவில்லையே. ஏன் என்றால் அவர் நடைமுறையில் பார்பனிய இந்து மதத்தை மக்களிடம் தோழுரித்து காட்டினார். அம்பேத்கார் அறிவுதளத்தில் பார்பனிய இந்து மதத்தை தோழுரித்து காட்டினார்.//

    அம்பேத்கரையும், பெரியாரையும் தயவு செய்து ஒப்பிட வேண்டாம். அம்பேத்கர் இந்த நாட்டை, இந்திய பண்பாட்டை மிக நேசித்தவர். ஆகையால் தான், பல இஸ்லாமிய தலைவர்கள் கேட்டு கொண்ட பிறகும் இஸ்லாத்திற்கு மாற அம்பேத்கர் மறுத்து விட்டார். இந்திய மதங்களில் ஒன்றான பவுத்தத்தை தழுவினார். ஆனால் பெரியாரோ இன இழிவு நீங்க அனைவரும் துலுக்கனாக மாறுங்கள் என்று அறைகூவல் விடுத்தார். இது பற்றி தெரிந்து கொள்ள, அம்பேத்கர் புத்த மதம் மாறியது ஏன் என்கிற தலைப்பில் இருக்கும் கட்டுரைகளை படித்து பாருங்கள்.

    http://www.tamilhindu.com/2011/11/why_ambedkar_converted_to_buddhism-20/

    என்கிற கட்டுரையை படித்து பாருங்கள். தமிழ்ஹிந்து என்றதும் பார்பன இந்து மத வெறி இணையம் என்று நினைத்து கொள்ள வேண்டாம். இந்த கட்டுரையின் ஆசிரியர் மா.வெங்கடேசன் தாழ்த்தப்பட்ட சமுகத்தை சேர்ந்த சகோதரர்.. தக்க ஆதரங்களுடன் அந்த கட்டுரைகளை 23 தொகுதிகளாக வெளியிட்டுள்ளார்.. அந்த கட்டுரையில் இருந்து சில ..

    //நீங்கள் ஏன் புத்தமதத்தைத் தழுவுகிறீர்கள் என்று பத்திரிகையாளர்கள் அவரிடம் கேட்டபோது அவர் சினங்கொண்டு, ‘‘நான் இந்துச் சமயத்தை விட்டுவிட்டு பௌத்தத்தை ஏன் தழுவுகிறேன் என்ற கேள்வியை நீங்களே உங்களுக்குள் கேட்டுப் பாருங்கள். உங்களுடைய மூதாதையர்களிடமும் இதைக் கேளுங்கள்” என்று கூறினார். “என்னுடைய வகுப்பு மக்கள் அரிசனங்களாக இருந்துகொண்டு இட ஒதுக்கீடு போன்ற நன்மைகளைப் பெறுவதோடு நின்றுவிடவேண்டும் என்று நீங்கள் ஏன் கருதுகிறீர்கள்? அப்படியானால் இட ஒதுக்கீடு போன்ற நன்மைகளைப் பெற்றுக் கொண்டு தீண்டப்படாதவர்களாக இருப்பதற்குப் பார்ப்பனர்கள் சம்மதிப்பார்களா? நாங்கள் முழுமையான மனிதர்களாக ஆவதற்கு முயற்சிக்கிறோம். நான் ஒருமுறை காந்தியிடம் பேசிக்கொண்டிருந்தபோது தீண்டாமை ஒழிப்பு குறித்து உங்களுடைய கருத்துடன் நான் மாறுபட்ட கருத்தைக் கொண்டிருப்பினும் தீண்டாமையை ஒழிப்பதற்கான நடவடிக்கையை எடுக்க வேண்டிய நேரம் வரும்போது இந்நாட்டிற்கு மிகக்குறைந்த அளவில் கேடு தரக்கூடிய வழியையே நான் தேர்ந்தெடுப்பேன் என்று அவரிடம் கூறியிருக்கிறேன். அத்தன்மையில் இப்போது நான் பௌத்த மதத்தைத் தழுவுவதன் மூலம் இந்நாட்டிற்கு பெரும் நன்மையை நல்குவதாகவே நினைக்கிறேன்.

    ஏனெனில் பௌத்தம் பாரத நாட்டுக் கலாசாரத்தின் பிரிக்க முடியாத ஒரு கூறாக இருக்கிறது. என்னுடைய மதமாற்றத்தால் இந்நாட்டின் கலாசார மரபுகளும் வரலாறும் பாதிக்கப்படக்கூடாது என்பதில் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட்டுள்ளேன்’’//

    மேலும் அதே கட்டுரையில் இருந்து..

    அதுமட்டுமல்ல,

    அம்பேத்கர் சீக்கியமதம் மாறுவது என்று முதலில் முடிவெடுத்தவுடன் அதுசம்பந்தமாக மூஞ்சேவிடம் அளித்த அந்த அறிக்கையில் குறிப்பிடுகிறார்-

    “ஒடுக்கப்பட்ட வகுப்பு மக்கள் இஸ்லாத்திலோ கிறித்துவத்திலோ சேருவார்களெனில் அவர்கள் இந்து சமயத்திலிருந்து மட்டுமல்ல, இந்துப் பண்பாட்டிலிருந்தும் வெளியேறிவிடுவார்கள். மாறாக அவர்கள் சீக்கிய சமயத்திற்கு மாறினாலும், இந்துப் பண்பாட்டையே தொடர்ந்து பின்பற்றுவார்கள். எவ்வகையினும் இது இந்துக்களுக்கு அற்பமான நலன் அல்ல, பெருத்த நலனே.

    ஆகவே, அம்பேத்கருடன் பெரியாரை ஒப்பிடுவதை தவிர்க்குமாறு கேட்டு கொள்கிறேன். இருவரின் பார்வையும் வெவ்வேறு..

    //பெரியாருடைய போராட்டம் தோற்றுவிட்டதாக கூறும் நீங்கள். உங்கள் கடவுள் இவ்வளவு காலம் வரை ஒடுக்கப்பட்ட மக்களை கோவிலுக்குள் அனுமதிக்காததற்கு என்ன செய்தார் என்று கூறமுடியுமா?//

    கடவுள் யாரையும் ஒதுக்கி வைக்கவெல்லாம் இல்லை ..அன்றைய கால நிலை அப்படி . செய்தொழில் சார்ந்த சமூகமாக பிரிக்க பட்டு இருந்தது.. இன்று நிலை வேறு. தொழில்நுட்ப வசதிகள் நிறைந்த நவீன சமூகமாகி விட்டது. சமுகம் என்றால் மாறி கொண்டே இருக்கும். அந்த மாற்றத்தின் ஒரு விளைவு தான் சாதிய வெறி ஓரளவு இன்று மழுங்கி விட்டது. அனைவரும் கோவிலுக்குள் போக முடிகிறது. எதிர் காலத்தில் எந்த தடையும் இல்லாமல் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகி விடுவார்கள்.

    //மதம் என்பது மக்களை ஒடுக்கும் ஒரு கருவியாகத்தான் ஆளும் வர்கம் பயன்படுத்தி வருகிறது. அந்த மதத்தின் மறுகாலனியாக்க பரினாமம் தான் ஆன்மீகம். //

    மன்னிக்க வேண்டும் எந்த அர்த்தத்தில் தாங்கள் இப்படி கூறுகிறீர்கள் என்று எனக்க்கு தெரியவில்லை.. ஆன்மிகம் என்றால் ஜகி வாசுதேவ், ரவிசங்கர்,கல்கி, நித்யானந்தா போன்றவர்கள் உங்கள் முன் நிழலாடினால் அதற்க்கு நான் பொறுப்பாளி இல்லை… எனக்கு தெரிந்த ஆன்மீக வாதிகள் பட்டினத்தார், சிவவாக்கியர், வள்ளலார் போன்ற சித்தர்கள் தான்.. அவர்கள் அனைவருமே சமத்துவத்திற்கு ஆதரவாக இருந்தவர்கள்

    • இன்னா டகால்ச்சி வேலைடா சாமி.அல்லாரும் கேட்டுக்கங்கப்பா இன்னிக்கு நிலவரம் மாறிட்சாம் .சொல்லிட்டார். தாயுமானவன்.
      \\அன்றைய கால நிலை அப்படி . செய்தொழில் சார்ந்த சமூகமாக பிரிக்க பட்டு இருந்தது.. இன்று நிலை வேறு. தொழில்நுட்ப வசதிகள் நிறைந்த நவீன சமூகமாகி விட்டது. சமுகம் என்றால் மாறி கொண்டே இருக்கும். அந்த மாற்றத்தின் ஒரு விளைவு தான் சாதிய வெறி ஓரளவு இன்று மழுங்கி விட்டது.//

      யோக்கியரே.
      இன்னிக்கும் செப்டிக் டாங்குல இறங்கி சாவுறது நாங்கதா.
      இன்னிக்கும் உங்க தெருவுல டிரைனேஜ் குழா அடப்பு எடுக்க கோவணத்தோட மலக்குழி உள்ள இறங்கரது நாங்கதா
      இன்னிக்கும் தெருக்கூட்டுறது நாங்கதா.
      இன்னிக்கும் மலம் அள்ளுறது நாங்கதா
      இன்னிக்கும் லாரில லோடு எத்துறதும் இறக்கறதும் நாங்கதா
      இன்னிக்கும் மீன் பாடி வண்டி ஓட்டுறது நாங்கதா
      இன்னிக்கும் பொணம் எரிக்கிறது நாங்கதா
      இன்னிக்கும் ரோட்டோரத்துல ஒக்காந்து பிஞ்ச செருப்பை தைக்கிறது நாங்கதா

      நாங்க இவ்வளவு செஞ்சாலும் நன்றி கெட்ட நீங்கள் எங்க வீட்டு கல்யாணத்துல ஒரு வாய் சாப்ட மாட்டீங்கோ . .நாங்க என்ன அந்த சாக்கடை அள்ளுண கையோடயா சோறாக்கி வைக்கிறோம்.இன்னும் உங்க தீண்டாமை வெறி போகலை.அதுனாலதா சாப்ட மாட்டேன்றீங்க.காலம் மாறிடுச்சாம்.யாராண்ட கதை உடரீங்க.

      • அவர் தன் பெயரிலுள்ள சாதியையே எடுக்க மாட்டேன் என்கிறார். இதில் அவருக்கு சாதியை ஒழிக்கனுமாம்.

        • சமாதான சிற்பி, சமரச பேச்சு வார்த்தை மன்னன் “நேருவுக்கே” மன்னிக்கவும் கற்றது கையளவுக்கே கோபம் வரலாமா ?

          இன்னும் பேசி பார்க்கலாமே!

          • செந்தில்குமரன் சார், சாரி, சரவணன் சார்,
            நான் சமாதான சிற்பியா, சமரச பேச்சுவார்த்தை மன்னனா 🙂 எங்கே இருந்து இந்த வார்த்தைகளை பிடிக்கிறீங்க.

            நேருவுக்கு கோபம் வரலாமான்னு கேட்கிறீர்கள். உண்மையில் நேருவுக்கு கோபம் அதிகமாம், கேள்வி பட்டிருக்கிறேன். கண்டிப்பாக நான் நேரு அல்ல. 🙂

            தாயுமானவன் சார்: காசு கொடுக்காமல், பார்ப்பனர் அல்லாத ஒருவர், கோவில் கர்பகிரகதிற்குள் செல்ல முடியுமா? அப்புறம் என்ன சாதி இல்லை என்று பேசுவது? பிள்ளைவாள் ஆகிய உங்கள் சமுதாயத்தினர் பெரிய கோவில்களில் அர்ச்சகர் ஆகா முடியுமா.

      • கலைச்செல்வன்,

        மனு தர்ம ராசா சானோக்கியனிடம் நாம பேசும் நாயம் செல்லுபடி ஆகுமா ?

        நீங்க ஒரு பழமொழி சொல்லுவிங்கலே என்னது

        “மனிதனை மனிதன் அறிவான் மட நாயை தடிக்கம்புதான் அறியும்”

        அதை பயன் படுத்தி பாருங்க!

      • கலைச் செல்வன் கவலைப் படாதீர்கள்…இனிமேல் “எல்லா”
        மேற்படி வேலைகளையும் பிள்ளைவாள் நன்றாகச் செய்வார்

    • //இந்திய அரசியலமைப்பில் இருந்து சாதி என்கிற சொல்லை நீக்காத வரை எந்த சலுகைகளும் சாதிய இழிவில் இருந்து மக்களை காக முடியாது//

      வேடிக்கையாக இருக்கிறது உங்களுடைய கருத்து. சட்டத்தில் சாதி ரீதியாக யாரையும் ஒடுக்கக்கூடாது என்று தான் இருக்கிறது. ஆனால் இன்று கூட உத்தமபுரத்தில் ஜாதிப் பிரச்சனை இருக்கிறது. பிரச்சனை சட்டத்தில் இல்லை 2000 வருடங்களாக வருணாசிரமத்தை போதித்து வரும் பார்பன இந்து மதத்தில் இருக்கிறது.

      //அம்பேத்கரையும், பெரியாரையும் தயவு செய்து ஒப்பிட வேண்டாம்.//

      ஏன் இரண்டு பேரும் பார்பன இந்து மதத்தை ஒழிக்க வேண்டும் என்று போராடியவர்கள் அதனாலா?

      //இந்திய மதங்களில் ஒன்றான பவுத்தத்தை தழுவினார்//

      புத்தர் பார்பனிய இந்து மதத்துக்கு எதிராக போராடியவர். அவர் பொருள்முதல்வாதக் கண்னோட்டம் உடையவர். இந்தியத் தத்துவ மரபுகளில் பல்வேறு வகையான தத்துவ மரபுகள் உண்டு. அதில் பொருள்முதல்வாதத்தை அடிப்படையாக கொண்ட மரப்புகள் தான் அதிகம். பெரும்பான்மையான மரபுகள் பார்பனிய தத்துவத்தை எதிர்த்து வந்தது தான். நாத்திகம் என்ற பெயருக்கு வேதத்தை எதிர்பவன் என்று தான் அர்த்தம். ஆகையால் அன்னைத்தயும் ஒன்று சேர்த்து இந்து மதம் என்று புரிந்து கொள்ளாதீர்கள்.

      பிறகு எதற்கு அம்பேத்கார் “நான் இறக்கும் போது ஒரு இந்துவாக இறக்கமாட்டேன்” என்று கூறினார்.

      //தமிழ்ஹிந்து என்றதும் பார்பன இந்து மத வெறி இணையம் என்று நினைத்து கொள்ள வேண்டாம். இந்த கட்டுரையின் ஆசிரியர் மா.வெங்கடேசன் தாழ்த்தப்பட்ட சமுகத்தை சேர்ந்த சகோதரர்.//

      தமிழ்ஹிந்து பார்பன இந்து மத வெறி இணையம்தான் இதில் உங்களைத்தவிர யாருக்குமே சந்தேகம் இல்லை.

      தாழ்த்தப்பட்ட சமுகத்தில் இருந்து எத்த்னையோ பேர் இங்கு போராடி பெற்ற சலுகைகள் மூலம் முன்னுக்கு வந்து பார்பனியத்தை தழுவியிருக்கின்றனர். ஆனால் அவர்கள் எல்லாம் தலித்துகள் அல்லர். அவர்களுக்கு அம்பேத்கார் என்ற image தான் தேவையே தவிர அவருடைய கொள்கைகள் அல்ல.

      தயவு செய்து அம்பேத்கார் கருத்துக்களை திருத்திக் கூறும் தமிழிஹிந்து தளத்தை மட்டும் படிக்காமல். அம்பேத்காருடைய எழுத்துக்களையே வாங்கி படியுங்கள்.

      அம்பேத்கார் சாதியின் அடிப்படையை பின் வருமாறு கூறுகிறார்

      “தீண்டாமையின் வேர், சாதி அமைப்பாகும். சாதியமைப்பின் வேர், வருணத்துடனும் ஆசிரமத்துடனும் இணைக்கப்பட்டுள்ள மதம் ஆகும். வருணாசிரமத்தின் வேர் பார்ப்பனிய மதம் ஆகும். பார்ப்பனிய மதத்தின் வேர் அதிகாரத்துவம் அல்லது அரசியல் அதிகாரம்.”

      பிறகு சாதி ஒழிப்பு பற்றி அவர் கூறும் போது சட்டத்தின் மூலமாக அதை ஒழித்து விடமுடியும் என்று கூறவில்லை மாறாக

      “சாதி முறையை ஒழிப்பதற்கு கலப்பு மணங்களும், சமபந்தி விருந்துகளும் மட்டும் நடத்தினால் போதாது, சாதி பாகுபாட்டிற்கு ஆதாரமாக உள்ள இந்து மதக்கொள்கைகளை ஒழிக்க வேண்டும்”
      என்று குறிப்பிடுகின்றார்.

      //கடவுள் யாரையும் ஒதுக்கி வைக்கவெல்லாம் இல்லை ..அன்றைய கால நிலை அப்படி . செய்தொழில் சார்ந்த சமூகமாக பிரிக்க பட்டு இருந்தது.. இன்று நிலை வேறு. தொழில்நுட்ப வசதிகள் நிறைந்த நவீன சமூகமாகி விட்டது. சமுகம் என்றால் மாறி கொண்டே இருக்கும்.//

      இந்த கருத்து எல்லாம் அப்பட்டமான் மேல்சாதி திமிரில் இருந்து வரும் கூற்று. உழைப்பை சுரண்டுவதற்கு பேர் தொழில்சார்ந்த பிரிவிணையா? அதற்கு இந்த வீணா போன கடவுளுக்கிற கருத்து உடந்தையா? அப்படிபட்ட கடவுளைத்தான் ஒழிக்கனும் என்று பெரியார் போராடினார்.

      ஜாதியை பற்றி சமுகத்தில் நிலவும் மாற்றம் ஒன்றும் அதுவாக நடந்துவிடவில்லை. பல்வேறு போராட்டங்கள் மூலமாகத்தான் அந்த மாற்றங்கள் நிகழ்ந்து இருக்கிறது. அவ்வகையான் போராட்டங்களை நடத்தியவர்கள் தான் அம்பேத்காரும், பெரியாரும்.

    • // தமிழ்ஹிந்து என்றதும் பார்பன இந்து மத வெறி இணையம் என்று நினைத்து கொள்ள வேண்டாம்//

      ஆனால் அகண்ட பாரதம் நோக்கி பாகிச்தான் வங்கதேசம் பர்மா சிலோன் போன்ற நாடுகளை இனைத்து வரைபடம் எல்லாம் இருக்கே அதற்கு பெயர் என்ன
      http://www.tamilhindu.com/2013/06/modi-the-samurai/

  30. //Dr Ambedkar died in 1956.//

    So ur coming to say, because periyar lived 17 years more than ambedkar so that he achieved his life time(from your angle)goal of dalit liberation. May be Babasaheb died before Ramasamy but the reformation acts passed on for dalits welfare was purely achieved through ambedkar’s life time dedication,And certainly not because of ramasamy’s whoops. Whether its mandal commission or any other means of organization which ever you think helped for dalits it was an pure impact and inspiration of ambedkars and not periyaar. The basic seed was sown by ambedkar. and it bloomed a big tree later in many ways.

    See Mr. sooriyan, Dalits social liberation is inevitable change for the society. its not because of periyaars whoop or any other means. Culture of the society can’t be stable for all time. It has to change and it will change. What happened today on dalits Life style is nothing but an “society’s alternation”. caste Sytem has been eradicated in this modern society a bit. and am happy with that. The seed of equality has be consistently forced from period of ramanujar 11 centuries before follwed by raja ram mohan roy,Vallalar,Swami vivekanandar, narayana guru etc. But you take an account of period from periyaar and definitely its a absurd and disgusting thing to give total credits to periyaar.

    And plz dont mention about Veeramani again. i can’t stop laughing when ever i think about that crazy moron.

  31. திரு.கலைசெல்வன்…

    //இன்னா டகால்ச்சி வேலைடா சாமி.அல்லாரும் கேட்டுக்கங்கப்பா இன்னிக்கு நிலவரம் மாறிட்சாம் //

    நான் சொன்னதை நன்றாக படித்து பாருங்கள்… சமுகம் மொத்தமாக மாறிவிட்டது என்று நான் எங்கும் கூறவில்லை. ஒரளவு சாதிய வெறி மறைந்து விட்டது என்று தான் கூறினேன்.. தாங்கள் எதிர்பார்க்கும் முழுமையான மாற்றம் சில தலைமுறைகளில் கண்டிப்பாக வந்து விடும். வந்துதான் ஆக வேண்டும்.

    //இன்னிக்கும் செப்டிக் டாங்குல இறங்கி சாவுறது நாங்கதா.
    இன்னிக்கும் உங்க தெருவுல டிரைனேஜ் குழா அடப்பு எடுக்க கோவணத்தோட மலக்குழி உள்ள இறங்கரது நாங்கதா
    இன்னிக்கும் தெருக்கூட்டுறது நாங்கதா.
    இன்னிக்கும் மலம் அள்ளுறது நாங்கதா
    இன்னிக்கும் லாரில லோடு எத்துறதும் இறக்கறதும் நாங்கதா
    இன்னிக்கும் மீன் பாடி வண்டி ஓட்டுறது நாங்கதா
    இன்னிக்கும் பொணம் எரிக்கிறது நாங்கதா
    இன்னிக்கும் ரோட்டோரத்துல ஒக்காந்து பிஞ்ச செருப்பை தைக்கிறது நாங்கதா//

    உண்மை தான் .. இதை நான் மறுக்கவில்லை. சமுகத்திற்கு தாங்கள் செய்யும் சேவை மிக உன்னதமான ஒன்று. தங்களுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய விருப்பமும் கூட. ஆனால் ஒன்றை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்,

    //இன்னிக்கும் செப்டிக் டாங்குல இறங்கி சாவுறது நாங்கதா.
    இன்னிக்கும் உங்க தெருவுல டிரைனேஜ் குழா அடப்பு எடுக்க கோவணத்தோட மலக்குழி உள்ள இறங்கரது நாங்கதா//

    இந்த அவலத்திற்கு அரசு தான் காரணம். இந்த நிலை ஒழிய அரசாங்கம் தக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். மலத்தை கையால் அள்ளுவதை உச்ச நீதி மன்றமே கண்டித்து அதற்க்கான மாற்று வழிகளை கையாளுமாறு மத்திய அரசை கண்டிப்புடன் வலியுறுத்தி இருக்கிறது. இன்னும் அதற்க்கான நடவடிக்கையை மேற்கொள்ளத மத்திய,மாநில அரசுகளை தான் நாம் கண்டிக்க வேண்டும்..

    //நாங்க இவ்வளவு செஞ்சாலும் நன்றி கெட்ட நீங்கள் எங்க வீட்டு கல்யாணத்துல ஒரு வாய் சாப்ட மாட்டீங்கோ . .நாங்க என்ன அந்த சாக்கடை அள்ளுண கையோடயா சோறாக்கி வைக்கிறோம்.இன்னும் உங்க தீண்டாமை வெறி போகலை.அதுனாலதா சாப்ட மாட்டேன்றீங்க.காலம் மாறிடுச்சாம்.யாராண்ட கதை உடரீங்க.//

    இதில் ஓரளவு உண்மை இருப்பதை நான் ஏற்று கொள்கிறேன். அதற்க்கு காரணம், உங்களிடம் அசூயையை தேடி பார்க்க நினைக்கும் அவர்களிடம் உள்ள அசுயையான எண்ணங்கள் தான்.

    சரி,வேண்டுமானால், உங்கள் வீட்டில் ஏதாவது திருமண விசேஷம் என்றால் மறக்காமல் என்னை கூப்பிடுங்கள். வந்து வயிறார தங்களின் பொற்கரங்களால் பரிமாற பட்டு உண்டு. (ஆனால், உணவு கண்டிப்பாக சுத்த சைவமாக தான் இருக்க வேண்டும்) மணமக்களுக்கு பகுத்தறிவு புஸ்தகங்களை பரிசளித்து விட்டு, வாழ்த்தி செல்கிறேன்.

    • \\இந்த அவலத்திற்கு அரசு தான் காரணம். இந்த நிலை ஒழிய அரசாங்கம் தக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.மலத்தை கையால் அள்ளுவதை உச்ச நீதி மன்றமே கண்டித்து அதற்க்கான மாற்று வழிகளை கையாளுமாறு மத்திய அரசை கண்டிப்புடன் வலியுறுத்தி இருக்கிறது.//

      அய்யா.ஒன்றை புரிந்து கொள்ளுங்கள்.இந்த அரசும் நீதிமன்றங்களும் பார்ப்பன-பனியா கும்பலால் இயக்கப்படுபவை.அந்த கும்பலின் நலன் காக்க வரிந்து கட்டும் இந்த நிறுவனங்கள் ஒடுக்கப்பட்ட மக்களின் நலன் என்று வரும்போது எருமை மாட்டு மேல மழை பேஞ்சா மாதிரிதான் நடந்து கொள்ளும்.

      சாலையோரத்துல பிளாட்பாரத்துல கடை போட்டு பிழைக்கும் ஏழை மக்களை ஆக்கிரமிப்பு அகற்றல் என்ற பேர்ல நீதிமன்றங்கள் துரத்த சொன்னால் மறுநாளே படை படையாய் போலிசை இறக்கி பொக்லைன் வைச்சு பல லட்சம் செலவு பண்ணி ”ஆக்கிரமிப்பை” அகற்றுவார்கள்.ஏன்னா அதுல பெரு முதலாளிகளுக்கு லாபம் இருக்கு.ஆனா மலத்தை கையால் அள்ளுவதை நிறுத்த சொல்லி நீதிமன்றங்கள் சவுண்டு உடுறதோட சரி.வேற ஒன்னும் கிழிக்க மாட்டாங்க.இதுக்கு என்ன காரணம் மேலேர்ந்து கீழ வரைக்கும் புரைஉயொடி இருக்கும் சாதி திமிர்தான்.பள்ளு பற சக்கிலி பீயள்ளட்டுமே என்ற இளக்காரம்தான்.

      சிதம்பரம் தீட்சிதனுக்கும் காமக்கொடூரன் ஜெயேந்திரனுக்கும் ராமர் பாலத்துக்கும் பாபர் மசூதி இடத்தை அபகரித்து VHP யாண்ட குடுக்குறதுக்கும்,கூட்டு மனசாட்சியை கூட்டிக்கினு வந்து அப்சல் குருவை சாவடிக்கிரதுக்கும் பதினேழு வருஷமா பார்ப்பன ஜெயா கோர்ட்டுக்கு தண்ணி காட்டுறதுக்கும் பஞ்ச கச்சம் வரிஞ்சு கட்டி குடுமியை இருக்கிண்டு பாடுபடும் நீதிமன்றங்கள் எங்களுக்காக இருப்பவை அல்ல.

      \\இதை நான் மறுக்கவில்லை. சமுகத்திற்கு தாங்கள் செய்யும் சேவை மிக உன்னதமான ஒன்று. தங்களுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய விருப்பமும் கூட. //

      தன் பெயரோடு சாதிப்பட்டத்தை சுமந்து திரியும் உங்களிடமிருந்து,சூத்திரன் என்று பார்ப்பனியம் சுமத்தும் பிறவி இழிவை பெருமையுடன் பறை சாற்றி திரியும் உங்களிடமிருந்து அங்கீகாரம் வேண்டி எங்கள் உடல் உழைப்பை இங்கு பதிவு செய்யவில்லை.

      ”இப்பல்லாம் யார் சாதி பாக்குறாங்க” ”இப்ப காலம் மாறிட்சு” என்றெல்லாம் பொய்ப்பிரச்சாரம் செய்து கல்வி,பொருளாதார,சமூக ரீதியாக கடைக்கோடியில் கிடக்கும் எங்களிடமிருந்து நாங்கள் போராடி பெற்ற இடஒதுக்கீடு,வன்கொடுமை சட்டம் போன்ற உரிமைகளை பறிக்க துணை போகாதீர்கள் என்று சொல்வற்குத்தான்.

      • உச்ச நீதி மன்றத்தின் மீது உங்களுக்கு நம்பிக்கை இல்லை சரி, நம்ம ஊருல தான் பார்ப்பான் யவனும் சத்தமன்றத்ுல இல்லையே, பொறவு தாத்தா கருணாநிதி இவளவு வருஷமாக என்ன செய்தார்?

        துப்புரவு தொழிலாளர்களுக்கு ஊதியம்,காப்பீடு போன்று என்ன உதவிகளை செய்தார்?

        • ஹரிகுமார்,யார் சார் நீங்க இவ்வளவு அறிவா பேசுறீங்க .என்ன பேசிக்கொண்டு இருக்கோம்னு புரிஞ்சுதா அதுல பூந்து கமண்டு போடுறீங்களா. சட்டமன்ற,நாடாளுமன்றங்களில் பார்ப்பனர்கள் இடம் பிடித்துதான் பார்ப்பனியத்தை நிலை நாட்டுவார்கள் என்று எந்த அவசியமும் இல்லை.அப்டியும் ஓட்டு அரசியலிலும் பார்ப்பனர்கள் அதிகாரம் மிக்க பதவிகளை அனாயாசமாக கைப்பற்றுகிறார்கள்.பேரனுக்கு பூணூல் கல்யாணம் நடத்தும் சோம்நாத் சட்டர்ஜி,பிரணாப் முகர்ஜி,மம்தா,ஜெயலலிதா,ன்னு ஏராளம் உண்டு. தெரியாதது போல் நடிப்பெல்லாம் எடுபடாது.

          \\பொறவு தாத்தா கருணாநிதி இவளவு வருஷமாக என்ன செய்தார்?
          துப்புரவு தொழிலாளர்களுக்கு ஊதியம்,காப்பீடு போன்று என்ன உதவிகளை செய்தார்?//

          அரசாங்கமே பார்ப்பன-பனியா கும்பலின் கைக்கருவி என்கிறேன்.அதை பத்தி எதுவும் பேசாம சோசியல் சைன்ஸ் டீச்சர் மாதிரி கேள்வி கேக்குரீங்களே.உச்ச குடுமி மன்றத்துல எப்பயுமே அவாள் மட்டும்தான் பெரும்பாலும் நீதிபதியா வர்றாளே.எப்டிங்கோ.இது வரை அங்கிருந்த BC SC நீதிபதிகளை கைவிரல் கொண்டே எண்ணிறலாம்.எப்டிங்க இதெல்லாம் சாதிக்கிறீங்க.

          • நான் கூட புதுசா ஏதாவது சொல்லுவீங்கன்னு நெனைசேன்.

            உங்க குற்றச்சாத்துக்கு நான் பதில் சொல்லுறது இருக்கட்டும்.

            உன்மாயாக்வே துப்புரவு தொழிலாளர்களுக்கு உதவிகள் செய்தால் யாரு மறுப்பு தெரிவிக்க போறாங்க?

            BC என்ற ஒரு fraudu quota உருவாக்கு தாத்தா வால் முடியும் ஆனால் 30 வருஷமா இவுங்களுக்கு எதுவும் செய்ய முடியாது.

            அதுக்கு சொம்பு தூக்க இங்க பல பேர் வேற.

            நீங்க என்ன பெரிய lorda உங்களுக்கு யாரு என்ன வென்று id proof அட்ரெஸ் proof எல்லாம் குடுக்க?

            எல்லாத்துக்கும் அவீந்க தான் காரணம்.

            எத்தனை காலம் தான் இப்படியே எமத்துவீங்களோ?

    • //உண்மை தான் .. இதை நான் மறுக்கவில்லை. சமுகத்திற்கு தாங்கள் செய்யும் சேவை மிக உன்னதமான ஒன்று. தங்களுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய விருப்பமும் கூட. ஆனால் ஒன்றை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்,//

      அடப்பாவிங்களா!
      1952 இல் குலக் கல்வி திட்டத்தை அறிமுகப் படுத்தும் போது, அதை நியாயப் படுத்த அன்றய முதல்வர் இராஜாஜி பயன்படுத்திய அதே வார்த்தையை தியாகம் என்று அடைமொழியுடன் கூறியுள்ளீர்கள் இன்று பயன்படுத்தியுள்ளீர்கள்.அன்று அவர்,”இன்னும் சிறைப்பதற்கென்று சாதியிருப்பது நமது சமூகத்தின் பெருமை.குலத் தொழிலைச் செய்யவில்லையென்றால் மலம் யார் அள்ளுவார்கள்?” என்றார்.இன்று அதை உன்னதச் சேவை என்கிறீர்கள்.அப்படியென்றால் இன்னும் உயர் சாதி என்று கூறிக் கொள்பவர்களுக்கு எண்ணத்தில் மாற்றமில்லை என்றுதான் தோணுகிறது. மலம் சுமப்பதற்கென்று ஒரு சாதியை உறுவாக்கி, அவர்கள் செய்வதை உன்னத சேவை என்கிறீர்கள்.அப்படியென்றால் அந்த உன்னத சேவையை அந்த சாதி செய்தது போதும்.அந்த உன்னத சேவையை செய்ய பார்ப்பனர்களும் தாயுமானவன் பிள்ளை? (பார்ப்பனராக இருக்கலாம்) போன்றவர்களும் செய்ய முன் வரலாமே?

      //இந்த அவலத்திற்கு அரசு தான் காரணம். இந்த நிலை ஒழிய அரசாங்கம் தக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். மலத்தை கையால் அள்ளுவதை உச்ச நீதி மன்றமே கண்டித்து அதற்க்கான மாற்று வழிகளை கையாளுமாறு மத்திய அரசை கண்டிப்புடன் வலியுறுத்தி இருக்கிறது. இன்னும் அதற்க்கான நடவடிக்கையை மேற்கொள்ளத மத்திய,மாநில அரசுகளை தான் நாம் கண்டிக்க வேண்டும்..//

      உன் மலத்துக்கு நீதானே பொறுப்பு.அதற்கு ஏன் பிறரை எதிர்பார்க்கவேண்டும்.நீ கண்டதைத் தின்று நாறடிப்பாய்.அதை ஏன் அரசு பொறுப்பேற்கவேன்டும்.கையால் அள்ளுவதற்குப் பதில் வேறு முறை கண்டுபிடிக்கவேண்டுமாம்.உன்மலத்தை அள்ள நீயே வழி கண்டு பிடியேன்.காந்தியடிகள் அவர் மலத்தை அவர் அள்ளி முன் மாதிரியாகத் திகழ்ந்தார்.அதனால்தான் என்னவோ,”எங்கே இவர் உயிருடன் இருந்தால், நம்மளையும் மலம் அள்ள வைத்துவிடுவாரோ” என்று பார்ப்பன கோட்சே அவரைக் கொலை செய்தானோ?

      • ராஜாஜி அன்று என்ன கூறினார்? எப்படி கூறினார் என்பதர்க்கு ஏதாவது ஆதாரம் உள்ளதா?

        • 1962 சட்டமன்றத்தில், திருமதி.டி.என்.அனந்தநாயகி என்ற காங்கிரஸ் உறுப்பினர்
          தி.மு.க. சட்ட மன்ற உறுப்பினர்களைப் பார்த்து,
          “இன்ப திராவிடம்,இன்ப திராவிடம் என்கிறீர்களே.அது எங்கே இருக்கிறது?”என்ற வினாவை எழுப்பினார்.
          அதற்கு மறைந்த திரு.நெடுஞ்செழியன் அவர்கள், “பாவாடையின் நாடாவை அவிள்த்துப் பார் அங்கே தெறியும் இன்ப திராவிடம்” என்று பதிலுறைத்தார்.
          உடனே திரு. நெடுஞ்செழியனை எல்லா உறுப்பினர்களும் ஆபாசமாகப் பேசுவதாகக் கண்டித்தனர்.
          அதற்கு அவர் பொறுமையாக,
          “பாக்களால் எழுதப்பட்ட ஏட்டுச் சுவடிகளின் மீது கட்டப் பட்ட நாடா(கயிற்றை)வை அவிழ்த்துப் படித்துபாருங்கள்.அப்பொழுது தெறியும் நாங்கள் கூறும் திராவிட வரலாறு” என்றாரே பார்க்கலாம்.அவையில் எல்லோர் முகத்திலும் ஈயாடவில்லை. திருமதி.அனந்த நாயகியைப் பார்த்து,”சரித்திரத்தைச் சரியாகப் படிக்காமல், கேள்வி மட்டும் கேட்காதீர்கள்” என்றார்.
          இது உங்களுக்குப் பொருந்தும் என நினைக்கிறேன்.சரித்திரத்தை நன்கு படியுங்கள்.பின்பு கேள்வி கேளுங்கள்.

  32. Hi Raman,

    //I understand and support reservation for MBC/SC/ST.
    but not for BC//

    Let no one support reservation of others.
    Let all castes get their own SHARE, as per their numbers, in all the institutions and vocations.
    Let those, who think that the merit lies only in their castes, use the persons in their own castes for all their needs (midwife to mortician).
    To enable the loyal caste persons in the above point, let all castes do all the vocations, as per their merit, as per their numbers.

    • @Univerbuddy

      Why shouldn’t you go to house of an SC family or visit a Cheri?
      You dont know the magnitude of the oppression our grandfathers unleashed on them.

      Let me tell you this.
      For 2000+ years we have denied education/land/business rights for these people.
      Why cant you slowdown and let them catchup?

      what is wrong in it?

      • Mr. Raman,

        You have misunderstood my point. You have got it upside-down. You need to review my text and your reply. If you still have trouble in understanding my point, tell me, then I will make it little more explicit.

  33. Hi Thaayumaanavan,

    // இன்று நிலை வேறு. தொழில்நுட்ப வசதிகள் நிறைந்த நவீன சமூகமாகி விட்டது. சமுகம் என்றால் மாறி கொண்டே இருக்கும். அந்த மாற்றத்தின் ஒரு விளைவு தான் சாதிய வெறி ஓரளவு இன்று மழுங்கி விட்டது. அனைவரும் கோவிலுக்குள் போக முடிகிறது.//

    Do you think this change came about without the struggles of Periyar and his followers?

    // But you take an account of period from periyaar and definitely its a absurd and disgusting thing to give total credits to periyaar. //

    No one is giving all the credit to Periyaar. It is you who seems to give him no credit at all. Periyaar was not after credit. So enjoy bashing his name.

    • periyar was absolutely after credit.

      not only him,all politicians are after that,i know so many people of BC community who openly discriminate against dalits even today.

      Vanniyars started their own party and demanded reservation in the 80s,so how come periyar made no impact on these people?

      what about so many of his comments regarding so many things all turning to be big duds today.

      without the mid day meal scheme and mgr’s populist fiscal spending,nothing would have happened in TN.

      And if u tell me that the so called BC quota people took to education,only because of epriyar it is a huge lie.

      Someone called GD Naidu existed during the same time as periyar and he had a much bigger impact over people than periyar.

      • If G.D.Naidu must have an impact,there should be lot of small entrepreneurs now who will manufacture goods without paying any excise duty to Govt.G.D.Naidu used to produce U.M.S.Radio and destroy it saying that he was not willing to pay taxes to Govt.He did provide free education to a few.But his act created no impact in the society.

  34. முற்போக்கு …

    //வேடிக்கையாக இருக்கிறது உங்களுடைய கருத்து. சட்டத்தில் சாதி ரீதியாக யாரையும் ஒடுக்கக்கூடாது என்று தான் இருக்கிறது. ஆனால் இன்று கூட உத்தமபுரத்தில் ஜாதிப் பிரச்சனை இருக்கிறது. பிரச்சனை சட்டத்தில் இல்லை 2000 வருடங்களாக வருணாசிரமத்தை போதித்து வரும் பார்பன இந்து மதத்தில் இருக்கிறது.//

    சொன்னதையே திரும்ப திரும்ப கூறி கொண்டிருந்தால் எப்படி முற்போக்கு. 2000 ஆண்டுகளாக சாதி பிரச்சனை இல்லை என்று நான் கூறினேனா. 2000 வருடங்களாக இருக்கும் பிரச்னையை இன்னும் ஏன் சட்டத்தில் வைத்து கொண்டு சுமக்க வேண்டும் என்று தான் கூறினேன். சாதியை ஒழிக்க சாதியத்தை அரசியல் சட்டத்தில் இருந்தே நீக்க வேண்டும். வருமானத்தின் அடிப்படையில் அனைவருக்கும் அனைத்து துறைகளிலும் சம வாய்ப்பு வழங்க வேண்டும்.. அப்போதுதான் சாதி என்றால் என்ன என்பதே தெரியாத ஒரு சமுகம் உருவாகும்.. இதன் மூலம் தாழ்த்தப்பட்டவர்கள் அதிகம் பயன் அடைவார்கள்.

    //ஏன் இரண்டு பேரும் பார்பன இந்து மதத்தை ஒழிக்க வேண்டும் என்று போராடியவர்கள் அதனாலா?//

    இந்து மதம் பார்பனர்களுக்கு சொந்தமானதல்ல.. அது அனைவருக்குமானது.. அப்புறம், இந்து என்பது மதமல்ல அது தர்மம். இந்து மதத்தை ஒழிக்க வேண்டுமென்று அம்பேத்கர் என்றுமே நினைத்தது கிடையாது. அதற்க்கு பெரியாரை போன்று அம்பேத்கர் ஒன்றும் அறிவிலியும் அல்ல . சாதாரண தலித் குடும்பத்தில் பிறந்த பீமா ராவ் என்கிற ஒரு சிறுவன். அயல்நாடு வரை சென்று கல்வியில் அறிவில் சிறந்து சுதந்திர இந்தியாவின் முதல் சட்ட அமைச்சராய் உயர்ந்ததற்கு காரணம் அம்பேத்கர் என்னும் பார்பன ஆசிரியரால் தான். பீமாராவ் சக்பால் அம்பேவாதேகர் என்பது அம்பேத்கரின் இயற்பெயராகும். அம்பேவாதேகர் என்பது இவரது சொந்த ஊரின் நினைவாக வழங்கப்படும் குடும்பப் பெயராகும். இவர்மீது அன்பும் அக்கறையும் கொண்ட பிராமண ஆசிரியரான மகாதேவ அம்பேத்கர் இவரின் குடும்பப் பெயரான அம்பேகர் என்பதை மாற்றி தன் குடும்ப பெயரான அம்பேத்கர் என்பதை இவரின் பெயரில் சேர்த்தார். தன்னுடைய ஆசிரியரின் நினைவாக அந்த பெயரிலேயே வாழ்நாளின் இறுதி வரை இருந்தார்.

    //புத்தர் பார்பனிய இந்து மதத்துக்கு எதிராக போராடியவர். அவர் பொருள்முதல்வாதக் கண்னோட்டம் உடையவர்//

    இது எனக்கு தேவை இல்லாத வியாக்கியானம்.. புத்த மதம் பொருள் முதல்வாத கண்ணோட்டம் உடையதா, கருத்து முதல் வாத கண்ணோட்டத்தை கொண்டதா, முரண் தர்க்க பொருள் முதல் வாதத்தை கொண்டதா என்பதல்ல இப்போது பேச்சு. மதம் மாற வேண்டும் என்று நினைத்த அம்பேத்கர் ஆபிரகாமிய மதங்களை ஒழித்து விட்டு பாரதிய பண்பாட்டில் உருவான பவுத்தத்தை ஏன் தேர்ந்தேடுத்தார் என்பது பற்றி தான். அதற்கான விளக்கத்தை ஏன் சென்ற மறுமொழிகளிலேயே கொடுத்து விட்டேன்.

    //பிறகு எதற்கு அம்பேத்கார் “நான் இறக்கும் போது ஒரு இந்துவாக இறக்கமாட்டேன்” என்று கூறினார்.//

    //“தீண்டாமையின் வேர், சாதி அமைப்பாகும். சாதியமைப்பின் வேர், வருணத்துடனும் ஆசிரமத்துடனும் இணைக்கப்பட்டுள்ள மதம் ஆகும். வருணாசிரமத்தின் வேர் பார்ப்பனிய மதம் ஆகும். பார்ப்பனிய மதத்தின் வேர் அதிகாரத்துவம் அல்லது அரசியல் அதிகாரம்.”//

    இது அவரின் நியாயமான கோபம். இந்து மதத்தில் புகுத்தப்பட்டிருக்கும் தீண்டாமை கொடுமைகளால் நேரடியாக பாதிக்க பட்டவர். ஆகையால் அவர் இந்து மதத்தில் இருக்கும் சாதிய கொடுங்கோன்மைகளை எதிர்த்து கடுமையாக சாடியதில் எந்த வியப்பும் இல்லை. இது தெரிந்த விஷயம் தானே. ஏதோ புதிதாக இது வரை தெரியாத விஷயத்தை சொல்வது போல் இதை எல்லாம் போய் சொல்லி கொண்டு இருக்கிறீர்கள். அவர் மேலும் கூறுகையில்..

    //‘‘அரசாங்கத்தின் ஸ்திரத்தன்மைக்கு நாட்டின் அடிப்படைப் பிரச்சினைகளில் அரசியல் கட்சிகளின் ஒற்றுமை எவ்வளவு இன்றியமையாததோ அவ்வளவு இன்றியமையாதது அரசாங்கத்தின் அதிகாரத்துக்குக் கீழ்ப்படியும் உணர்வாகும். அரசைப் பராமரிப்பதில் கீழ்ப்படிதலுக்குள்ள முக்கியத்துவம் குறித்து எந்த விவேகமுள்ள மனிதனும் ஐயப்பாடு எழுப்ப முடியாது. எனவே, சட்டமறுப்பில் நம்பிக்கை வைப்பது அராஜகத்தில் நம்பிக்கை வைப்பதற்கு ஒப்பாகும்.

    சரி, இந்துக்களால் இந்துக்களைக் கொண்டு நடத்தப்படும் ஓர் அரசாங்கத்தின் அதிகாரத்துக்கு முஸ்லீம்கள் எந்த அளவுக்குக் கீழ்ப்படிவார்கள்? இந்தக் கேள்விக்குப் பதிலளிப்பதற்குப் பெரிய ஆராய்ச்சி எல்லாம் தேவை இல்லை. ஒரு முஸ்லீமுக்கு ஓர் இந்து ‘காஃபீர்’ ஆவான். ஒரு காஃபீர் நன்மதிப்புக்கு உரியவனல்ல. இதனால்தான் காஃபிரால் ஆளப்படும் ஒரு நாடு முசல்மானுக்கு தார்-உல்-ஹார்பாகக் காட்சி தருகிறது. இவற்றை எல்லாம் கொண்டு பார்க்கும்போது, ஓர் இந்து அரசாங்கத்துக்கு முஸ்லீம்கள் கீழ்ப்படியமாட்டார்கள் என்பதை மெய்ப்பிப்பதற்கு வேறு சான்றுகள் ஏதும் தேவையில்லை என்று தோன்றுகிறது. இந்து அரசாங்கத்துடனான அதிகாரத்துக்குக் கீழ்ப்படியச் செய்யும் பணிவிணக்க உணர்வும் ஒத்துணர்வும் முஸ்லீம்களிடையே அறவே இல்லை. இதற்குச் சான்றுகள் உள்ளனவா என்று கேட்டால் கணக்கற்ற சான்றுகள் இருக்கின்றன. ஆனால் இவற்றில் எவற்றைக் கூறுவது, எவற்றை ஒதுக்குவது என்பதுதான் பிரச்சினை; அந்த அளவுக்கு மலைமலையாகச் சான்றுகள் உள்ளன.//

    தமிழ்ஹிந்து தளத்தில் வெளியான அம்பேத்கர் ஏன் புத்த மதம் மாறினார் என்பதில் இருந்து.. மேலும் மேற்கண்ட கருத்திற்கான ஆதாரத்தை “பாகிஸ்தான் அல்லது இந்திய பிரிவினை” என்னும் அம்பேத்கரின் நூலில் கண்டு கொள்ளலாம் . அவர் இந்தியாவையும் இந்திய பண்பாட்டையும் மிகவும் நேசித்தார். அதனால்தான், தான் சார்ந்த தலித் சமுதாய மக்கள் ஆபிரகாமிய மதத்திற்கு மாறுவதை அவர் ஒருப்போதும் விரும்பியதில்லை. அது எப்போதிருந்தாலும் இந்திய நாட்டிற்க்கு கேடு பயக்கும் என்பதை நன்கு உணர்ந்து இருந்தார். யாருக்கு கேடு பயக்கும் உயர் சாதி, இடைநிலை சாதி, தாழ்த்தப்பட்ட சமுதாய மக்கள் என்று அனைத்து தரப்பினரும் உள்ளடங்கிய இந்து சமுதாயத்தை தான் அவர் குறிப்பிட்டார். அம்பேத்கர் காலத்தில் புத்த மதமெல்லாம் இந்தியாவில் கிடையாது நண்பரே. இந்திய மதங்களான பவுத்தம்,சீக்கியம் போன்ற மதங்களுக்கு மாறுமாறு அவர் பணித்தார். தமிழ்ஹிந்துவில் வெளி வந்தது என்பதற்காக தக்க சான்றுகள் இல்லாமல் எதையும் மேற்கோள் காட்ட வேண்டும் என்கிற அவசியம் எனக்கு இல்லை. இதனை ஏற்று கொள்ளவதும் ஏற்று கொள்ளாமல் போவதும் தங்கள் இஷ்டம்.

    //“சாதி முறையை ஒழிப்பதற்கு கலப்பு மணங்களும், சமபந்தி விருந்துகளும் மட்டும் நடத்தினால் போதாது, சாதி பாகுபாட்டிற்கு ஆதாரமாக உள்ள இந்து மதக்கொள்கைகளை ஒழிக்க வேண்டும்”
    என்று குறிப்பிடுகின்றார்.//

    இதை தான் நானும் கூறிகிறேன். அம்பேத்கர் எங்கும் இந்து மதத்தை ஒழிக்க வேண்டும் என்று கூறியதில்லை. இந்து மதத்தில் இருக்கும் சாதி பாகுபாட்டிற்கு ஆதாரமாக உள்ள கொள்கைகளை ஒழிக்க வேண்டும் என்று தான் அவர் கூறினார். அதே தான் வள்ளலார், விவேகானந்தர், சுவாமி நாராயண குரு ஆகியோரும் கூறினார்கள். அம்பேத்கர் கூறியதை தாங்கள் எடுத்துக்காட்டியமைக்கு மிக்க நன்றி.

    //கருத்து எல்லாம் அப்பட்டமான் மேல்சாதி திமிரில் இருந்து வரும் கூற்று. உழைப்பை சுரண்டுவதற்கு பேர் தொழில்சார்ந்த பிரிவிணையா?//

    இங்கு யாருக்கும் எந்த திமிரும் கிடையாது. நான் கூறியது அப்போது இருந்த சமுக வரலாற்றை. அதை நான் நியாயபடுத்தவும் இல்லை. நீங்கள் அவ்வாறு நினைத்தால் அது தங்களின் விருப்பம். உங்களின் எண்ணங்களுக்கு எல்லாம் நான் பொறுப்பல்ல..

    //அப்படிபட்ட கடவுளைத்தான் ஒழிக்கனும் என்று பெரியார் போராடினார்.//

    என்ன செய்வது முற்போக்கு, ஒழிக்க முடியவில்லையே…நாளுக்கு நாள் பக்தி என்னும் அற உணர்வு மேன்மேலும் வளர்ந்து கொண்டே போகிறதே. வேண்டுமானால் வினவு தலைமையில் நீங்கள் தான் முயற்சி செய்து பாருங்களேன். ஒழித்தால் எனக்கு இந்த மறுமொழி போடும் வேலையாவது மிஞ்சும்..

    • // நாளுக்கு நாள் பக்தி என்னும் அற உணர்வு மேன்மேலும் வளர்ந்து கொண்டே போகிறதே. //

      தாயுமானவன் அவர்களே,
      பக்தி என்று எதை சொல்கிறீர்கள்?
      கோவிலுக்கு செல்லும் கூட்டத்தை சொல்கிறீர்களா?

      எந்த பக்தி பெருகியது என்று விளக்குங்களேன்:

      என்ன பாவம் வேண்டுமானாலும் செய்துக்கொள். பாவத்தில் சம்பாதித்த பணத்தில் என் கமிஷனை உண்டியலில் போடு, உன் பாவம் நிவர்த்தி ஆகி விடும் என்னும் திருப்பதி பெருமாள் பக்தியா?

      எல்லா பாவமும் செய்து விட்டு கடைசி காலத்தில் காசி கங்கையில் போய் மூழ்கி எழு. உன் பாவமெல்லாம் நீங்கி விடும் என்ற வகை பக்தியா?

      சபரிமலையில் வருடாவருடம் பக்தர்களின் எண்ணிக்கை கூடிக்கொண்டே போகிறது. அதே சமயம் சாராய கடைகளில் “ஐயப்ப சாமிகளுக்கு தனி கிளாஸ்” என்று போர்டு மாட்டப்பட்டிருக்குமே, அந்த எண்ணிக்கையும் இப்போது அதிகம் தான். பீடி பிடித்து கொண்டு, தண்ணியடித்து கொண்டு மலைக்கு செல்லும் பக்தர்களின் எண்ணிக்கையும் கூடிக்கொண்டு தான் வருகிறது.

      தர்மதரிசனதிற்கு மைல் நீளத்தில் கியூ. 50 ரூபாய் சிறப்பு கட்டணத்திற்கு கியூவின் நீளம் குறைவு.
      500 ரூபாய்க்கு நேரடியாக தரிசனம். 5000 ரூபாய்க்கு சாமி அருகினில் அமர்ந்து பொறுமையாக தரிசிக்கலாம்.

      சாமிக்கு என்று அர்ச்சனை அபிஷேக பொருட்களை கோவிலின் வெளியில் கொடுத்து விட வேண்டுமாம். அந்த பொருட்கள் சாமியை சேராமல் மீண்டும் கள்ள மார்க்கெட் போல மீண்டும் கடைகாரருக்கே போய் விடுகிறது. சமயபுரத்தில் போய் பாருங்கள்.

      பக்தர்களின் எண்ணிக்கை அதிகம். ஆனால் பக்தி அதிகமானதா?
      கோவில்களின் பண வருவாய் அதிகரித்துள்ளது, ஆனால் பக்தர்களின் மன தூய்மை அதிகரித்துள்ளதா?

      மெய்பொருள் காண்பது அறிவு!

      • இதெல்லாம் சரி.

        இன்றைக்கு தமிழகத்தில் சாராயம் ஆறு போல ஓடுவதார்க்கு கடவுள் மறுப்பு பிரச்சரமே முக்கிய காரணம்.

        கோயிலுக்கு போகாதே என்று பிரச்சாரம் பண்ணுரீங்க,மக்கள் சினிமாவிர்கோ தஸ்மக்கிற்கோ தான் செல்வார்கள்.

        யவன் எப்படி டிக்கெட் வாங்கி போன உங்களுக்கு என்ன?

        தொலைக்காட்சியிலோ திரையரங்கிலோ தஸ்மக்கிலோ மூளை மங்குவதை விட, கடவுள் பக்தி எவ்வளவோ மேல்.

        • //இன்றைக்கு தமிழகத்தில் சாராயம் ஆறு போல ஓடுவதார்க்கு கடவுள் மறுப்பு பிரச்சரமே முக்கிய காரணம்.//
          அய்யோ எந்த உலகில் இருக்கிறீர்கள்.இன்று தாஸ்மாக் முன்னால் நிற்கும் கூட்டத்தில் 95% கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள்தான்.அது மட்டுமல்ல அதில் பார்ப்பனர்களும் அடக்கம்.அய்யப்பன் கோவிலுக்குச் செல்பவர்களில் பெரும்பான்மையினர்,நல்ல சரக்காக அடிப்பதற்குத்தான் அங்கு செல்கின்றனர்.அதிலும் கடவுள் நம்பிக்கைக்கு ஒட்டு மொத்த குத்தகைக் காரர்களான பார்ப்பனரும் அடக்கம். இதெல்லாம் கடவுள் மறுப்பால் வந்ததா?
          //என்ன செய்வது முற்போக்கு, ஒழிக்க முடியவில்லையே…நாளுக்கு நாள் பக்தி என்னும் அற உணர்வு மேன்மேலும் வளர்ந்து கொண்டே போகிறதே. வேண்டுமானால் வினவு தலைமையில் நீங்கள் தான் முயற்சி செய்து பாருங்களேன்.//
          இதை நான் சொல்லவில்லை.உங்கள் தாயுமானவன் பிள்ளை சொல்கிறார்.இன்று நாளுக்கு நாள் பக்தி அறம் வளர்ந்ந்து கொண்டிருக்கிறது என்கிறார். ஆனால் நீங்கள் சாராயம் ஆறாக ஓடுகிறது என்கிறீர்கள்.அப்படியானால் கடவுள் நம்பிக்கைதான் சாராயம் ஆறாக ஓடுவதற்கான காரணமோ?
          அது சரி உங்கள் கடவுளான ராமன் ஒரு குடிகாரன் என்று வால்மீகி இராமாயாணம் கூறுவதாகச் சிலர் சொல்கிறார்களே?அது உண்மையா?

          //தொலைக்காட்சியிலோ திரையரங்கிலோ தஸ்மக்கிலோ மூளை மங்குவதை விட, கடவுள் பக்தி எவ்வளவோ மேல்.//
          தொலைக் காட்சியிலும் திரைப் படத்திலும் ஆண் பெண் உறவை மறைமுகமாகக் காட்டுகிறார்கள்.
          ஆனால் கோவிலில் அர்ச்சகர்கள் கடவுளின் முன்னாலேயே நிர்வாண்மாக பெண்களுடன் காம லீலை நடத்துகின்றனர்.எடுத்துக் காட்டு காஞ்சீபுரமும் திருப்பரம் குன்றமும்.இந்தக் கொடுமைக்கு டாஸ்மாக்கில் குடித்துவிட்டு மயங்கிவிடுவது எவ்வள்வோ மேல் என்று மக்கள் எண்ணியிருக்கலாம்.

          • //தொலைக் காட்சியிலும் திரைப் படத்திலும் ஆண் பெண் உறவை மறைமுகமாகக் காட்டுகிறார்கள்.
            ஆனால் கோவிலில் அர்ச்சகர்கள் கடவுளின் முன்னாலேயே நிர்வாண்மாக பெண்களுடன் காம லீலை நடத்துகின்றனர்.எடுத்துக் காட்டு காஞ்சீபுரமும் திருப்பரம் குன்றமும்.//

            சட்டமன்றத்தில் ‘பாவாடை நாடா அவிழ்ப்பு’க்கான தத்துவ இலக்கிய விளக்கத்தை – உங்கள் பின்னூட்ட எண் 31.2.1.1 ல் – வியந்து மகிழ்ந்தது நீங்கள்தானே அன்பன் (ஆபாசன் என்று பெயர் வைத்துக்கொள்ளுமேய்யா..!)..:

            ”1962 சட்டமன்றத்தில், திருமதி.டி.என்.அனந்தநாயகி என்ற காங்கிரஸ் உறுப்பினர்
            தி.மு.க. சட்ட மன்ற உறுப்பினர்களைப் பார்த்து,
            “இன்ப திராவிடம்,இன்ப திராவிடம் என்கிறீர்களே.அது எங்கே இருக்கிறது?”என்ற வினாவை எழுப்பினார்.
            அதற்கு மறைந்த திரு.நெடுஞ்செழியன் அவர்கள், “பாவாடையின் நாடாவை அவிள்த்துப் பார் அங்கே தெறியும் இன்ப திராவிடம்” என்று பதிலுறைத்தார்.
            உடனே திரு. நெடுஞ்செழியனை எல்லா உறுப்பினர்களும் ஆபாசமாகப் பேசுவதாகக் கண்டித்தனர்.
            அதற்கு அவர் பொறுமையாக,
            “பாக்களால் எழுதப்பட்ட ஏட்டுச் சுவடிகளின் மீது கட்டப் பட்ட நாடா(கயிற்றை)வை அவிழ்த்துப் படித்துபாருங்கள்.அப்பொழுது தெறியும் நாங்கள் கூறும் திராவிட வரலாறு” என்றாரே பார்க்கலாம். ”

            அது இருக்கட்டும்.. நெடுஞ்செழியன் மீது உங்களுக்கு என்ன கோவமோ..?! மேற்படி தத்துவத்தை ராஜாஜிதான் கூறினார் என அளக்காமல் விட்டீரே.. நீர் எத்தனை காலமாக இப்படி இருக்கிறீர் அய்யா..?!!!

            • //சட்டமன்றத்தில் ‘பாவாடை நாடா அவிழ்ப்பு’க்கான தத்துவ இலக்கிய விளக்கத்தை – உங்கள் பின்னூட்ட எண் 31.2.1.1 ல் – வியந்து மகிழ்ந்தது நீங்கள்தானே அன்பன் (ஆபாசன் என்று பெயர் வைத்துக்கொள்ளுமேய்யா..!)..://
              அகலிகைகளின் அவலத்தையும்,கடவுளின் முன்னால் பார்ப்பனர்கள் காமலீலை நடத்தியதையும், மஹாவிஷ்ணுவும் சிவனும் ஓரினப் புணர்ச்சியை புனிதமாக்கி பரவசப் பட்டுக் கொண்டிருக்கும் கூட்டத்தினருக்கு இந்த எடுத்துக்காட்டுகள்தான் சரியாகப் படும் என்று நினைத்தேன். திராவிடம் பற்றி அறியாதது போல் எகத்தாளமாகக் கேள்வி கேட்டவருக்கு, எகத்தாளமான பதில் தான் அது.இதில் அறிவுறுத்தப் பட்ட கருத்து என்பதுதான் முக்கியமானது. கருத்துக் குருடர்தான் கருத்தைக் காணாது,சொல்லை மட்டும் தடவிப் பார்த்துக் கொண்டிருப்பார்கள்.உமது உள்ளம் கருத்தை புறம் தள்ளிவிட்டு, பாவாடை நாடாவில்தான் லயித்து இருக்கிறது போலும்.மஞ்சள் காமாலைக் கண்ணனுக்கு,எதைப் பார்த்தாலும் மஞ்சளாகத்தா தெறியும் என்ற பழமொழிக்கு ஏற்ப மற்றவரையும் பார்க்காதீர். அது சரி சொல்களைத் தடவித் தடவிப் பார்க்காது,நான் கேட்ட காஞ்சிபுரம்,திருப்பரம்குன்றம் நிகழ்வு பற்றி மற்றொரு அன்பர் உங்களின் விளக்கத்தைக் கேட்டிருக்கிறார்.அதற்காவது பதில் கூறும்.அவர் மீதும் ஏதாவது பழி போடாதீரும்.

              //அது இருக்கட்டும்.. நெடுஞ்செழியன் மீது உங்களுக்கு என்ன கோவமோ..?! மேற்படி தத்துவத்தை ராஜாஜிதான் கூறினார் என அளக்காமல் விட்டீரே.. நீர் எத்தனை காலமாக இப்படி இருக்கிறீர் அய்யா..?!!!//

              முதலில் நான் வியந்து மகிழ்ந்தேன் என்றீர்.பின்பு எனக்கு நெடுஞ்செழியன்மீது என்ன கோபமோ?
              என்கிறீர்.ஏனிந்தத் தடுமாற்றம்.கருத்தில் தெளிவு தேவை.இங்கு நான் ராஜாஜியைக் குறிப்பிடவில்லை.ஆனால் நீர் ராஜாஜியை இழுக்கிறீர்கள். நான் கூறும் பளைய நிகழ்வுகள் தவறு என்பதற்கு, நீங்கள் ஆதாரம் கொண்டுவரலாமே.அப்படிச் செய்யாது விவாதத்தில் வரும் சொல்களை மட்டும் கருத்துக் குருடராய்த் தடவித் தடவிப் பார்த்துவிட்டு, உளராதீர், அளக்காதீர் என்றும் அனாமதேயங்கள் என்றும் வாதிடுபவர்களைப் பார்த்துக் கூறுவது,வதிடமுடியாத உங்களின் இயலாமையையும் நிலை தடுமாற்ரத்தையும் காட்டுகிறது.

              • // திராவிடம் பற்றி அறியாதது போல் எகத்தாளமாகக் கேள்வி கேட்டவருக்கு, எகத்தாளமான பதில் தான் அது.இதில் அறிவுறுத்தப் பட்ட கருத்து என்பதுதான் முக்கியமானது. கருத்துக் குருடர்தான் கருத்தைக் காணாது,சொல்லை மட்டும் தடவிப் பார்த்துக் கொண்டிருப்பார்கள்.உமது உள்ளம் கருத்தை புறம் தள்ளிவிட்டு, பாவாடை நாடாவில்தான் லயித்து இருக்கிறது போலும்.//

                முடிச்சவிழ்ப்பு என்று கூறக்கூடாது, கருத்தவிழ்ப்பு என்று புரிந்து கொள்ள வேண்டும் என்கிறீர்கள்..

          • அசிங்கம் புடிச்ச பழய சொம்பு நாவலர் நெடுன்செழியன் கூறிய வக்கிர பதிலை ஞாபகம் வைத்திருக்கும் அன்பரே,

            ராஜாஜி கூறியதற்க்கு ஆதாரம் எங்கே?

            • அந்த பதிலைக் கூறியது நாவலர் நெடுஞ்செழியன் அல்ல.. தன் மனங்கவர்ந்த வக்கிரமான பதில்கள், கதைகளுடன் தனக்குப் பிடிக்காதவர்களை கூசாமல் முடிச்சு போடுவது அன்பன் வழக்கம்..

              • //அந்த பதிலைக் கூறியது நாவலர் நெடுஞ்செழியன் அல்ல..//
                முதலில் நெடுஞ்செழியன் மீது உங்களுக்கு என்ன கோபமோ என்றீர்கள்.இப்பொழுது நெடுஞ்செழியன் அல்ல என்கிறீர்கள்.

                //தன் மனங்கவர்ந்த வக்கிரமான பதில்கள், கதைகளுடன் தனக்குப் பிடிக்காதவர்களை கூசாமல் முடிச்சு போடுவது அன்பன் வழக்கம்..//

                நெடுஞ்செழியன் எனக்குப் பிடிக்காதவர் என்று எப்படிக் கணக்கிட்டீர்கள்? நான் அவர் நல்லவர் என்றோ அல்லது கெட்டவர் என்று குறிப்பிட்டுள்ளேனா?நான் உங்கள் பார்ப்பனக் கூட்டத்தினரின் பளைய வரலாற்று முடிசுகளை அவிழ்ககும் பொழுது சிறிது நெடி அடிக்கத்தான் செய்யும்.நீங்கள் அதற்கு நேரடியாகப் பதில் கூறலாமே.உண்மை சுடத்தான் செய்யும்.

                • வீணாக வெட்டி மொக்கை போட வேண்டாம்.

                  திராவிட தலைவர்கள் சட்டசபையில் கூறிய வக்கிர பேச்சுக்களை இங்கு குறிப்பிடுவதால் எதுவும் ஆகாப்போவது இல்லை.

                  • அதாவது ஒரு விளையாட்டில் மோதும் இரண்டு விளையாட்டு வீரர்களும் சம நிலையில் இருந்தால் நன்றாக இருக்கும்.ஒரு கத்துக் குட்டியை எதிர்த்து ஒரு திறமை மிக்க விளையாட்டு வீரர் விளையாடினால், அவரின் விளையாட்டும் மொக்கையாகி,அவர் விளையாட்டையே மறந்து விடுவார்.
                    ஏடுத்துக் காட்டுகள்:
                    1.மதிய உணவுத் திட்டம் முதன் முதலில் எம்ஜியார் கொண்டுவந்ததாகக் கூறுகின்றீர்.
                    2.இப்பொழுது குலக் கல்வித் திட்டம் என்று இல்லையென்கிறீர்.
                    அதனால் பளைய சரித்திரத்தைக் கொஞ்சமாகவாவது நீங்கள் படித்துவிட்டு வரவேண்டும் என்பதற்காகத்தான் அந்த உதாரணம்.அதனால் உங்களிடம் தாக்கம் ஏற்படுத்தவில்லையென்றால்.என்ன செய்வது?

                    • தயவு செய்து மற்றவர்களின் பொது அறிவை பற்றிய உங்கள் விமர்சனங்களை குறைத்து கொண்டு நான் கேட்ட ஆதாரங்களை மட்டும் கொடுக்கவும்.

                      நீங்கள் திராவிட மேடைகளில் குடுக்கப்படும் தகவல்களை கண்ணை மூடிக்கொண்டு நம்பலாம்,அது உங்களுக்கு வசதியும் கூட.

                      ஆனால் பொது விவாதத்தில் டீ கதை காஸிப் எல்லாம் உண்மை என்று ஏற்று கொள்ள மாட்டாது.

                      உங்களால் ராஜாஜி அவ்வாறு கூறினார் என்று எந்த ஆதாரமும் குடுக்க முடியாது என்று எனக்கு தெரியும்.

                      அதனால் இப்பொழுது எனக்கு வேடிக்கை பார்ப்பது தான் சரி என்று நினைக்கிறேன்.

                    • அப்படியே இந்த பளைய சரித்திரத்தையெல்லாம் நீங்கள் எங்கே படித்தீர்கள் என்று சொன்னால் அவரும் போய் படிப்பார்..

            • நான் 1953-1954 களில் குலக் கல்வி அறிமுகப் படுத்தியவர் இராஜாஜி என்று கூறுகிறேன். அதையாவது ஒத்துக் கொள்கிறீர்களா? அதற்குப் பெரிய அளவில் எதிற்புக் கிளம்பியது என்பதை ஒத்துக் கொள்கிறீர்களா? அப்படியானால் அதை நியாயப் படுத்த அவர் முயற்சி செய்திருக்க வேண்டும் அல்லவா? அதன் தொடர்பாக 1953-1954 இல் அவர் என்ன பேசினார் என்பதை நீங்களும் அறிந்து கொண்டிருக்கலாமே?அதை விடுத்து,பளைய செய்திகளை தேடிக் கண்டுபிடித்து அதை வைத்து விவாதம் செய்வோரிடம்,கண்ணை மூடிக் கொண்டு சாட்சி எங்கே சாட்சி எங்கே என்று கேட்பது முறைதானா தோழரே? நீங்களும் உங்கள் நேரத்தைச் சிலவிடுங்கள்.தப்பில்லை.

              • குலகல்வி என்று அரஸாணை ஏதேனும் உண்டா?

                அவர் குலகல்வி என்ற சொல்லை உபயோகம் செய்ததற்கான ஆதாரம் உண்டா?

                ராஜாஜி கூறினார் என்பதர்க்காக பள்ளிக்கூடம் செல்லாமல் யாரேனும் உண்டா?

                ஆதாரம் உங்களிடம் மட்டுமல்ல எவரிடாமுமே இல்லை என்பது எனக்கு தெரியும்.

                இந்த குலகல்வி கட்டுக்கதை என்பதும் எனக்கு தெரியும்.

                கையில் ஆதாரம் இருந்தால் மட்டும் பேசவும்.

                • இப்படி ஒரு பொது அறிவை வைத்துக் கொண்டு விவாதிக்க வந்து விட்டீர்கள்.கைப் புண்ணுக்குக் கண்னாடி தேடிக் கொண்டு இருக்காதீர்கள்.

                  • மொக்கை போடாமல் ஆதாரம் இருந்தால் மட்டும் குடுக்கவும்.

                    விக்கிப்பெடியா சுட்டி எல்லாம் குடுத்து உங்களயே நீங்கள் அவமானப்படுத்தி கொள்ள வேண்டாம்.

                • ஹரி, தமிழர்களின் வரலாற்றை சரியாக படித்து விட்டு வாருங்கள்.

          • பார்ப்பணர்கள் தஸ்மாக் முன்பு நின்றாலோ நிர்காவித்தலொ அது பிரசனாயாய் எப்படி தீர்க்கும்?

            3-4 சதவிகிதம் கூட இல்லாத,அதிலும் உள்ள சொற்பமான சிலர் செய்யும் வேலைகளை கூர்ந்து கவனிக்கும் நீங்கள், பெரிய தவறுகளை மட்டும் ஒதுக்குவது என்ன நியாயம்?

            என் குடும்பத்தில் யாரும் மது அருந்துவது கிடாயாது,ஊரில் உள்ள அனைவரும் அருந்தினாலும் நாங்கள் அருந்தப்போவது இல்லை.

            ராமர் சோம பானம் அருண்தினார்,அந்த காலத்தில் போர் புரிப்பவர்கள் அருந்தவது ஒரு சாதாரண விஷயம்.

            உங்களுக்கு பதில் சொல்ல வக்கு இல்லை என்றால் இப்படி அவன் சரி இல்லை,இவன் சரி இல்லை என்று சொல்லிக்கொண்டே போகலாம்.

            என்னால் என் குடும்பத்தை இன்று உள்ள மதி மங்கும் திராவிட கலாசாரத்தில் இருந்தும் திரைப்பட மோகத்தில் இருந்தும் காத்ுக்கொள்ள முடியும்.

            உங்களை போன்ற பொறுப்பற்றவர்களின் கூற்றினால் அழிய போவது நீங்கள் காப்பாற்ற துடிக்கும் உழைக்கும் மக்கள் தான்.

            அடிக்கும் 43 டிக்ரீ வெய்யிலில் க்வார்டர் பிராந்தி அடித்துவிட்டு லிவர் ஸர்ராஸிஸ் இனால் இறக்கும் மக்களை நீங்கள் கண்டுள்ளீரா?

            உங்கள் பேச்சு வெறும் நாக்கில் இருந்து வருவது,இதயத்தில் இருந்து அல்ல.

            • //பார்ப்பணர்கள் தஸ்மாக் முன்பு நின்றாலோ நிர்காவித்தலொ அது பிரசனாயாய் எப்படி தீர்க்கும்?//
              நீங்கள்தான் கடவுள் மறுப்புப் பிரச்சாரத்தையும் தாஸ்மாக்கிற்கும் முடித்துப் போட்டீர்கள். அதற்கான பதில்தான் அது.கடவுளைத் தலை மேல் தூக்கி வைத்துக் கூத்தாடும் பிராமணர்களில் குடிகாரர்களின் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டு வருகிறதே எண் என்றுதான் கேள்வி கேட்டுள்ளேன்.குடியை ஒழிக்க நான் வழி கூறவில்லையே.

              //3-4 சதவிகிதம் கூட இல்லாத,அதிலும் உள்ள சொற்பமான சிலர் செய்யும் வேலைகளை கூர்ந்து கவனிக்கும் நீங்கள், பெரிய தவறுகளை மட்டும் ஒதுக்குவது என்ன நியாயம்?//
              என்ன செய்வது. மீதி 96% போதிய கல்வியறிவில்லாத மக்களை ஏமாற்றி தன் ஆரிய அடையாளத்தை கண்டுகொள்ளாமல் இருக்க மதத்தைக் கேடயமாக்கி தன்னையும் ஒரு இந்திய சாதியாக்கி,பிச்சையெடுத்து உஞ்சவிருத்தி செய்வது உயர் சாதி தர்மம் என்றும்,பார்ப்பனனுக்கு தர்மம் கொடுத்தால் மோட்சம் என்று கல்வியறிவில்லாத மக்களை ஏமாற்றி,அவர்கள் உழைப்பைச் சுரண்டி, எங்கே மாநில சுயாட்சியுடன் கூடிய இந்திய யூனியன் அமைப்பை உறுவாக விட்டால்,தாங்கள் அந்த அந்த மாநிலங்களில் சிறுபான்மையினராகி, அந்த அந்த மாநில மற்ற மக்களுடன் ஒத்துப் போகவேண்டிவரும் அல்லது அடிமையாக வேண்டிவரும் என்பதற்காக,வெள்ளை மௌன்ட் பேட்டனுடனை கைக்குள் போட்டுக் கொண்டு, , பாராளு மன்றத்திற்கு மேல் அதிக அதிகாரம் அதிகாரவர்க்கத்திடம் கொடுத்து,அதன் கையில் நாட்டின் ஆளுமையை கொடுத்து,இபொழுது உள்ள மத்தியில் எல்லா அதிகாரங்களும் குவிக்கப் பட்ட இந்தியாவை உறுவாக்கியவர்கள் இந்த 3-4 சதவிகிதப் பார்ப்பனர்தானே.ஏமாறுவது குற்றம் என்றால் ஏமாறுவதும் குற்றம்தான்.ஆகவே ஏமாறும் குற்றத்தில் இருந்து இந்த 96% மக்களை மீட்கத்தான் அவர்கள் செய்த சண்டாளத் தனங்களையும், 4 தூண்களிலும் லாபி அமைத்துக் கொண்டு செய்து கொண்டிருக்கும் சண்டாளத் தனங்களையும்,செய்யப் போகும் சண்டாளத்தனகளையும் வெளிச்சம் போட்டுக் காட்ட வேண்டியுள்ளது.இவ்வளவு செய்தும் உங்கள் போன்றவர்கள் தங்களைத் தனிமைப் படுத்திக் கொண்டு நாட்டின் பொது எதிரிக்கு எதிரான போராட்டத்தை வலு இழக்கச் செய்து கொண்டிருப்பதுதான் விந்தையிலும் விந்தை.

              //உங்களுக்கு பதில் சொல்ல வக்கு இல்லை என்றால் இப்படி அவன் சரி இல்லை,இவன் சரி இல்லை என்று சொல்லிக்கொண்டே போகலாம்.//

              வக்கில்லாமலா இவ்வளவு பதிலும் சொல்லியும், கேள்வியும் கேட்டுக் கொண்டிருக்கிறேன்.குலக் கல்வி கொண்டு வந்தவரின் நோக்கத்தை விவரித்தால், தனி நபர் தாக்காகுமா? மேலும் விவாதிப்பவர்களையே, வக்கில்லாதவன் என்று கூறும் நீங்கள் தனி நபர் விமரிசன்ம் என்பது தவறு என்று கூற முடியும்.இதுதான் உங்கள் நாகரீகமா?

              //என் குடும்பத்தில் யாரும் மது அருந்துவது கிடாயாது,ஊரில் உள்ள அனைவரும் அருந்தினாலும் நாங்கள் அருந்தப்போவது இல்லை.//
              மிகவும் மழிச்சியான செய்தி.இதுபோல் எல்லா குடும்பங்களும் மாறினால் நன்றாக இருக்கும்.இந்த முடிவிற்கு அரசா காரணம்.இல்லையல்லவா?அது மாதிரி தனியொருவன் திருந்தினால்தான் மது ஒழியும்.என்ன செய்வது இன்று நீங்கள் புகழும் ஆகமக் காரர்கள் மத்தியிலே குடிகள் பெருகிவிட்டதே.

              //ராமர் சோம பானம் அருண்தினார்,அந்த காலத்தில் போர் புரிப்பவர்கள் அருந்தவது ஒரு சாதாரண விஷயம்.//
              அவர் சாதாரண போர் வீரம் கொண்ட அரசனாக மட்டும் இன்று பார்க்கப் பட்டால்,நீங்கள் கூறும் கருத்தை ஒத்துக் கொள்ளலாம்.ஆனால் அவரை கடவுளாக்கி,அவரை வைத்துக் கொண்டு,மக்களை மதப் படுகொலைகளுக்கு ஆளாக்கி, அரசுத் திட்டங்களை முடக்குவது சரிதானா? கடவுள் சோமபானம் குடிக்கலாமா? இராமனும் விரும்பித்தானே சோம பானம் குடித்தார்.அவரின் பக்தர்கள் அவரே சோமபானம் குடித்தார் நாம் ஏன் மது குடிக்கக் கூடாது என்று ஆவாள் எல்லாம் டாஸ்மாக் முன்னால் கூடாரம் அடித்துள்ளார்களோ?

              //உங்களை போன்ற பொறுப்பற்றவர்களின் கூற்றினால் அழிய போவது நீங்கள் காப்பாற்ற துடிக்கும் உழைக்கும் மக்கள் தான்.
              அடிக்கும் 43 டிக்ரீ வெய்யிலில் க்வார்டர் பிராந்தி அடித்துவிட்டு லிவர் ஸர்ராஸிஸ் இனால் இறக்கும் மக்களை நீங்கள் கண்டுள்ளீரா?//
              மறுபடியும் வார்த்தை தடுமாறுகிறது.நான் குடிப்பதற்கு வக்காலத்தா வாங்குகிறேன்.இல்லையே.
              அதுதானே பிரச்சனை.நானா அவனைக் குடிக்கச் சொன்னேன்.அவன் உடம்பை அவன் பணத்தை வைத்து குடித்துக் கெடுத்துக் கொள்கிறான்.அவனைப் பற்றி அவனல்லவா கவலைப் படவேண்டும்.அவன் குடிப்பதால் நான் பாதிக்கப் படும் போது, அவனை சட்டத்தால் கண்டு கொள்வேன்.குடியென்பது தனி மனித முடிவுகள்.அதை அவர்களாகத்தான் மாற்ற முடியும்.ஏன் இவ்வளவு தூரம்? கருணாநிதி குடியைத் திறந்து விட்டுக் குடியைக் கெடுத்து விட்டார் என்று மேடைதோரும் முழங்கினார் எம்ஜியார் அவர்கள். வசைதாங்க முடியாது கருணாநிதி மறுபடியும் 1975 இல் மது விலக்கை அமுலில் கொண்டு வந்தார்.ஆனால் அவரை வசைபாடிய எம்ஜியார் 1977 இல் தான் ஆட்சிக்கு வந்ததும், மதுவிலக்கை இரத்து செய்தார்.இன்றய டாஸ்மாக்கை உறுவாக்கிய பெருமையும் அவரையே சாரும்.இப்பொழுது சொல்லுங்கள் அது பொறுப்புள்ள செயலா?
              கண்னைத் திறந்து வைத்துக் கொண்டு, உணச்சிவசப் படாமல் விவாதியுங்கள்.

    • //வருமானத்தின் அடிப்படையில் அனைவருக்கும் அனைத்து துறைகளிலும் சம வாய்ப்பு வழங்க வேண்டும்.. அப்போதுதான் சாதி என்றால் என்ன என்பதே தெரியாத ஒரு சமுகம் உருவாகும்..//

      சாதிய அடிப்படையில் ஏன் முன்னுறிமை வந்தது என்பதை அறியாமலே பேசுகிறீர்கள். சாதிய அடிப்படையில்தான் தீண்டாமை வந்தது.தீண்டாமையின் காரணத்தினால் கல்வியும்,வேலை வாய்ப்பும் மறுக்கப் பட்டது.1921 இல் இதை போக்கவே நீதிக் கட்சி, சென்னை மாகாணத்தில் ஆட்சியில் இருக்கும் பொழுது Communal G.O. கொண்டு வந்து சாதிய அடிப்படையில் இட ஒதிக்கீடு கொடுத்து அம்பேத்காருக்கே வழி காட்டியது.அப்பொழுது இதே கேள்வியை பார்ப்பனர்கள் கேட்டார்கள்.அதற்கு அன்றய ஆட்சியாளர்கள்(பெரியாரின் நீதிக் கட்சியினர்)”ஒரு பிராமணன் படிக்கவில்லையென்றால், அர்ச்சகர் ஆகிவிடலாம்.அர்ச்சகர் ஆகி கௌரமாக(சாமி என்ற பட்டத்துடன்) வாழலாம்.ஆனால் பிற சாதியினர் கல்வி கற்கவில்லையென்றால் சமூகத்தில் தீண்டத் தகாதவன் ஆகிவிடுகிறான்.தீண்டாமை பொருளாதார அடிப்படையில் இல்லை.சாதிய அடிப்படையில்தான் உள்ளது. பொருளாதாரம் நிரந்தரமானது அல்ல.ஆனால் சாதியத் தீண்டாமை நிரந்தரமாக உள்ளது.இந்த இட ஒதுக்கீடு பொருளாதார ஏற்றத் தாள்வை அகற்ற அல்ல.தீண்டாமையை அகற்றதான்.ஆகவே பொருளாதரத்தை அளவு கோலாக எடுக்க முடியாது” என்றது.
      பொருளாதார அடிப்படையிலா இந்தியாவில் சாதிப் பிறிவுகள் அமைந்திருக்கின்றது.ஆரியக் கூற்றின் படி பொருளாதாரத்தின் உச்ச நிலையில் இருந்த மன்னர்களும் வணிகர்களும்,ஷத்திரியன் வைசியன் என்ற பட்டத்துடன், பார்ப்பனருக்குக் கீழ்ச்சாதியாகத்தான் வைக்கப் பட்டனர்.ஆகவே பொருளாதார அடிப்படையில் சம வாய்ப்புகள் கொடுத்தால் சாதி ஒழியாது.சாதி ஒழியவேண்டும் என்று இவர் கூறுகிறார்.ஆனால் “http://www.brahminmatrimony.com/communityinfo/index.php?act=brahmin_prom”
      என்ற வலைதளத்தில், ” Brahmins born to rule” என்று கட்டியம் கட்டியுள்ளது.பொருளாதார அடிப்படையில் இந்த பிராமணர்களுக்கும் வாய்ப்புக் கொடுத்தால் சாதி எப்படி மறையும்.தீண்டாமை எப்படி ஒழியும்.

      //இந்து மதம் பார்பனர்களுக்கு சொந்தமானதல்ல.. அது அனைவருக்குமானது.. அப்புறம், இந்து என்பது மதமல்ல அது தர்மம்.//
      இந்து மதம் பார்ப்பனர்களுக்குச் சொந்தமில்லை என்பது, ஒரு புரட்டான வாதம்.அப்படியென்றால் பார்ப்பனரல்லாதவர்களை ஏன் அர்ச்சகராக இந்து மதம் அனுமதிக்கவில்லை? பூணூலை “புனித இந்துமத அடையாளம்” என்று கூறும் பார்ப்பனர் ஏன் பிற சாதி இந்துக்களை பூணூல் அணிவதை அனுமதிக்கவும் இல்லை.அப்படி சிலர் அணிவதை அங்கீகரிக்கவும் இல்லை.இந்து மத சடங்காச்சாரங்களை அந்தந்த வட்டார மொழியில் ஏன் நடத்த விடாது, அவர்களின் ஆதாரமற்ற எழுத்தில்லாத சம்ஸ்கிருதத்தில்தான் நடத்தவேண்டும் என்று பிடிவாதம் பிடிக்கின்றனர்.தர்மம் என்பது வாழ்க்கை முறையாகும்.இந்து மதத்தில் அப்படியென்ன தர்மம் உள்ளதோ? ஏகலைவனின் கட்டை விரலை வாங்கியது தர்மமா? அப்பாவி கர்னனை ஏம்மாற்றிக் கொலை செய்வதைத் தர்மம் என்கிறீரா?சாதியக் கொடுங்கோன்மை இந்துமதத்தில் இருப்பதை ஒத்த்குக் கொள்ளும் நீர் எப்படி இந்து மதம் மதம் அல்ல தர்மம் என்கிறீர்.இந்துக் கடவுளாகிய ராமன் தன் மனைவியின் மீது சந்தேகப் பட்டு கட்டவிள்த்துவிட்ட ஆணாதிக்கச் செயல் தர்மம் என்கிறீரா?சமயத்திற்கு, “மதம்” என்ற சொல் அமைந்துள்ளது.வெறிகொண்டவர்களின் கூட்டம்தான் மதம்.ஆகவே இந்து மதம் பார்ப்பன வெறியர்களின் கூட்டமேயன்றி வேறு எதுவும் இல்லை.ஒரு சொல் உறுவாவது அந்தக் காலக் கட்டத்தில் அந்த இடத்தில் என்ன நிலை உளதோ,அதன் அடிப்படையில்தான்.தமிழகத்தில் அன்று இந்து சமயம்தான் கோலோச்சியிருக்க முடியும்.அதன் கோட்பாடுகளையும் அதை வழிநடத்தியவர்களின் (பார்ப்பனர்களின்) நடத்தையின் அடிப்படையில்தான் மதம் என்ற சொல் உறுவாகியிருக்கவேண்டும்.

      • //1921 இல் இதை போக்கவே நீதிக் கட்சி, சென்னை மாகாணத்தில் ஆட்சியில் இருக்கும் பொழுது Communal G.O. கொண்டு வந்து சாதிய அடிப்படையில் இட ஒதிக்கீடு கொடுத்து அம்பேத்காருக்கே வழி காட்டியது.//

        இது போன்ற புளுகுகளெல்லாம் திரு. அன்பு பொன்னோவியம், திரு. ம.வெங்கடேசன் போன்ற தலித் ஆய்வாளர்களால் ஏற்கனவே அம்பலப்படுத்தப்பட்டுவிட்டன..:

        http://www.tamilhindu.com/2010/05/the-other-face-of-justice-party-05/

        //அப்பொழுது இதே கேள்வியை பார்ப்பனர்கள் கேட்டார்கள்.அதற்கு அன்றய ஆட்சியாளர்கள்(பெரியாரின் நீதிக் கட்சியினர்)”ஒரு பிராமணன் படிக்கவில்லையென்றால், அர்ச்சகர் ஆகிவிடலாம்.அர்ச்சகர் ஆகி கௌரமாக(சாமி என்ற பட்டத்துடன்) வாழலாம்.ஆனால் பிற சாதியினர் கல்வி கற்கவில்லையென்றால் சமூகத்தில் தீண்டத் தகாதவன் ஆகிவிடுகிறான்.//

        1. அப்பொழுது பெரியார் நீதிக் கட்சியில் இல்லை..

        2. அர்ச்சகர் மகனும் படிக்காவிட்டால் அர்ச்சகர் ஆகிவிடலாம், ஆனால் நாட்டாமை மகன் படிக்கவில்லை என்றால் காட்டாமை ஆகிவிடுவாரோ.. பார்ப்பானுடன் போட்டி போட முடியாத நீதிக்கட்சி ஆண்டைகள் அம்பேத்கருக்கே வழிகாட்டினார்களாம்..

        அவர்களது வகுப்புவாரி இட ஒதுக்கீட்டு பட்டியல் (1921) :

        1. பிராமணர்கள்
        2. பிராமணரல்லாத இந்துக்கள்
        3. இந்தியக் கிறிஸ்துவர்கள்
        4. முகம்மதியர்கள்
        5. ஜரோப்பியர்கள் மற்றும் ஆங்கிலோ-இந்தியர்கள்
        6. ஏனையோர்

        இதில்

        (2) பிராமணரல்லாத இந்துக்கள் – என்பதில் நீதிக்கட்சி ’பெரிய சாதி’ இந்துக்களும் அடங்குவர்..
        (6) ஏனையோர் – தாழ்த்தப்பட்டோர் & பழங்குடியினர்..!!!

        • “The first Amendment Act came into force on 18th June,1951.By virtue of this Act,the State was empowered to make special provisions for advancement of any socially and educationally backward classes of citizens or for the Scheduled Castes and Scheduled Tribes”-J.S.Bright and B.N.Ahuja in their book,”Constitution of India with comments and criticism”.This amendment was brought in by the Central Govt.as a result of statewide protests launched by Periyar on 14th Aug,1950 against the judgements of the High Court and Supreme Court against Communal G.O.After the struggle intensified,black flags were shown to Sardar Patel,the Home Minister,when he visited Madras.Patel got in touch with Periyar,understood the problem and accepted to amend the Constitution.

        • ஆபாசமாக பதில் கூறியது நெடுஞ்செழியனா அல்லது கருணாநிதியா ?

          மேலும் அன்பன் அவர்களீன் கேள்விக்கு பதில் கூறாமல் ‘நாடா’ வீளக்கம் அளிக்கும் அளவுக்கு அம்பி ஓடுவது ஏனோ ?

          ‘கோவிலில் அர்ச்சகர்கள் கடவுளின் முன்னாலேயே நிர்வாண்மாக பெண்களுடன் காம லீலை நடத்துகின்றனர்.எடுத்துக் காட்டு காஞ்சீபுரமும் திருப்பரம் குன்றமும்’ இது நடந்தது உண்மை தானே அம்பி ?

          • காஞ்சிபுரத்திலும், திருப்பரங்குன்றத்திலும் என்ன நடந்தது என்று திருவாளர் அன்பனிடமே கேளுங்கள்.. நேரலை ஒளிபரப்பு போல தன் மனக்கண்ணில் ஓடும் காட்சிகளை கிளுகிளுப்புடன் உங்களிடம் வருணிப்பார்.. தேவநாதனைப் போன்ற கருவறையில் காமலீலை நடத்தும் பார்ப்பானை எந்த பார்ப்பனரும் ஆதரித்ததில்லை..

            திருப்பரங்குன்றத்தில், தேவநாதனின் கருவறை சேட்டை போன்று மோசமாக நடந்ததா.. தெரியவில்லை..:
            http://www.viduthalai.in/page-8/28117.html

            • நன்று அம்பி.

              தேவநாதனைப் போன்ற,”—காஞ்சி சங்காரசாரி—” போன்ற கருவறையில், மடத்தில் காமலீலை நடத்தும் பார்ப்பனர்களை எந்த பார்ப்பனரும் ஆதரித்ததில்லை என்று திருத்தம் செய்து கொள்ள அம்பி அவர்கள் அனுமதி கொடுப்பிர்கள் என நம்புகிறேன்.

              //தேவநாதனைப் போன்ற கருவறையில் காமலீலை நடத்தும் பார்ப்பானை எந்த பார்ப்பனரும் ஆதரித்ததில்லை//

            • //காஞ்சிபுரத்திலும், திருப்பரங்குன்றத்திலும் என்ன நடந்தது என்று திருவாளர் அன்பனிடமே கேளுங்கள்.. நேரலை ஒளிபரப்பு போல தன் மனக்கண்ணில் ஓடும் காட்சிகளை கிளுகிளுப்புடன் உங்களிடம் வருணிப்பார்..// /
              உங்களவர் ஆத்து ஊடகம் ஆனந்தவிகடனில்தான் விலாவாரியாக போட்டு ரசித்தார்கள். என்னுடைய எடுத்துக் காட்டுகளெல்லாம் பெரும்பாலும் உங்களாத்து விகடன்,கல்கி போன்ற ஊடகங்களிலுள்ளதுதான்.கடவுள் என்று மக்களால் நம்பப் பட்டவரின் கருவரையில் பார்ப்பனர்கள் காமலீலை நடத்தியது ஊடகங்களில் வந்து,சம்பவத்தில் சம்பத்தப் பட்டவர்கள் கைது ஆகி, சிறையில் அடைக்கப் பட்டனர்.தேவநாதன் பெயரை நீரே சொல்லிவிட்டு,ஏதோ தெறியாதது போல் என்னிடம் கேட்கச் சொல்லிவிட்டு தப்பிக்கப் பார்க்கிறீரே அய்யரே.அவர்கள் பார்ப்பனர்கள் என்பதால் அதை மழுப்புவதற்காக, பிறரை வக்கிறமாக விமரிசிப்பது நாகரிகம் அல்ல அம்பியே.உங்களை திரு.சரவணன், “சம்பவம் நடந்தது உண்மையா?” என்றுதான் கேட்டார்.அதற்கு நீர் தெறிந்தால் உண்மை அல்லது பொய் என்றுதானே கூறவேண்டும்.அதை விடுத்து குற்றத்தை சுட்டிக் காட்டியவரை காயப் படுத்திவிட்டு தப்பிக்கப் பார்க்காதீர். பார்ப்பனர்களுக்கு கடவுளைப் பற்றியெல்லாம் நம்பிக்கையில்லை என்பதும், ஆகம விதி என்பது பொய் என்பதும் உங்கள் மூலமாக அறியப்படுகிறது.பிரச்சனையைப் பற்றிப் பேசாமல், தனி மனிதர்களைக் காயப் படுத்துவது பார்ப்பனரின் வேலை என்பதும் இதன் மூலம் அறியப் படுகிறது.பார்ப்பனர்கள் தமிழகத்தில் ஏன் குறிபார்க்கப்படுகின்றனர் என்பதற்கு நீர் ஒரு எடுத்துக் காட்டு.

              //தேவநாதனைப் போன்ற கருவறையில் காமலீலை நடத்தும் பார்ப்பானை எந்த பார்ப்பனரும் ஆதரித்ததில்லை..//

              காந்தியடிகளைச் சுட்டுக் கொன்ற பார்ப்பனக் கோட்சேயையையும் இப்படித்தான், “காந்தியடிகளுக்கும் அவனுக்கும் ஏதோ தனிமனித விரோதம் போல் காட்டிவிட்டு, காந்தியின் கொலை பார்ப்பனப் பயங்கரவாதம் என்ற பழியில் இருந்து நய வஞ்சமாக, தப்பித்துக் கொண்டீர்கள்.பிறகு அவனையும் நல்லவனாக்க இந்து மதத்தைக் கேடையமாக்கினீர்கள். அப்பொழுது பார்ப்பன நாதுராம் கோட்சே.இப்பொழுது தேவநாத அய்யர்.இவனையும் தனிமைப் படுத்திவிட்டு தப்பிக்கப் பாற்கிறீர்கள்.இப்பொழுதாவது,இந்த மக்கள், “பார்ப்பனனுக்கும்கடவுள் நம்பிக்கைக்கும் சம்மந்தம் இல்லை” என்பதைப் புறிந்து கொள்வார்கள் என எண்ணுகிறேன்.

        • “The Raja of Panagal govt.had introduced the Communal Govt Order (G.O.No.613) in 1921 which introduced reservations in the Presidency.However,the provisions of the act were not implemented till 1927.The Subbarayan Govt. therefore introduced the Communal G.O.M.S.No.1021 to implement the 1921 order.The act was introduced by S.Muthiah Mudaliar,the Education Minister on 11th April,1927.This act,it is believed, introduced provisions for reservations for Dalits and increased representation for Indian Christians and Muslims.At the same time,it reduced the reservations for Brahmins from 22% to 16% and non-Brahmins from 48% to 42%.This act was in effect till India”s independence on 15th Aug,1947.”-en.wikipedia.org/wiki/P._Subbarayan

          Now,let us take up the role played by Tamilhindu.com in creating wedge between Dalits and Backward Classes by publishing articles from misinformed Dalit writers.Tamilhindu.com is shedding crocodile tears for Dalits.Before the Communal G.O,it was evident that there was no reservation for Dalits.In 2001,the proportion of Dalit population was 16.2% of India”s total population.What would have been the proportion of Brahmin population in TN in 1921?It must be at best 3% of TN’s population.Then how come they enjoyed reservation to the tune of 22% which was reduced to 16% in 1927?The so called intellectuals can confuse Tamilhindu.com readers but not Vinavu readers.

          • // creating wedge between Dalits and Backward Classes by publishing articles from misinformed Dalit writers.//

            தலித் எழுத்தாளர்கள் ஆதாரங்களுடன் எழுதும் கட்டுரைகளுக்கு திராவிட இயக்கத்தினரின் வழக்கமான எதிர்வினை..!

            //Before the Communal G.O,it was evident that there was no reservation for Dalits.//

            எதனால் இப்படி உறுதியாகக் கூறுகிறீர்கள்..?! 1854-ல் வருவாய்துறை ஆணையை இதர துறைகளுக்கும் விரிவுபடுத்தியதுதான் நீதிக்கட்சியின் 1921 வகுப்புரிமை ஆணை.. மாண்டேகு-செம்ஸ் போர்டு சீர்திருத்தங்களின் வாயிலாக 1919-ல் இரட்டையாட்சி வருமுன் அரசு பணி நியமனங்கள் ஆங்கில அரசால் நேரடியாகவே மேற்கொள்ளப்பட்டு வந்தன.. தலித்மக்களின் அன்றைய தலைவர்கள் ரெட்டைமலை சீனிவாசன், M.C.ராஜா போன்ற தலைவர்களின் முயற்சியால் தலித் மக்கள் நேரடியாக ஆங்கில அரசின் மூலம் பெற்றுவந்த ஓரளவு ஆதரவையும், உரிமைகளையும் இல்லாமலாக்கியது இரட்டையாட்சி முறை வந்ததிற்குப்பின் பொறுப்பேற்ற நீதிக்கட்சி..

            //In 2001,the proportion of Dalit population was 16.2% of India”s total population.What would have been the proportion of Brahmin population in TN in 1921?It must be at best 3% of TN’s population.Then how come they enjoyed reservation to the tune of 22% which was reduced to 16% in 1927?The so called intellectuals can confuse Tamilhindu.com readers but not Vinavu readers.//

            தலித் மக்கள் தங்கள் விகிதாச்சாரத்துக்கேற்ற இடஒதுக்கீட்டை கேட்டபோது நீதிக்கட்சி ஏற்கவில்லை.. M.C.ராஜா தலித் விரோத நீதிக்கட்சியிலிருந்து வெளியேற இதுவும் ஒரு முக்கிய காரணம்..:

            ”In 1921, the Justice Party government of the Raja of Panagal introduced reservations for backward classes in government jobs. However, this act did not allocate quotas for Dalits.[11] Disenchanted, Rajah led a delegation of Dalits to protest the act and press their demand for inclusion. But the Justice Party did not respond.[11] Instead, when riots broke out in Puliyanthope the same year, top-ranking Justice Party leaders regarded the Government’s policy of appeasement of Dalits responsible for the strike.[12] Outraged at this, Rajah quit the party in 1923.[11][12] ” – http://en.wikipedia.org/wiki/M._C._Rajah

            • Ambi initially told that Periyar was not in the Justice Party in 1921 when the Communal G.O was first brought.He has conveniently forgotten to mention as to why Periyar left Congress in 1925.Periyar left Congress since his efforts to discuss the communal representation in successive Congress conferences from 1920,1921,1922,1923,1924 and in 1925.Actually,in the Congress conference held at Tiruvannamalai under the chairmanship of Periyar in 1924,he wanted to bring the resolution regarding communal representation (equal opportunities to all castes).But,the proceedings were disrupted by a group headed by S.Srinivasa Aiyangar,who brought some elements to create commotion in the conference so that this particular resolution could not be taken up.Cheranmahadevi Gurukulam incident happened only in 1925.Periyar tried to bring the resolution in the Congress conference held at Kancheepuram in end of 1925.But,the conference chairman Thiru.vi.ka never allowed him to propose the resolution.Periyar left Congress party with his followers-Gurukula Porattam By Naaraa.Nachiappan.

              Periyar proposed that every 100 vacancies in the Govt service including Collectors,Judges and even in clerical posts,19 seats to be reserved for Depressed Classes(dalits),MBCs-25,BCs-37,Forward Castes-5,Muslims-5,Christians and other Religions-5,Tribes-1,Brahmins-3.His proposal was not taken.

              Now,let us know what M.S.Golvalkar,then Chief of RSS had to say about the concessions given to SC/ST/BCs in his “Bunch of Thoughts”as quoted by D.R.Goyal in his book,”R.S.S.Indian Version of Fascism”,”the Government has paved the way to jealousy and separation by naming certain classes Harijans,Adivasis and Backward classes.They are given special privileges and economic facilities so that they can be kept under control”

              We all know that the views expressed by Golvalkar are considered to be the gospel truth of Tamilhindu.com.

        • அம்பி,

          கோவில்களில் 100% இட ஒதுக்கிடு பெற்று உள்ள அர்ச்சகர்-பார்பனர்கள் 69% இட ஒதுக்கிடு பெற்று உள்ள பார்பனர் அல்லாதவர்களிடம் இக் கேள்வியை கேட்பதில் என்ன நாயம் ?

          பார்பனர் அல்லாதவர்களிடம் போட்டி போட முடியாமல் தான் கோவில்களில் 100% இட ஒதுக்கிட்டையும் [அர்ச்சகர்-பார்பனர்கள்] பெற்று உள்ளீர்களோ ?

          //பார்ப்பானுடன் போட்டி போட முடியாத நீதிக்கட்சி ஆண்டைகள் அம்பேத்கருக்கே வழிகாட்டினார்களாம்..//

          • நீதிக்கட்சி கனவான்களைப் பற்றி பேசும் போது நீங்கள் ஒட்டு மொத்த பார்ப்பனர் அல்லாதவர்களையும் கூட்டு சேர்க்கிறீர்கள்.. 31% பொதுப்பிரிவில் பார்ப்பனர்கள் மட்டுமே வருவதில்லை, பார்ப்பனர் அல்லாதவர்களும் பாதிக்கு மேல் இருக்கிறார்கள்.. நீதிக் கட்சி கனவான்கள் ஆங்கிலேயனுக்கு மணியாட்டும் வேலையைவிட ஆலயங்களில் மணியாட்டுவதை விரும்பியிருந்தால் அங்கும் இட ஒதுக்கீட்டுக்கு ஏன் சட்டம் கொண்டு வரவில்லை..?!

            • அம்பி ,

              ‘இன்றும்’ கோவில்களில் 100% இட ஒதுக்கிடு பெற்று உள்ள அர்ச்சகர்-பார்பனர்கள் பற்றி உங்கள் நிலை என்ன ?

              பார்பனர் அல்லாதவர்களிடம் போட்டி போட முடியாமல் தான் கோவில்களில் 100% இட ஒதுக்கிட்டையும் அர்ச்சகர்-பார்பனர்கள் பெற்று உள்ளிர்களோ?

              அனைத்து இந்து-சாதி மக்களும் கோவில்களில் அர்ச்சகர் ஆவதை ஏற்கின்றீர்களா ?

              கழுவும் மீனில் நழுவும் மீனாகாமல் பதில் கூறவும்

        • பெரியார் அப்போது நீதிகட்சியில் இல்லை (1921-ல்) என்ர உண்மையை ஒத்துகொண்டு, பெரியாரின் கண்டுபிடிப்பான திராவிட கட்சியை ஏன் அம்பி குறை கூற வேண்டும்? பெரியார் வரவிற்குபின், ஒருவர் பின் ஒருவராக,நீதி கட்சி பிரமுகர்கள் ராஜாஜியின் பக்கம் பதவி கொடுத்து இழுத்துக்கொள்ளப்பட்டதேன்? பெரியார் பார்ப்பனரின் இந்த சூழ்ச்சியினை அவ்வப்போது குடிஅரசில் கண்டித்து எழுத தவறவில்லையே! ஒரு தலைபட்சமான ‘தமிழ்?இந்து’ புரட்டு செய்வது ஏன்? பெரியாரின் தோழர்களாகவே ரெட்டைமலை சீனிவாசஙளும், ஏ டி பன்னீர்செல்வமும், சொஉந்திரபாண்டியனும் பண்யாற்றினார்களே! பார்ப்பன சூழ்ச்சியால் சிலர் எதிராகவும் செயல்பட்டனர், ஆனால் அவர்களால் அந்த சமூதாயத்திற்கு என்ன நன்மை? அம்பி அக்ரகார அகங்காரத்தை விடுத்துநடுனிலையுடன் விமரிசிக்கலாமே!

          • னீதிகட்சி பிரமுகரான பிட்டி தியாகராயர்தான் தன்னிடமிருந்த செல்வத்தையெல்லாம் தாழ்த்தபட்ட மாண்வர்கள் படிக்க நகராட்சி பள்ளிகள் அமைக்கவும், அவர்களுக்கு இலவச மதிய உணவு கொடுக்கவும் செலவழித்தார் என்பதை அம்பிகள் மறைக்கலாமோ? வெஙடேசன் மறுக்கலாமோ? எந்த பார்ப்பனராவது சூத்திரன் கல்விக்கும், வேலைக்கும் பைசா செலவிட்டது உண்டா? பச்சையப்ப முதலியார், அண்ணாமலை செட்டியார் முதலியோர் அனைவருக்கும் கல்வி புகட்ட அற்க்கட்டளை அமைக்க, இன்று அந்த அறக்கட்டளைகளின்நிலை என்ன? யாரால் ஆக்கிரகிக்கப்பட்டது?

            • சென்னையில் என் கே டி பள்ளி / கல்லூரி பிராமன சாதியைச்சார்ந்தவரால் ஆரம்பிக்கப்பட்டது

            • பார்ப்பணர்களிடம் பணம் எப்பொழுது இருந்தது?

              இன்று தான் ஒரு சில தொழில் நிறுவனங்கள் பார்ப்பணர்களால் நடத்த படுகின்றன.

              TVS குழுமம் நடத்தும் மதுரையில் உள்ள TVS lakshmi,திருச்சியில் உள்ள ER ஹை ஸ்கூல் போன்று பல பள்ளிக்கூடங்கள் உள்ளன.

              இந்த கேள்வியாய் நீங்கள் இன்று மிகப்பெரிய கொடீசுவராணக உள்ள கருணாநிதி குடும்பதிரிடம் நீங்கள் கேட்காமல் இருப்பது வேடிக்கையாக உள்ளது?

            • //னீதிகட்சி பிரமுகரான பிட்டி தியாகராயர்தான் தன்னிடமிருந்த செல்வத்தையெல்லாம் தாழ்த்தபட்ட மாண்வர்கள் படிக்க நகராட்சி பள்ளிகள் அமைக்கவும், அவர்களுக்கு இலவச மதிய உணவு கொடுக்கவும் செலவழித்தார் என்பதை அம்பிகள் மறைக்கலாமோ?//

              நான் மறைத்தால் நீங்கள் ஆதாரத்துடன் எடுத்துக்காட்டுங்கள்..

              • அம்பியின் கணகளுக்கு இந்த் ஆதாரம் தென்படவில்லையொ? அல்லது திரிபு வேலைக்கு பயன்படாது என்று விட்டு விட்டீரொ?

                ஆதாரம்: க்ட்ட்ப்://என்.நிகிபெடிஅ.ஒர்க்/நிகி/Jஉச்டிசெ_Pஅர்ட்ய்_(ஈன்டிஅ)

                  • Exract from:http://en.wikipedia.org/wiki/Justice_Party_(India)
                    Legislative initiatives:
                    A cartoon from 19 March 1923, evaluating the first Justice Ministry. It mentions Prohibition, Andhra University, irrigation schemes, industrial development and more local self-government among the unfulfilled expectations of the people.
                    During its years in power, Justice passed a number of laws with lasting impact. Some of its legislative initiatives were still in practice as of 2009. On 16 September 1921, the first Justice government passed the first communal government order (G. O. # 613), thereby becoming the first elected body in the Indian legislative history to legislate reservations, which have since become standard.[62][63][64] The Madras Hindu Religious Endowment Act, introduced on 18 December 1922 and passed in 1925, brought many Hindu Temples under the direct control of the state government. This Act set the precedent for later Hindu Religious and Charitable Endowment (HR & CE) Acts and the current policy of Tamil Nadu.[64][65]

                    The Government of India Act of 1919 prohibited women from becoming legislators. The first Justice Government reversed this policy on 1 April 1921. Voter qualifications were made gender neutral. This resolution cleared the way for Dr. Muthulakshmi Reddi’s nomination to the council in 1926, when she became the first woman to become a member of any legislature in India. In 1922, during the first Justice ministry (before relationships with Dalits soured), the Council officially replaced the terms “Panchamar” or “Paraiyar” (which were deemed derogatory) with “Adi Dravidar” to denote the Dalits of the presidency.[64]

                    The Madras Elementary Education Act of 1920 introduced compulsory education for boys and girls and increased elementary education funding. It was amended in 1934 and 1935. The act penalised parents for withdrawing their children from schools. The Madras University Act of 1923 expanded the administrative body of the University of Madras and made it more representative. In 1920 the Madras Corporation introduced the Mid-day Meal Scheme with the approval of the legislative council. It was a breakfast scheme in a corporation school at Thousand Lights, Madras. Later it expanded to four more schools. This was the precursor to the free noon meal schemes introduced by K. Kamaraj in the 1960s and expanded by M. G. Ramachandran in the 1980s.

                    The State Aid to Industries Act, passed in 1922 and amended in 1935, advanced loans for the establishment of industries. The Malabar Tenancy Act of 1931 (first introduced in September 1926), controversially strengthened the legal rights of agricultural tenants and gave them the “right to occupy (land) in some cases”.[64]

                    Universities[edit]
                    Rivalry between the Tamil and Telugu members of Justice party led to the establishment of two universities. The rivalry had existed since the party’s inception and was aggravated during the first justice ministry because Tamil members were excluded from the cabinet. When the proposal to set up Andhra University (long demanded by leaders like Konda Venkatapayya and Pattabi Sitaramaya) was first raised in 1921, it was opposed by Tamil members including C. Natesa Mudaliar. The Tamils argued that it was hard to define Andhras or the Andhra University. To appease the disgruntled Tamil members like J. N. Ramanathan and Raja of Ramnad, Theagaraya Chetty inducted a Tamil member T. N. Sivagnanam Pillai in the second Justice ministry in 1923. This cleared the way for the passage of Andhra University Bill on 6 November 1925, with Tamil support. The institution opened in 1926 with C. R. Reddy as its first vice-chancellor.[66] This led to calls for the establishment of a separate, Tamil, University, because the Brahmin–dominated Madras University did not welcome non-Brahmins. On 22 March 1926, a Tamil University Committee chaired by Sivagnanam Pillai began to study feasibility and in 1929 Annamalai University opened. It was named for Annamalai Chettiar who provided a large endowment.[66][67]

          • Periyar as a Congressman tried to bring in Communal representation in Govt jobs with the following formula;For every 100 vacancies,19 for dalits,25 for MBCs,37 for BCs,5 for Forward Castes,5 for Muslims,5 for Indian Christians and other religions,1 for STs,3 for Brahmins.He struggled to bring this communal representation resolution in Congress conferences held every year from 1920 to 1925.In 1924,when the conference was held at Tiruvannamalai under the chairmanship of Periyar,he tried to introduce the resolution.But his efforts were thwarted by S.Srinivasa Aiyangar,who brought lot of outsiders to create a big commotion.Again,Periyar was prevented from moving the resolution in the 1925 conference held at Kancheepuram by the conference chairman Thiru.Vi.Ka.The Cheranmahadevi incident also happened in 1925 only.Periyar left Congress with his followers-Gurukula Porattam By Na.Ra.Nachiappan.

            ”the Government has paved the way to jealousy and separation by naming certain classes Harijans,Adivasis and Backward classes.They are given special privileges and economic facilities so that they can be kept under control”-M.S.Golvalkar,Former R.S.S.Chief in his Bunch of Thoughts.His words are the gospel truth for Tamilhindu.com and its followers.

        • //1. அப்பொழுது பெரியார் நீதிக் கட்சியில் இல்லை..//
          1921 இல் பெரியார் நிதிக் கட்சியில் இல்லைதான்.இந்தச் செய்தி அம்பி போன்றவர்களுடன் வாதிட மட்டும் எழுதியது அல்ல.இன்ற தலை முறையினர் பெரும் பாலோர் அக்கட்சியை அறியாமல் இருந்திருக்கலாம்.அது எத்தகைய கொள்கையுடையது என்றும் தெறியாமல் இருந்திருக்கலாம்.அதேயெல்லாம் விலாவாரியாக எழுதிக் கொண்டிருக்க முடியாது.ஆகவே பெரியாரின் நீதிக் கட்சியென்று கூறினாலே இன்றயத் தலைமுறையினர் அறிந்து கொள்வார்கள்.தெறிந்த ஒன்றிலிருந்து, தெறியாத ஒன்றை நோக்கி கைபிடித்து அழைத்துச் செல்வதே, சிறந்த முறையான வழிகாட்டுதல் என்று எண்ணுகிறேன்.
          அது சரி பெரியார் 1927 இல்தான் நீதிக் கட்சியில் சேர்ந்தார்.அதற்காக அது பெரியாரின் கட்சியாகாதா? அம்பியைக் குறிப்பிடும் பொழுது பிராமண அம்பி என்றும், அவரின் சாதியைக் குறிக்கும் பொழுது அம்பியின் பிராமண சாதி என்று குறிப்பிடுவது நான் தவறு என்று நினைக்கவில்லை.அம்பி இன்றய தலை முறையினராக இருக்கலாம்.அவர் பிராமண சாதியில் முதலில் பிறக்கவில்லை என்பதற்காக,அவரை பிராமணர் என்றுதான் கருதுகிறேன்.

        • //இது போன்ற புளுகுகளெல்லாம் திரு. அன்பு பொன்னோவியம், திரு. ம.வெங்கடேசன் போன்ற தலித் ஆய்வாளர்களால் ஏற்கனவே அம்பலப்படுத்தப்பட்டுவிட்டன..://
          இதற்கு நீங்களே உங்கள் கருத்தைக் கூறாது,ஏன் அவர்கள் பின்னால் போய் பதுங்குகிறீர்கள்.தாங்கள்தான் பிரமனின் தலையில் இருந்து பிறந்த அறிவாளிகள் ஆயிற்றே?.தங்களுடன் யாரும் போட்டி போட முடியாது என்று மார் தட்டுபவர்கள் ஆயிற்றே?ஆனால் உங்களால், உங்கள் வேதத்தால், பிரமனின் காலிலிருந்து பிறந்தவர்கள் என்றும் அறிவற்றவர் என்றும் காலமெல்லாம் கரித்துக் கொட்டப்பட்ட அவர்களிடம் ஏன் தஞ்சம் புகவேண்டும்?

          //2. அர்ச்சகர் மகனும் படிக்காவிட்டால் அர்ச்சகர் ஆகிவிடலாம், ஆனால் நாட்டாமை மகன் படிக்கவில்லை என்றால் காட்டாமை ஆகிவிடுவாரோ.. பார்ப்பானுடன் போட்டி போட முடியாத நீதிக்கட்சி ஆண்டைகள் அம்பேத்கருக்கே வழிகாட்டினார்களாம்..//
          நான் சாதிய அடிப்படையில்தான் இட ஒதுக்கீடு கொடுக்க முடியும்.பொருள்ளாதார அடிப்படையில் கொடுக்க முடியாது என்ற கோட்பாட்டை வலியுருத்த, “சாதிய அடிப்படையில்தான் தீண்டாமையுள்ளது. பொருளாதார அடிப்படையில் தீண்டாமையில்லை” என்று கூறினேன்.அதை அப்படியே தொழில் அடிப்படையென்பது போல் தாங்கள் தலை கீழாகப் புரட்டிப்போட்டதை பார்ப்பன புரட்டல் என்று கொள்ளலாமா? அர்ச்சகர் என்பது தொழில்.அது சாதியல்ல.அது போல் நாட்டமை என்பதும் சாதியல்ல.அது ஒரு பதவி.தாள்த்தப் பட்ட சாதியில் உள்ள நாட்டாமையை, பார்ப்பனக் கூட்டம் பார்ப்பனராக அங்கீகரிக்கும் காலம் வரும் வரை, நாட்டமைக்கும் தீண்டாமை ஒழியாது.
          பார்ப்பனர்களுடன் போட்டி போட்டது நீதிக் கட்சி அல்ல.அது ஒரு அமைப்பு.பிராமணர் அல்லாத மக்கள் போட்டி போட்டுப் பார்த்தார்கள்.ஆனால் முடியவில்லை என்பது உண்மைதான். உடலால் உழைக்காது உஞ்ச விருத்தி செய்த உங்கள் சமூகத்தை உயர் சாதியென்றும்,நீங்கள் பிச்சையெடுப்பது புனிதம் என்றும்,உழைத்து உற்பத்தி செய்பவர் கீழ் சாதியென்றும்,அவர்கள் பிராமணனுக்கு உழைத்து உற்பத்தி செய்து வாய்க்கரிசி பொடவில்லையென்றால் கடவுள் குத்தம் என்றும்,மதத்தின் பெயரால்,வேதத்தின் பெயரால்,கற்பித்துவிட்டீர்கள்.ஆதலால் உங்கள் வெல்லைத் தொலி பார்ப்பனர்களும்,பார்ப்பனத்திகளும் வீட்டில் உட்கார்ந்து கொண்டு, அவர்கள் உற்பத்தி செய்த அரிசியையும்,பறுப்பையும், நெய்யில் உருட்டி உருட்டி கவளம் கவளமாக வாயில் போட்டுக் கொண்டிருந்தீர்கள்.உங்களுக்கு சாப்பிடுவது தவிற வேறு வேலை கிடையாது.ஆகவே உனக்கு கல்வி கற்பதற்கு நேரம் இருந்தது.ஆனால் உற்பத்தி சமூகத்துக்கு, உனக்கு வாய்க்கரிசி போடுவதற்கே நேரம் சரியாக இருந்தது.அப்படியிருக்க உன்னுடன் கல்வியில் எப்படி போட்டி போட முடியும்? கால் இரண்டையும் சங்கிலியால் கட்டிப் போட்டுவிட்டு,உங்களுடன் போட்டியிட வைத்துள்ளீர்கள்.அப்படியிருக்க இன்று இழக்காரமாக இதுவும் பேசுவீர் இன்னமும் பேசுவீர்.

          //அவர்களது வகுப்புவாரி இட ஒதுக்கீட்டு பட்டியல் (1921) :

          1. பிராமணர்கள்
          2. பிராமணரல்லாத இந்துக்கள்
          3. இந்தியக் கிறிஸ்துவர்கள்
          4. முகம்மதியர்கள்
          5. ஜரோப்பியர்கள் மற்றும் ஆங்கிலோ-இந்தியர்கள்
          6. ஏனையோர்

          (2) பிராமணரல்லாத இந்துக்கள் – என்பதில் நீதிக்கட்சி ’பெரிய சாதி’ இந்துக்களும் அடங்குவர்..
          (6) ஏனையோர் – தாழ்த்தப்பட்டோர் & பழங்குடியினர்..!!!//

          இது வகுப்புவாரி இட ஒதுக்கீட்டு பட்டியல் அல்ல. மேலே குறிப்பிட்ட வகுப்புவாரி அரசு ஆணை எண்.613(1921) இன் படி, 6 மாதத்திற்கு ஒரு முறை எல்லா அரசுத் துறைச் செயலரிடம் இருந்து,சட்டமன்றத்திற்கு அனுப்பவேண்டிய ரிப்போர்ட்டின் படிவம்தான் இது.இதை ஏன் அம்பி அவர்கள் தலை கீழாக மாற்றிச் சொல்கிறார்?

    • தாயுமானவன்,

      உத்தமபுரத்தில் உள்ள ஜாதிப் பிரச்சனைக்கும், கயர்லாஞ்சியில நடந்த ஜாதி வெறி கொலைக்கும், பெண்களில் அதிகமாக தலித் பெண் கற்பழிக்கப் படுவதற்கும் etc.. அரசியல் அமைப்பு சட்டத்துல ஒடுக்கப்படுர சாதிகளுக்கு சலுகைகள் கொடுக்கப்படனும் இருக்கிறதுக்கும் என்ன சம்மந்தம் இருக்கிறது. நாளைக்கே இத நீக்கிட்டா சாதிப்பிரச்சனைகள் எப்படி தீர்ந்துவிடும்? சுத்த முட்டாள் தனமா இருக்குது உங்கள் வாதம். இதுல பெரியாரை அறிவு இல்லை என்று வேறு திட்டுவது.

      வேனும்னா அகராதியில இருந்து ‘சாதி’ என்ற எழுத்த நீக்கிட்டா சாதிப்பிரச்சன தீர்ந்திடுமா என்று உங்க மிகுதியான அறிவால சிந்திச்சு பாருங்க.

      காவிக் கண்னாடியை கழற்றி விட்டு பாருங்கள் அம்பேத்கார் ஏன் புத்த மதத்திற்கு மாறினார் என்று புரியும். உங்களுக்கு வேனும் என்றால் புத்த வரலாறும் தத்துவமும் தேவை இல்லாமல் இருக்கலாம். அம்பேத்கார் இதன் அடிப்படையில் தான் புத்த மதத்தை ஏற்றார்.

      இந்து மத்ததில் அடிப்படையாக இருப்பது சாதி ரீதியான கொள்கைகள் தானே அதை ஒழிக்கும் போது இந்து மதமும் தானாக சேர்ந்து ஒழிந்து விடும் என்ற என்னத்தில் தான் அவர் அதை கூறினார்.

      பெரியாரை குத்தம் சொல்லும் நீங்கள். இதுவரை தாழ்த்தப்பட்ட மக்கள் மீது நடத்தப்பட்ட வன்முறைக்கும், அவர்கள் கோவிலில் நுழைவதற்கும் நீங்களும் உங்கள் இந்து அமைப்புகளும் எத்தனை முறை போராடியிருக்கிறீர்கள்? நீங்க பேராடியிருந்தால் எதற்கு பெரியாரும்,தற்போது ம.க.இ.க போன்ற அமைப்புகளும் போராட வேண்டியிருக்கிறது. ஜாதி ஒழிய வேண்டும் என்று கூறும் நீங்கள் இதுவரை அதற்கு என்ன போராட்டமும், பிரச்சாரமும் செய்தீர்கள். மாறாக இதுவரை மதக் கலவரங்கலயும், ஜாதிக்கலவரங்களை மட்டுமே இந்து அமைப்புகள் செய்து வருகிறது.

      ஆன்மீகமும் பக்தியும் அன்மையில் அதிகரித்து வருவதாக கூறும் நீங்கள். ஏன் 100 வருடங்களுக்கு முன்னால் இருக்கு ஆன்மீகவாதிகளை மட்டுமே எடுத்துக்காட்டாக கூறுகிறீர்கள்? நிகழ்காலத்தில் ஒரு ஆன்மீக வாதி கூட இல்லயா என்ன?

      மதம் எம்பது ஒடுக்குமுறக்கான கருவி என்பதையும் கடவுளின் மீது உள்ள பக்தி தங்களுடைய வாழ்க்கை பிரச்சனைகளுக்கு எந்த ஒரு தீர்வையும் தரமுடியாது என்பதை மக்கள் உணரும்போது மதத்தையும், கடவுளையும் அவர்களே தூக்கி எறிந்து விடுவர். அது எந்த மதமாக இருந்தாலும் சரி.

      • இந்து மத இயக்கங்கள் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு என்றைக்குமே இடயூராக இருந்தது இல்லை.

        இந்து மத இயக்கங்களை எதிரியாக பாவிக்க மற்ற அனைவரும் செய்யும் பிரச்சரததினால் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு தான் பிரச்சனை.

        • இந்து மத இயக்கங்கள் இதுவரைக்கும் தாழ்த்தப்பட்ட மக்களுக்காக என்னத்த கிழிச்சுச்சு?

          இது வரைக்கும் ஒரு சாதிக்கலவரத்துல கூட அவங்க சார்பா நின்னது கிடையாது. ஏன் ஒரு பிராமனனுக்கே(சங்கரராமன்) இந்த இந்து மத இயக்கங்கள் யாரும் வந்து போராடல.கஸ்டப்படுர பிராமனால் என்று மூச்சுக்கு முன்னூறு தடவ சொல்லற நீங்களே இந்த கொல்லப்பட்ட பிராமனனுக்கு நீதி வாங்கிக் குடுக்க வக்கில்ல. எதுக்கு தேவை இல்லாமல் வெட்டியா கதவுடுரீங்க?

          • தமிழ்நாட்டுல ஹிந்து மத இயக்கங்கள் சாதி சண்டையில பஞ்சாயத்து செய்யும் அளவுக்கு வலுவாநவை தானா?

            இங்க உள்ள ஒரே நாட்டாமை திராவிட காட்சிகளும் இடது சாரி இயக்கங்களும் மட்டும் தான்.

            மேலும் தமிழ்நாட்டில எத்தன பேரு ஹிந்துவ கிரித்தாவனா என்று தெளிவாக உள்ளனர்?

            கூதந்குளம் போன்ற பிரச்சனைகள் வரும் பொழுது தான்,கத்தோலிக்க மதமாற்ற மாபியா எப்படி உழைக்கும் கிறித்தவ மக்களை பகடைக்காயாக உபயோகம் செய்கிறது என்று பார்க்கலாம்.

            மேலும் பிற்பாதுத்தப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட மக்களீனுள் உள்ள பழய பகையை எல்லாம் வைத்து இரண்டு திராவிட காட்சிகளும் சதுரங்கம் ஆடும் நிலமையில் இல கணேசனையோ பொன் ராதாகிருஷ்ணனைய்யோ யாரு நாட்டாமையாக ஏற்று கொண்டு நடக்கப்போகிறார்கள்.

            இன்னைக்கு ஊருல ஜாதி காட்சி ஆயிரம் இருக்கு,ஆனாலும் இது பெரியார் பிறந்த மண் என்று பீற்றி கொள்பவர்களை என்ன செய்வது?

            இந்த காஞ்சி மடத்தை ஒழிததால் கூட எனக்கு சந்தோஷம் தான்.

            ஆனால் அதுக்கு முன்னால இதே போன்ற குற்றச்சாட்டுகள் பல திராவிட தலைகள் மீதும் பாயும்.

            திராவிட தலைவர்களின் ஊழலும் நடத்தைக்கேட்ட பண்பும் தான் இன்று ஜயேந்தரர் போன்றவர்கள் தப்பிக்க உந்தாக உள்ளது.

            அதுல வேணா நீங்க பெருமை பட்டுக்கொள்ளாலம்.

            ஜயெந்திராரும் கருணாநிதியும் இணைக்கு ரெண்டு பெரும் குற்றவாளி.

            இது ஒரு மாபெரும் சமத்துவம் தான்.

  35. Thayumanavan Pillai”s hatred against Periyar and his disciples is because they are atheists.His under estimation of various reforms undertaken by Periyar will not hold water.Bhagavat Gita,Manu Neethi Shastra and brahminical concepts hold their influence over Indian Society for more than 15 centuries.For those who are interested, I would suggest this book by Prem Nath Bazaz with the title,”The Role of BhagavatGita in Indian History”published in 1975.Tamil translation is also available with Vidiyal Padhippagam,Soolur Veliyeettagam,Coimbatore-Email-vidiyalpathippagam@gmail.com.

    • periyar deserves no love,his stupidity has raised a full generation of lazy retards in TN.

      He is not a real hero,he is highly hyped up blown up media image.

      His moral character was heavily tested during the keezhvenmani massacre and he lost.

      howmuchever you try to make him a hero,u cannot.

      If you feel he took on the brahminical domination of TN and that gave energy to other castes,thats true and good for other people.

      But he left the whole state confused and emotional with his small minded,silly approach to society and life.

  36. sooriyan,

    all that is irrelevant.The issue here is that Periyar is anti hindu,______.

    His understanding on most things is very pedestrian and average,he is an uneducated,illiterate man.

    so,thats why people dont think much of him.

  37. Oh, Pedestrian, Uneducated, Illiterate Man!!! Hmmm…
    Still, Far better than the Superior, Educated, Illiterate Men who take everyone for granted, who make things happen for them at the expense of other’s rights, Who use Religion as a tool to enslave the Masses.

  38. The people who have damaged the society are talking about “damage control exercise”by the victims and who tried to save the victims.It is other way round Harikumar.BY the way,Periyar studied Valmiki Ramayana very deeply and then raised many questions to the believers in his book,”Ramayana Patthirangal”many years ago.The so called super intelligent people like Harikumar and his brothers are yet to answer his questions.Now,Vinavu readers can judge who is “un-educated,illitterate,pedestrian”etc.

  39. u talk as if u were next to periyar all his life,

    haha,people who cause river sand to be smuggled,people who have caused destruction of moral fibre in the state through movies today talk about other people.

    There is no proof periyar studied anything,his average intellect was evident in the way he cut trees instead of stopping the toddy extraction.

    if he was so great,people would have listened to him,he wud have no need to cut the coconut trees.

  40. திரு.கலைச்செல்வன்

    //அய்யா.ஒன்றை புரிந்து கொள்ளுங்கள்.இந்த அரசும் நீதிமன்றங்களும் பார்ப்பன-பனியா கும்பலால் இயக்கப்படுபவை.அந்த கும்பலின் நலன் காக்க வரிந்து கட்டும் இந்த நிறுவனங்கள் ஒடுக்கப்பட்ட மக்களின் நலன் என்று வரும்போது எருமை மாட்டு மேல மழை பேஞ்சா மாதிரிதான் நடந்து கொள்ளும்.//

    அண்ணே.. நீங்க ஒன்ன புரிஞ்சிக்கணும்.. அரசும் நீதிமன்றங்களும் பார்பனிய பனியா கும்பலால இயக்க படுகிறது அதுனால உங்களுக்கு போதுமான நியாயம் கிடைகலேன்னு சொல்றீங்க சரி, உங்க வாத படியே வரேன்.. தமிழ்நாட்டில் ஒரு பாப்பாத்தியின் தலைமையில் ஆட்சி நடக்கிறது அதனால் குப்பை அள்ளுவதில்,கையாள மலத்தை அள்ளுவது போன்ற உங்க கஷடங்கள புரிஞ்சிக்காம. புரிந்தும் கண்டுகாமல் மனு தர்ம ஆட்சி பண்றாங்கன்னு சொல்ல வரீங்க. சரி,
    உத்தர பிரதேசத்தில், 3 தடவ ஆட்சியில் இருந்த மாயாவதி தலித் சமூகத்த சேர்ந்த பெண்மணி தான். தமிழ்நாட்டை விட இந்த கொடுமை அங்க இன்னும் அதிகம். இத்தனைக்கும், மாயாவதி தலைமையிலான அரசில் இருந்தது 50 விழுக்காட்டிற்கு மேல் தலித் சமுதாயத்தை சேர்ந்த அமைச்சர்கள் தான். அவர்கள் ஏன் இந்த அவல நிலையை போக்க எந்த முயற்சியும் எடுக்கல.. இதற்க்கான ஒரு நியாயமான முயற்சியை மேற்கொண்டு மலம் அல்லும் அவல நிலையில் இருந்து தலித் மக்களை காத்து ஒரு முன் மாதிரி மாநிலமாக திகழ்ந்து இருக்கலாமே. அப்படி செய்யாமல் போனதால் தானே அவரை ஆட்சியில் இருந்து அம்மாநில மக்கள் தூக்கி எறிந்தார்கள்.. சும்மா எல்லாத்துக்கும் ஆதிக்க சாதி, பார்பனிய பனியா கும்பல்னு வினவில் வரும் கட்டுரைகளை படித்து விட்டு அடுத்தவங்க மேல பழிய போடதிங்க..

    //ஆனா மலத்தை கையால் அள்ளுவதை நிறுத்த சொல்லி நீதிமன்றங்கள் சவுண்டு உடுறதோட சரி.வேற ஒன்னும் கிழிக்க மாட்டாங்க.இதுக்கு என்ன காரணம் மேலேர்ந்து கீழ வரைக்கும் புரைஉயொடி இருக்கும் சாதி திமிர்தான்.பள்ளு பற சக்கிலி பீயள்ளட்டுமே என்ற இளக்காரம்தான்.//

    தாழ்தப்பட்ட மக்களுக்குரிய சமுக அங்கிகாரமும்,மதிப்பும் கிடைக்கவில்லை என்று நினைத்தால். ஊரை துப்புரவு செய்யும் பணியில் இருந்து நீங்கள் அனைவரும் ஒரே நாளில் விலகி கொள்ளுங்கள்.. ஊரே நாறி போகும். அதற்க்கு பிறகு திமிர்,இலக்காரமெல்லாம் எந்த திசையில் ஓட்டம் பிடிக்கிறது என்று நீங்களே கண்கூட பார்ப்பீர்கள். அதற்க்கு பிறகாவது ஊரை தூய்மை செய்யும் மக்களின் அருமையை மக்களும், அரசாங்கமும் உணர்ந்து கொண்டு நீங்கள் கூறுவது போல் அவர்களுக்கு நியாயமாக செய்ய வேண்டிய அனைத்தையும் அவர்களுக்கு செய்வார்கள்.

    //சாலையோரத்துல பிளாட்பாரத்துல கடை போட்டு பிழைக்கும் ஏழை மக்களை ஆக்கிரமிப்பு அகற்றல் என்ற பேர்ல நீதிமன்றங்கள் துரத்த சொன்னால் மறுநாளே படை படையாய் போலிசை இறக்கி பொக்லைன் வைச்சு பல லட்சம் செலவு பண்ணி ”ஆக்கிரமிப்பை” அகற்றுவார்கள்.ஏன்னா அதுல பெரு முதலாளிகளுக்கு லாபம் இருக்கு.//

    இதில் உண்மை இருப்பதாக எனக்கு தெரியவில்லை. பிளாட்பாரம் என்பது மக்கள் நடந்து செல்வதற்காக தான் கட்டப்பட்டதே தவிர, கடைகளை போட்டு ஆக்கிரமிப்பதற்கு அல்ல. அதனால் சாலையில் வாகன நெரிசலால் நடந்து செல்பவர்களுக்கு, வாகனத்தில் செல்பவர்களுக்கு என்று எவ்வளவு இடைஞ்சல்கள் இருக்கிறது என்று உங்களுக்கு தெரியுமா. அண்மையில் தி.நகரில் உள்ள பிளாட்பாரம் கடைகளை எல்லாம் அகற்றினார்கள். கடைகளை அகற்றி விட்டு ஏழை வியாபாரிகளை என்ன நடுரோட்டில் நிர்கதியாகவா நிற்க வைத்து விட்டு போய் விட்டார்கள். அதே தி.நகரில் அரசாங்கமே அவர்களுக்கு குறைந்த வாடகையில் வணிக வளாகம் கட்டி கொடுத்திருகிறார்கள். இப்போது அவர்கள் முன்பை விட போலீசிற்கு, corporation அதிகாரிகளுக்கு, லோக்கல் அரசியல்வாதிகளுக்கு என்று எந்த மாமுலும் கொடுக்காமல் நிம்மதியாக வியாபாரம் செய்வதாக அவர்களே ஒப்பு கொள்கிறார்கள்..

    //தன் பெயரோடு சாதிப்பட்டத்தை சுமந்து திரியும் உங்களிடமிருந்து,சூத்திரன் என்று பார்ப்பனியம் சுமத்தும் பிறவி இழிவை பெருமையுடன் பறை சாற்றி திரியும் உங்களிடமிருந்து அங்கீகாரம் வேண்டி எங்கள் உடல் உழைப்பை இங்கு பதிவு செய்யவில்லை.//

    யார் சூத்திரன், யார் வைசியன் என்பது இப்போது தேவை இல்லாத ஒன்று. நீங்கள் அனைவரும் வாழ்வில் நல்ல நிலைக்கு வந்தால் அதுவே மகிழ்ச்சி காரமான ஒன்று தான்… இதற்க்கு மேல் தங்களிடம் பேச என்னிடம் எதுவும் இல்லை..

    • ஒரே ஒரு தலித் CM ஆயிட்டா இந்த சமூகத்தை,இந்த அரசு எந்திரத்தை அப்படியே புரட்டி போட்டுறலாம் என்ற கூற்று நீங்கள் அப்பாவியாக இருப்பதால் வருகிறதா அல்லது எங்களை ஏமாளியாக்கும் கபட நோக்கத்திலிருந்து வருகிறதா என்று தெரியவில்லை.

      அரசு, அதன் வர்க்க சார்பு ,இந்திய சமூக அமைப்பில் சாதியத்தின் இயங்கு தன்மை,பார்ப்பனியத்தை பாதுகாக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்திய அரசியல் சட்டம்,பரமக்குடியில் ஆறு தலித்களின் உயிரை குடித்து,நூற்றுக்கணக்கான தலித்களின் மண்டையை பிளந்த போலிஸ் வெறிநாய் கூட்டத்தில் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்த காவலர்களும் அடங்குவர் என்பன போன்றவற்றின் பின்னணியில் எண்ணிப் பார்த்தால் U.P யில் மாயாவதி மூன்று நான்கு முறை முதல்வர் ஆன பிறகும் தலித்கள் ஏன் கையால் மலம் அள்ளிக் கொண்டிருக்கிறார்கள் என்பது புரியும்.

      \\அதற்க்கு பிறகாவது ஊரை தூய்மை செய்யும் மக்களின் அருமையை மக்களும், அரசாங்கமும் உணர்ந்து கொண்டு நீங்கள் கூறுவது போல் அவர்களுக்கு நியாயமாக செய்ய வேண்டிய அனைத்தையும் அவர்களுக்கு செய்வார்கள்//

      எங்கள் மக்களின் வறுமையின் கொடுமையை அனுபவித்து அறியாத உங்களை போன்ற ”மூட்டுக்கால் பசி” கனவான்கள் ரெம்ப ஈசியா ஸ்டிரைக் பண்ணுங்கன்னு சொல்லிட்டு நம்ம வேலை முடிஞ்சுச்சு என்று போயிடுறீங்க.ஒரு நாள் முதல்வர் மாதிரி ஒரு வார துப்புரவு தொழிலாளியா உங்களை தமிழகத்தின் எந்த ஊர் உள்ளாட்சி அமைப்பில் வேண்டுமானாலும் சேர்த்து விடுகிறேன்.துப்புரவு தொழிலாளிகளின் வாழ்க்கை தேவைகளை அங்கு நிலவும் வேலை நிலைமைகளை மேஸ்திரி அதிகாரிகள் மிரட்டல் உருட்டல்களை நேரடியாக பார்த்து விட்டு சொல்லுங்கள் அப்போது உங்கள் தலைமையில் ஸ்டிரைக் பண்ணலாம்.

      \\பிளாட்பாரம் என்பது மக்கள் நடந்து செல்வதற்காக தான் கட்டப்பட்டதே தவிர, கடைகளை போட்டு ஆக்கிரமிப்பதற்கு அல்ல. அதனால் சாலையில் வாகன நெரிசலால் நடந்து செல்பவர்களுக்கு, வாகனத்தில் செல்பவர்களுக்கு என்று எவ்வளவு இடைஞ்சல்கள் //

      இந்திய அரசியல் சட்டப்படி தரைக்கடை போட்டு வியாபாரம் செய்ய மக்களுக்கு உரிமை உண்டு எனபது உங்களுக்கு தெரியுமா.வாகன நெரிசல் ஏன் ஏற்படுது தெரியுமா.நகரங்களில் கட்டிடம் கட்டுறவங்க பிளான் படி பார்க்கிங் இடம் விட்டு கட்டுறதில்லை.FSI படி 50 கார் நிறுத்த இடம் ஒதுக்கனும்னா 10 காருக்கு இடம் விட்டுட்டு மீதி காரை ரோட்டுல நிறுத்துறாங்க.2 மாடி கட்ட பிளான் வாங்கிட்டு ஆறு மாடி கட்டுறாங்க.ரெண்டு மாடிக்கே பார்க்கிங் இடம் விடாதவர்கள் ஆறு மாடிக்கு விடவா போறாங்க. அதுல இருக்குற சனம் பூரா தெருவுலதா மோட்டார் சைக்கிளை நிப்பாட்டுறாங்க.சரவணா,போத்தீஸ் LKS போன்ற பெரிய கடைகள் சம்பளத்துக்கு ஆள் போட்டு ரோட்டுல கணிசமான பகுதியை தங்கள் பார்க்கிங் பகுதியா ஆக்கிக்கிறாங்க.இந்த உண்மையான காரணங்களை விட்டு விட்டு ரோட்டோரத்துல பூ கட்ற ஆயாவும் தள்ளுவண்டில வடை போட்டு விக்கும் முனுசாமியும் டிராபிக் ஜாம் பண்ணுறாங்கன்னு சொல்லுற ஆளுங்களை பாத்தா ,சொல்றேன்னு கோச்சுக்காதீங்க,இவுங்கல்லாம் லூசா இருப்பாங்களோன்னு எனக்கு தோன்றுகிறது.

      சரி இந்த கேள்விக்கு பதில் சொல்லுங்க.
      டிராபிக் போலிஸ் PC எட்டையாவுலேர்ந்து ஆரம்பிச்சு AC DC வரைக்கும் காலை டிபன் காபி சாயங்காலம் வடை டீ புரூட் ஜூஸ் எல்லாமே சரவண பவன்ல ஓசியா குடுக்குறாங்களே அது ஏன்.லா அண்டு ஆர்டர் போலிஸ்னா காசு கொடுத்துத்தா டிபன் வாங்கணும்.அது தெரியுமா உங்களுக்கு.

      \\யார் சூத்திரன், யார் வைசியன் என்பது இப்போது தேவை இல்லாத ஒன்று… இதற்க்கு மேல் தங்களிடம் பேச என்னிடம் எதுவும் இல்லை..//

      இது பற்றி பேச உங்களுக்கு விருப்பமில்லைன்னு தெரியுது.அதுனால ஒன்னே ஒன்ன சொல்லி முடிச்சுக்கிறேன்.வைசியன் என்பதற்காகவும் பார்ப்பனியம் இழிவு படுத்தாமல் விடுவதில்லை.

  41. கற்றது கையளவு …

    //என்ன பாவம் வேண்டுமானாலும் செய்துக்கொள். பாவத்தில் சம்பாதித்த பணத்தில் என் கமிஷனை உண்டியலில் போடு, உன் பாவம் நிவர்த்தி ஆகி விடும் என்னும் திருப்பதி பெருமாள் பக்தியா?

    எல்லா பாவமும் செய்து விட்டு கடைசி காலத்தில் காசி கங்கையில் போய் மூழ்கி எழு. உன் பாவமெல்லாம் நீங்கி விடும் என்ற வகை பக்தியா?//

    ரொம்ப காமடி பண்றீங்க… பாவம் செய்வது வரை செய்து விட்டு வந்து கோவில் உண்டியலில் பணத்தை போட்டால் உன் பாவங்கள் அனைத்தும் தொலைந்துவிடும் என்று எந்த இந்து மத சாஸ்திரத்தில் இலக்கியங்களில் கூறி இருக்கிறது என்று காட்ட முடியுமா. அவன்,அவன் செய்யுற மூட நம்பிக்கைக்கு மதம் என்ன சார் பண்ணும்.

    //சபரிமலையில் வருடாவருடம் பக்தர்களின் எண்ணிக்கை கூடிக்கொண்டே போகிறது. அதே சமயம் சாராய கடைகளில் “ஐயப்ப சாமிகளுக்கு தனி கிளாஸ்” என்று போர்டு மாட்டப்பட்டிருக்குமே, அந்த எண்ணிக்கையும் இப்போது அதிகம் தான். பீடி பிடித்து கொண்டு, தண்ணியடித்து கொண்டு மலைக்கு செல்லும் பக்தர்களின் எண்ணிக்கையும் கூடிக்கொண்டு தான் வருகிறது.//

    //சாமிக்கு என்று அர்ச்சனை அபிஷேக பொருட்களை கோவிலின் வெளியில் கொடுத்து விட வேண்டுமாம். அந்த பொருட்கள் சாமியை சேராமல் மீண்டும் கள்ள மார்க்கெட் போல மீண்டும் கடைகாரருக்கே போய் விடுகிறது. சமயபுரத்தில் போய் பாருங்கள்.//

    என்ன பண்றது..பேசாம சபரி மலை ஐயப்பன் கோயிலையும் நாட்ல இருக்கிற எல்லா கோவிலையும் நிரந்தரமா மூடிடலாமா. இப்ப பாத்தீங்கன்னா கம்யுனிஸ்ட் கட்சிகளில் கூட கட்ட பஞ்சாயத்து, காசு இருக்கிறவனுக்கு மட்டும் சீட்டு கொடுக்கறதுன்னு கம்யுனிச கொள்கைக்கு மாறாக நிறைய தப்பு நடக்குதாம். கம்யுனிச கொள்கையே இல்லையாம். வினவுல கூட போலி கம்யுனிசத்த பத்தி நிறைய கட்டுரை எழுதி இருக்காங்க .. நாட்ல நெறைய போலி கம்யுனிஸ்டுகள் உருவாகிடாங்கலாம் பேசாம கம்யுனிசத்துக்கு தடை போட்டு ஒழிசிடலாமா. அது சரினா சொல்லுங்க கோவில்களையும் ஒழித்து விடலாம்..

    //கோவில்களின் பண வருவாய் அதிகரித்துள்ளது, ஆனால் பக்தர்களின் மன தூய்மை அதிகரித்துள்ளதா?//

    ஓரளவிற்காவது, மனித நேயமும், நாகரிகமும் தழைக்க கோவில்களும்,ஆன்மீகமும் பெரும் பங்காற்றியுள்ளன ..

    • // தமிழ்ஹிந்து என்றதும் பார்பன இந்து மத வெறி இணையம் என்று நினைத்து கொள்ள வேண்டாம்//

      ஆனால் அகண்ட பாரதம் நோக்கி பாகிச்தான் வங்கதேசம் பர்மா சிலோன் போன்ற நாடுகளை இனைத்து வரைபடம் எல்லாம் இருக்கே அதற்கு பெயர் என்ன
      http://www.tamilhindu.com/2013/06/modi-the-samurai/

    • தாயுமானவன் சார்,

      //பாவம் செய்வது வரை செய்து விட்டு வந்து கோவில் உண்டியலில் பணத்தை போட்டால் உன் பாவங்கள் அனைத்தும் தொலைந்துவிடும் என்று எந்த இந்து மத சாஸ்திரத்தில் இலக்கியங்களில் கூறி இருக்கிறது என்று காட்ட முடியுமா. //

      இந்து மதத்தில் பக்தர்களின் நம்பிக்கையை கொண்டே பல செயல்கள் நடைபெறுகின்றன. குறிப்பிட்ட ஒரு நூலை மட்டும் வேதமாக கொண்டதல்ல இந்து மதம். திருப்பதி ஏழுமலையானை திருட்டை ஆதரிக்கும் சாமி என்று கூட சொல்வார்கள். ஊழலில் வந்த பணம் தான் பெருமளவில் அங்கு கடவுளுக்கு கமிஷனாக குவிகிறது. தவறான வழியில் பணம் வந்தால் திருப்பதி சாமிக்கு ஒரு பங்கு கொடுத்தால் அந்த பாவத்தின் அளவு குறையும் எனபது மக்களின் பொதுவான நம்பிக்கை.

      திருப்பதியில் கோடிக்கணக்கில் கொட்டோகொட்டென்று பணம் கொட்டுகிறது. (நான் ஏழை மக்கள் ஐந்து, பத்தென்று போடும் பணத்தை குறிப்பிடவில்லை. கோடிக்கணக்கில் மதிப்பு மிக்க தங்க வைர ஆபரணங்கள், பணம், போன்றவை Anonymous ஆகா உண்டியலில் விழுகிறது. இதை தான் திருடர்களின் கமிஷன் என்கிறேன்.

      இது போல பல திருத்தலங்களில் பாவ நிவர்த்தி செய்யும் சாங்கியங்கள் உள்ளனவே, உங்களுக்கு தெரியவே தெரியாதா? காசிக்கு போய் கங்கையில் குளித்தேழுந்தால் பாவங்கள் கங்கையோடு கரைந்து விடும் என்று எந்த நூலிலும் குறிப்பிடவில்லை. ஆனாலும் மக்களுக்கு பொதுவான ஒரு நம்பிக்கை அது. இல்லை, அவ்வாறு மக்கள் நம்பவில்லை என்று உங்களால் கூற முடியுமா?

  42. //His understanding on most things is very pedestrian and average,he is an uneducated,illiterate man.//

    Well said Hari Kumar…..real apparent words.

    • As I have pointed out in my earlier comments to another article,this affinity between a Brahmin and a Vellalar shows that these people are adhering to the Varnashrama Dharma.That is the reason why this Vellalar is proud about his Shatriya compatriot Raja Raja Cholan.In his comments to the earlier article itself,he felt proud that Revenue administration was entrusted to Vellalars by Raja Rajan since they were not Shudras.So his hatred towards Periyar was not only that he was a Shudra but also because he was fighting for the rights of Shudras.

  43. கற்றது கையளவு ……

    //எந்த பக்தி பெருகியது என்று விளக்குங்களேன்://

    “அத்வேஷ்டா சர்வ பூதானம் மைத்ர கருண ஏவ ச நிர்மமோ நிரஹங்கார
    ய மத் பக்த: ஸ மே ப்ரிய”

    இதன் அர்த்தம்…

    “அத்வேஷ்டா (வெறுப்பிலாமல்),

    சர்வ பூதானம் மைத்ர (எல்லா உயிர்களிடமும் நட்புடனும்),

    கருண ஏவ ச (கருணையுடன் )

    ”நிர்மமோ நிரஹங்கார (அகந்தையும், திமிரும் இல்லாதவனாக)

    ய மத் பக்த: ஸ மே ப்ரிய (எவன் என்னிடம் பக்தி உள்ளவனாக இருக்கிறானோ அவனே எனக்கு விருப்பமானவன்) ”

    எந்த உயிரையும் தன்னுயிர் போல் நினைப்பவன் எவனோ அவனே மிக சிறந்த பக்தி மான்.. இந்து தர்மத்தின் மொத்த சாரமும் இதுவே…

    • \\எந்த உயிரையும் தன்னுயிர் போல் நினைப்பவன் எவனோ அவனே மிக சிறந்த பக்தி மான்.. இந்து தர்மத்தின் மொத்த சாரமும் இதுவே//

      எங்கேயோ இடிக்குதே.மூவாயிரம் முஸ்லிம்களை சாவடிச்ச மோடி அதை கார்ல அடிபட்டு சாவும் நாய்க்குட்டியோட ஒப்பிட்டான்.அவனைத்தான் இந்து தர்மத்தை காக்க வந்த அவதார புருசன்னு அம்பிகள் ஓங்கி ஓங்கி கத்தறாங்க.தன்னுயிர் போல நினைப்பது இந்து தர்மமா நாய்க்குட்டி உயிர் போல நினைப்பது இந்து தர்மமா.

    • அப்புறம் ஏன் தீட்சதர்கள் திருப்புங்கூர் நந்தனை நெருப்பில் இட்டு பொசுக்கினர்!

    • தமிழ் தெரியாத கடவுளை தமிழர்களாகிய நாங்கள் ஏன் ஏற்றுக்கொள்ள வேண்டும்?
      நீங்களும் தமிழர், நாங்களும் தமிழர், இடையில் சமக்கிருத இடைச்செருகல்கள் எதற்கு?
      உங்கள் சமக்கிருத புலமையை உங்களுக்குள்ளே வைத்து கொள்ளுங்கள்.
      எங்களுக்கு காட்ட வேண்டிய அவசியம் இல்லை.

      எந்த காலத்திலும் இல்லாத அளவாக நாட்டில் கொலை, கொள்ளை, கற்பழிப்பு, ஊழல், சுரண்டல், ஒழுங்கின்மை இதெல்லாம் உச்சகட்டத்தில் இருக்கும் இந்த காலம் தான் தங்களுக்கு “நாளுக்கு நாள் பக்தி என்னும் அறவழி பெருகிய”,பொற்காலமாக தெரிகிறதோ தாயுமானவன்???

      மீண்டும் சொல்கிறேன். எண்ணிக்கையின் அளவில் பக்தர்கள் அதிகமாக இருப்பதால் பக்தி அதிகமானது என்று பொருளல்ல.

  44. முற்போக்கு….

    //வேனும்னா அகராதியில இருந்து ‘சாதி’ என்ற எழுத்த நீக்கிட்டா சாதிப்பிரச்சன தீர்ந்திடுமா என்று உங்க மிகுதியான அறிவால சிந்திச்சு பாருங்க.//

    கண்டிப்பா தீர்ந்திடுங்க.. இப்ப மது இல்லாத சமுதாயத்த உருவாக்கனும்னா மது விலக்க கொண்டு வந்து சாரயத்த ஒழிச்சா தான் மதுவால் ஏற்படும் பிரச்சனைகள் இந்த நாட்டை விட்டே போய் தீரும். வெறுமனே மது நாட்டுக்கும் வீட்டுக்கும் உயிருக்கு கேடுன்னு டாஸ்மாக் போர்டுல எழுதி வைத்தால் எல்லாம் குடி ஒழியாது.. இன்னும் உங்களுக்கு புரியிரா மாதிரி சொல்லனும்னா ஸ்டாலின் தலைமையிலான ” சோஷலிச ரஷ்யா”வில் முதலாளி என்றால் யார் என்றே தெரியாத தலைமுறை உருவானதாம். அதற்க்கு காரணம் முதலாளித்துவத்தை ஒழித்ததால் தான் அது சாத்தியம் ஆச்சு. அதனால சாதிய ஒழிக்காம சாதிய சலுகைகளை வைத்துகொண்டு சாதி ஒழியணும்னு ஆசை பட்றது எப்படி இருக்குனா டாஸ்மாக் போர்டுல குடி குடியை கெடுக்கும் மது நாட்டுக்கும் வீட்டுக்கும் உடலுக்கும் கேடுன்னு எழுதி இருக்கறத பாத்துட்டு நாட்டுல எவனும் குடிக்காம எல்லாம் திருந்திடுவானுங்கன்னு சொல்ற மாதிரி இருக்கு.. இத புரிஞ்சிக்க உங்களுக்கு இருக்குற மாதிரி மிகுதியான அறிவெல்லாம் தேவை இல்ல. கொஞ்சம் யோசிச்சாலே புரியும்.

    /காவிக் கண்னாடியை கழற்றி விட்டு பாருங்கள் அம்பேத்கார் ஏன் புத்த மதத்திற்கு மாறினார் என்று புரியும். உங்களுக்கு வேனும் என்றால் புத்த வரலாறும் தத்துவமும் தேவை இல்லாமல் இருக்கலாம். அம்பேத்கார் இதன் அடிப்படையில் தான் புத்த மதத்தை ஏற்றார்.//

    நான் எந்த கண்ணாடியையும் அணிந்து கொண்டு பார்பதில்லை. அம்பேத்கரின் வரலாற்றை அவரின் கண்ணோட்டத்தில் இருந்து, அவரின் எழுத்துகளில் இருந்து பார்த்து தான் கூறினேன்..

    //இந்து மத்ததில் அடிப்படையாக இருப்பது சாதி ரீதியான கொள்கைகள் தானே அதை ஒழிக்கும் போது இந்து மதமும் தானாக சேர்ந்து ஒழிந்து விடும் என்ற என்னத்தில் தான் அவர் அதை கூறினார்.//

    இப்ப எல்ல சாதிகாரர்களும் குறிப்பாக தாழ்த்தப்பட்டவர்கள் அனைவரும் கோவிலுக்குள் போக முடிகிறது.. அதனால் இந்து மதம் என்ன அழிந்தா விட்டது. சாதி ரீதியிலான அனைத்து முட கொள்கைகளைகளும் ஒழிக்க பட்டு அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகும் பொழுது முன்பை விட இந்து சமயம் இன்னும் அதிகமாக வளரும். அதில் எந்த சந்தேகமும் உங்களுக்கு வேண்டாம்.

    //ஆன்மீகமும் பக்தியும் அன்மையில் அதிகரித்து வருவதாக கூறும் நீங்கள். ஏன் 100 வருடங்களுக்கு முன்னால் இருக்கு ஆன்மீகவாதிகளை மட்டுமே எடுத்துக்காட்டாக கூறுகிறீர்கள்? நிகழ்காலத்தில் ஒரு ஆன்மீக வாதி கூட இல்லயா என்ன?//

    என்ன பண்றது முற்போக்கு.. இப்ப கம்யுனிஸ்டுகள் உங்களையே எடுத்து கொள்ளுங்களேன். இன்னும் நீங்கள் எத்தனையோ ஆண்டுகளுக்கு முன்பு இருந்த காரல் மார்க்ஸ், எங்கெல்ஸ், லெனின், ஸ்டாலின்,மாவோ போன்றவர்களை தான் இன்னும் சிறந்த கம்யுனிஸ்டுகளாக எடுத்துக்காட்டி கொண்டு இருகிறீர்கள். ஏன் நிகழ்காலத்தில் ஒரு கம்யுனிஸ்ட் கூடவா இல்லை.. என் தா.பா, ஜி.ரா, எச்சுரி, மேற்கு வாங்க டாடாயிஸ்ட் புத்ததேவ் போன்றவர்களை காட்ட வேண்டியது தானே.. விஷயம் என்னனா போலிகளும் பிழைப்புவாதிகளும் எல்லா துறைகளிலும் உருவாகி விட்டார்கள். அவர்களை நாம் தான் அடையலாம் கண்டு மக்களிடம் அம்பல படுத்த வேண்டும். நித்யானந்தாவை படுத்தியது போல்..

    //மதம் எம்பது ஒடுக்குமுறக்கான கருவி என்பதையும் கடவுளின் மீது உள்ள பக்தி தங்களுடைய வாழ்க்கை பிரச்சனைகளுக்கு எந்த ஒரு தீர்வையும் தரமுடியாது என்பதை மக்கள் உணரும்போது மதத்தையும், கடவுளையும் அவர்களே தூக்கி எறிந்து விடுவர்.//

    எப்படி.. சோவியத் ரஷ்யாவில் மக்கள் கம்யுனிசத்தை தூக்கி எரிந்தது போலவா.. அல்ல சீனாவில் காடசியதை போலவா.. முற்போக்கு அண்ணே.. என்ன தான் கம்யுனிசம் பேசினாலும் நாக்கு சிவக்காது. காசு குடுத்து வெத்தல,பாக்கு,சுண்ணாம்பு போட்டு மென்றால் தான் நாக்கு கூட சிவக்கும். அதனால நீங்கள் சொல்வது போல் நடந்தால் பார்த்து கொள்ளலாம்..

    • தாயுமானவன்,

      எத்தனை முறை உங்களுக்கு விளக்கமளித்து கேள்வி கேட்டாளும், இன்னும் நான் பிடிச்ச முயலுக்கு மூனு கால்தான் என்று விதண்டாவாதம் பேசுவது வீன். சட்டம் சாதிக் கொடுமைக்கு எதிராதான் இருக்குது. உங்களுக்கு இட ஒதுக்கீட்டுல பிரச்சனை. இது எப்படி சாதிக் கொடுமையை தீர்க்கும். அனேகமா உங்க RSS கூடாரத்துல இத தாண்டி சிந்திக்க கூடாதுனு சொல்லிட்டாங்கலோ.

      RSS இதுவரக்கும் சாதிக்கொடுமைக்கு எதிரா ஒரு போராட்டமும் பன்னாததற்கு காரணம் என்ன?
      அவர்களுக்கு வர்ணாஸ்ரம தர்மத்த நிலை நாட்டனும். பழைய மாதிரி ஜாதியப் படிநிலை இருக்க வேண்டும். அப்போது தான் ஏச்சு பொழைச்சு வாழமுடியும்.

      அம்பேத்கார் புத்தகத்தை படிச்சாலும் உங்க காவிக் கண்னோட்டம் மாறப் போரது இல்ல.
      நீங்க இந்து மதத்திற்கு சொன்ன விளக்கத்த, காந்தி (RSS காரனுக்கு காந்திக்கு என்ன ஒற்றும- பின்ன எதுக்கு அவர போட்டு தல்னாங்க?) அப்பவே அம்பேத்காரிடம் விவாதித்து இருக்கிறார். அதற்கு அம்பேத்கார் சிறப்பா பதில் சொல்லி இருப்பாரு.

      எத்தனையோ உண்மையான கம்யூனிஸ்டுகள் இன்றும் இந்தியா மற்றும் உலகம் எங்கும் வேலை செய்துதான் வருகிறார்கள். ம.க.இ.க அமைப்பே அதற்கு சிறந்த எடுத்துக் காட்டு. போலி கம்யூனிஸ்டுகளை பல பேராட்டங்கள் மூலமாக தீவிரமாக எதிர்கிறார்கள், அவர்களை முதலில் அம்பலப்படுத்துகிறார்கள். ஆனால் மாறாக அஸ்ரம் பாபுக்கு வாதாடும் ராம் ஜெத்மலானி ஆகட்டும், சங்கராச்சாரி வரிந்து கட்டி வக்காலத்து வாங்க்கும் உங்க குருமூர்த்தியாகட்டும், இந்த ஆன்மிகவாதிகளுக்கு அடைக்களம் குடுக்கும் அமைப்பாக தான் இந்து அமைப்புகள் (RSS) இருக்கிறது.

      //என்ன தான் கம்யுனிசம் பேசினாலும் நாக்கு சிவக்காது//

      நாங்கள் உழைக்கும் மக்களின் சிவந்த கைகளில் தான் கம்யூனிசத்த பார்க்கிறோம். ஆனால் உங்கள் RSS அமைப்பு தான் மதக்கலவரம், ஜாதிக்கல்வரம் எங்கிற பேரில் அப்பாவி உழைக்கும் மக்களின் சிவப்பு ரத்தத்தை குடிக்கிறது. அதை ஒடுக்குவதற்கு சிவந்த கைகளால் தான் முடியும்.

  45. கற்றது கையளவு..

    //தமிழ் தெரியாத கடவுளை தமிழர்களாகிய நாங்கள் ஏன் ஏற்றுக்கொள்ள வேண்டும்?/

    என்னமோ தமிழர்களின் மொத்த பிரதிநிதியை போன்று பேசுகிறீர்கள்.. நீங்கள் ஏற்று கொள்ளவில்லை என்பதற்காக ஏன் மற்ற ஆத்திக தமிழர்களை துணைக்கு அழைத்து கொள்கிறீர்கள்…

    //நீங்களும் தமிழர், நாங்களும் தமிழர், இடையில் சமக்கிருத இடைச்செருகல்கள் எதற்கு?
    உங்கள் சமக்கிருத புலமையை உங்களுக்குள்ளே வைத்து கொள்ளுங்கள்.
    எங்களுக்கு காட்ட வேண்டிய அவசியம் இல்லை.//

    ஆமா, நீங்க பெரிய ஞான பீட அல்லது சாஹித்திய அகாடமி கமிட்டியின் துறை தலைவர்.. உங்களிடம் என் சமற்கிருத புலமையை காட்டியவுடன் நீங்கள் எனக்கு பரிசு கொடுக்க கௌரவிக்க போகிறீர்கள்.. உங்களுக்கு இவ்வளவு மொழி துவேஷம் இருக்கும் என்று எனக்கு தெரியாது.. இப்ப என்ன தமிழில் தானே வேண்டும் இந்தாருங்கள் வள்ளலாரின் பாடல்களை

    “அன்பெனும் பிடியுள் அகப்படும் மலையே
    அன்பெனும் குடில் புகும் அரசே
    அன்பெனும் வலைக்குட் படுபரம் பொருளே
    அன்பெனும் கரத்தமர் அமுதே
    அன்பெனும் கட்டத்துள் அடங்கிடும் கடலே
    அன்பெனும் உயிர் ஒளி அறிவே
    அன்பெனும் அணுவுள் அமைந்த பேரொளியே
    அன்புருவாம் பரசிவமே !”

    தமிழில் கூறி விட்டேன் போதுமா…

    //எந்த காலத்திலும் இல்லாத அளவாக நாட்டில் கொலை, கொள்ளை, கற்பழிப்பு, ஊழல், சுரண்டல், ஒழுங்கின்மை இதெல்லாம் உச்சகட்டத்தில் இருக்கும் இந்த காலம் தான் தங்களுக்கு “நாளுக்கு நாள் பக்தி என்னும் அறவழி பெருகிய”,பொற்காலமாக தெரிகிறதோ தாயுமானவன்???//

    ஊழலற்ற, சுரண்டலற்ற சமுதாயத்தை உருவாக்க வேண்டுமானால். அதற்க்கான கடுமையான அரசியல் சட்டங்களை இயற்ற வேண்டும். இயற்ற்றுவதோடு நில்லாமல் தவறு செய்பவர்களுக்கு கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும். இந்து மதத்தை ஒழித்து விட்டால் நீங்கள் சொன்ன பிரச்சனைகள் தீர்ந்து விடுமா. ஏதோ ஓரளவிற்கு மனிதாபிமானம் இருக்கிறது என்றால் அதற்க்கு காரணம் பக்தி தான்.

    • நன்றி தாயுமானவன் அவர்களே,

      தமிழில் பதிவிட்டதற்கு நன்றி. தேனாக இனித்தது. தேனமுதமான தமிழ் மொழியில் நீங்கள் என்னை வைதாலும் எனக்கு அது தேனாக தான் இனிக்கும்.

      //ஊழலற்ற, சுரண்டலற்ற சமுதாயத்தை உருவாக்க வேண்டுமானால். அதற்க்கான கடுமையான அரசியல் சட்டங்களை இயற்ற வேண்டும். இயற்ற்றுவதோடு நில்லாமல் தவறு செய்பவர்களுக்கு கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும். // –

      அப்படி வாங்க வழிக்கு… நடைமுறைக்கு சாத்தியமாக இப்போது தான் யோசிக்கிறீர்கள். வெறும் கடவுள் வழிபாட்டால் நாடு சுபீட்சமடையும் என்று கூறாமல் அதற்கு சட்டம் ஒழுங்கும் தேவை என்று ஒத்துக்கொண்டதற்கு நன்றி.

      //இந்து மதத்தை ஒழித்து விட்டால் நீங்கள் சொன்ன பிரச்சனைகள் தீர்ந்து விடுமா. //

      இந்து மதத்தை ஒழிக்க வேண்டும் என்பது எனது விருப்பம் அல்ல. நான் பிறந்ததும் இந்து மதம் தான். அதில் உள்ள குறைகளை நிவர்த்தி செய்யுங்கள் என்று தான் கூறினேன். என்னுடைய மற்ற பதிவுகளையும் பின்னூட்டங்களையும் பார்த்தீர்கள் என்றால் எனது கருத்து உங்களுக்கு புரியும்.
      இந்து மதத்திற்கு நான் எதிரி அல்ல. ஏன், இந்து, இசுலாம், கிருத்துவ, புத்த மதம் எதுவென்றாலும், எதற்கும் நான் எதிரி அல்ல, அந்த மதங்கள் மனித நேயத்தை பேனுகின்றவரை, அமைதியை பரப்பும் வரை, சகிப்புத்தன்மையை வளர்க்கும்வரை, மற்ற மதத்தாரினையும் சகோதரராக நினைக்கும் வரை, மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்தாதவரை, எந்த மதமும் எனக்கு சம்மதம் தான்.

      இந்து மதத்தில் உள்ள சாதி வேறுபாடுகளை களைய வேண்டும் என்று நான் உரைத்தது போல இசுலாமிய கிருத்துவ மதங்களில் உள்ள சில நடைமுறைக்கு ஒவ்வாத கருத்துக்களுக்கு நான் எப்போதும் எதிர்ப்பு தெரிவித்து கொண்டு தான் இருக்கிறேன். எல்லா மதங்களிலும் உள்ள நல்லொழுக்க நன்னெறி கருத்துக்களுக்கு என்றும் என் ஆதரவு உண்டு.

      //ஏதோ ஓரளவிற்கு மனிதாபிமானம் இருக்கிறது என்றால் அதற்க்கு காரணம் பக்தி தான்.//

      அப்போது பக்தி இல்லாதவர்களுக்கு மனிதாபிமானம் இல்லை என்று சொல்ல வருகிறீர்களா?
      கடவுளின் பெயரால் நடக்கும் மதக்கலவரங்களில் ஈடுபடுவோருக்கு இருக்கும் மனிதாபிமானத்தை விட கடவுள் நம்பிக்கை இல்லாதவரின் மனிதாபிமானம் எவ்வளவோ மேல்.

      நீங்கள் பக்தியையும் மதவெறியையும் குழப்பி கொள்கிறீர்கள் நண்பரே.
      தற்காலத்தில் பக்தி அதிகமாகிரதேன்றால், நீங்கள் சொல்கிற வழியில் பார்த்தால் குற்றங்கள் பெருமளவு குறைந்திருக்க வேண்டும் அல்லவா. நடைமுறையில் அப்படியா இருக்கிறது?
      மக்களுக்கு ஒரு கஷ்டம் வந்தால் அப்போது வருவது உண்மையான பக்தியில்லை. நம் பிரச்சினைக்கு நம்மால் ஆன தீர்வு கிடைக்கவில்லை என்று கடவுளிடம் முறையிடுவது உண்மையான பக்தியா? இல்லை சுயநலமா?

      எனக்கு பிடித்த ஒரு வாக்கியம்:
      When God solves your problems, it means, you have faith in God’s abilities.
      When God doesn’t solve your problems, it means, God has faith in your abilities.

      உண்மையான பக்தி என்பது கடவுளின் மேல் பாலை குடம் குடமாக கொட்டி வீணாக்குவது அல்ல.
      ஆதரவற்ற முதியோர்களுக்கு, ஏழைகளுக்கு, குழந்தைகளுக்கு கொடுப்பதில் தான் உண்மையான பக்தி உண்டு. ஏழையின் சிரிப்பினிலும் இறைவனை காணலாம்.

      உண்மையான இறை தொண்டு என்பது கோவிலுக்கு போவதால் வருவதல்ல. உங்கள் சக மனிதருக்கு ஒரு பிரச்சினை என்றால் அவர்கள் உங்கள் உதவியை கேட்காமலேயே நீங்கள் ஓடி போய் உதவுவது தான் உண்மையான இறை தொண்டு.

      கொஞ்சம் யோசித்து பாருங்கள் நண்பரே,

  46. கற்றது கையளவு ..

    நீங்க என்ன கிளி பிள்ளையா.. சொன்னதையே திரும்ப திரும்ப சொல்லி கொண்டு இருக்கிறீர்கள்…

    //இந்து மதத்தில் பக்தர்களின் நம்பிக்கையை கொண்டே பல செயல்கள் நடைபெறுகின்றன.//

    அப்படியா அப்படி எந்த இடத்தில பாவம் செய்து விட்டு வந்து உண்டியலில் பணத்தை போடு.. அப்படி போட்டால் உன் பாவம் நிவர்த்தியாகிவிடும் என்று இந்து மத இலக்கியம் கூறுகிறது என்று சொல்லுங்கள்… தெரிந்து செய்யும் பாவங்களுக்கு எந்த மதத்திலும் சாங்கியம் கிடையாது… அது verum ஏமாற்று வேலை.. மனிதன் உள்ளே புகுந்து செய்யும் பிழைப்புவாத தனம்

    • ஏமாற்று வேலை… பிழைப்புவாத தனம்…
      அப்பா, இப்போவாவது ஒத்துகிட்டீங்களே, நன்றி.
      இதை தான் மதங்களை வைத்து மனிதர்களை ஏமாற்றுகிறார்கள் என்று நான் கூறி வருகிறேன்.

  47. What objectionable matter Vinavu found in my latest comment?It is not repetition either.Do not discourage comments based upon actual facts.In this comment,I have narrated the way in which Communanl G.O was ultimately implemented in 1927 and posed certain questions to Tamilhindu.com.I have to point out to Vinavu that it has published nasty comments even in this article.I am much disappointed.You owe me an explanation.

  48. //எத்தனை முறை உங்களுக்கு விளக்கமளித்து கேள்வி கேட்டாளும், இன்னும் நான் பிடிச்ச முயலுக்கு மூனு கால்தான் என்று விதண்டாவாதம் பேசுவது வீன். சட்டம் சாதிக் கொடுமைக்கு எதிராதான் இருக்குது. உங்களுக்கு இட ஒதுக்கீட்டுல பிரச்சனை. இது எப்படி சாதிக் கொடுமையை தீர்க்கும். அனேகமா உங்க RSS கூடாரத்துல இத தாண்டி சிந்திக்க கூடாதுனு சொல்லிட்டாங்கலோ.//

    எதனை முறை விளக்கமளித்து பதில் சொன்னாலும் நான் பிடித்த பூனை உறுமுகிறது என்று குதர்க்க வாதம் பேசினால் பாழ் தான். சிறு பிள்ளைக்கு கூட புரியும் வகையில் நான் விளக்கம் கொடுத்து விட்டேன்.. அரசாங்க ஒதுகீடிற்க்காக சாதியை சுமந்து கொண்டு சாதிய இழிவுகளை நீக்க வேண்டும் என்று நினைப்பது முட்டாள் தனம் என்று.. அதற்க்கு, சிறந்த உதாரணம், இன்று ஐ.ஐ.டி போன்ற உயர் தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களில் பார்பன ஆசிரியர்களால் மாணவர்களுக்கு நடக்கும் சாதி ரீதியான இழிவுகள் போன்ற அசிங்கங்கள். இதனால் எதனை மாணவர்கள் தற்கொலை செய்துள்ளார்கள். வினவில் இது குறித்த ஒரு முழுமையான கட்டுரையே வந்திருக்கிறது. ஐ.ஐ.டிகளில் மட்டும் அல்ல இன்னும் பல கல்வி நிறுவனங்களில், பள்ளி கூடங்களில் இது போன்ற தாழ்த்தபட்ட மாணவர்களுக்கு எதிராக சாதிய வக்கிரங்கள் நடந்து கொண்டு இருக்கிறது. நடந்து கொண்டு தான் இருக்கும்.. இத்தகைய சாதிய இழிவுகளை போக்க வேண்டுமானால் சாதிகள் அற்ற சமுதாயத்தை உருவாக வேண்டுமானால் சாதியை அணைத்து படிநிலைகளில் இருந்தும் ஒழிப்பதை தவிர வேறு வழி இல்லை.. இதை விட்டு சாதிய தீண்டாமை நடக்கும் ஒவ்வொரு இடங்களுக்கு சென்று ஆதிக்க சாதியினருக்கு எதிராக தாழ்த்தபட்ட மக்களை அணி திரட்டி போராட்டமும்,வன்முறையும் செய்து கொண்டு இருப்பீர்களா. வருமானத்தின் அடிப்படையில் அனைத்தையும் நிர்ணயம் செய்தால் தக்க விடிவு கிடைக்கும்.

    //RSS இதுவரக்கும் சாதிக்கொடுமைக்கு எதிரா ஒரு போராட்டமும் பன்னாததற்கு காரணம் என்ன?
    அவர்களுக்கு வர்ணாஸ்ரம தர்மத்த நிலை நாட்டனும். பழைய மாதிரி ஜாதியப் படிநிலை இருக்க வேண்டும். அப்போது தான் ஏச்சு பொழைச்சு வாழமுடியும்.//

    அதற்க்கு தான் சொல்கிறேன் சாதியை ஒழிக்கலாம் என்று. இல்லை என்றால் பாருங்கள் R .S.S . போன்ற பிழைப்பு வாத கூட்டங்கள் எல்லாம் அதை வைத்து ஆதாயம் தேட நினைக்கும். திருமாவளவனின் விடுதலை சிறுத்தைகள் போன்று தலித்துகளின் எழுச்சிக்காக என்று தினம் ஒரு தலித்திய அரசியல் கட்சி உருவாகி பிழைப்பு ஓட்டும்.. R .S .S துண்டுகிறதோ இல்லையோ இங்கிருக்கும் திராவிட கட்சிகள், பா.ம.க போன்ற கட்சிகள் சாதி கலவரத்தை தூண்டி அரசியல் ஆதாயம் தேட நினைப்பார்கள்..

    //அம்பேத்கார் புத்தகத்தை படிச்சாலும் உங்க காவிக் கண்னோட்டம் மாறப் போரது இல்ல./

    எனக்கு காவி சிந்தனையெல்லாம் கிடையாது . என் மதத்தை நான் நேசிக்கிறேன் அவ்வளவு தான்..

    //எத்தனையோ உண்மையான கம்யூனிஸ்டுகள் இன்றும் இந்தியா மற்றும் உலகம் எங்கும் வேலை செய்துதான் வருகிறார்கள்.//

    அப்படியா அவர்களின் LIST ஐ கொடுக்க முடியுமா..எந்த எந்த நாட்டில் என்னென்ன நற்காரியங்கள் செய்கிறார்கள் என்று.. ஒரு வேலை அப்படி யாரவது இருந்திருந்தால் உலகின் பாதி நாடுகள் இந்நேரம் சோசலிச நாடுகளாக மாறி இருக்கும் …

    //ம.க.இ.க அமைப்பே அதற்கு சிறந்த எடுத்துக் காட்டு//

    அண்ணே.. கொஞ்சம் பொருங்க.. அதுக்குள்ள இப்படி அவசர பட்டா எப்புடி.. எல்லாம் ஆரம்பத்துல யோகியனுங்களா தான் வருவாங்க. போக போக தன் அது அது கூறு என்னனு தெரியும். இந்திய கம்யுனிஸ்ட் கட்சி அப்படி வந்தவங்க தான் இப்படி ஆய்டாங்க.. ஆனானபட்ட லெனின் ஆரமிச்ச கம்யுனிஸ்ட் கட்சியே இருந்த இடம் தெரியாம போய்டுச்சு.. நீங்க என்னமோ ம.க.இ.க பத்தி certificate” கொடுக்க வந்துடீங்க.

    //நாங்கள் உழைக்கும் மக்களின் சிவந்த கைகளில் தான் கம்யூனிசத்த பார்க்கிறோம். ஆனால் உங்கள் RSS அமைப்பு தான் மதக்கலவரம், ஜாதிக்கல்வரம் எங்கிற பேரில் அப்பாவி உழைக்கும் மக்களின் சிவப்பு ரத்தத்தை குடிக்கிறது. அதை ஒடுக்குவதற்கு சிவந்த கைகளால் தான் முடியும்.//

    ஹ்ம்ம்… உங்கள் ஒடுக்கும் முயற்சிக்கு என் வாழ்த்துக்கள்..உங்க Confidenceஐ கண்டு நான் வியக்கேன்…வேற என்னத்த சொல்ல..

  49. அரிப்பெடுத்த அம்பிகளுக்கும், அரியாப்பையன் அரிகுமாருக்கும் பெரியார் அவர்காலத்திலேயே பதிலளித்துவிட்டார்! ஆனால் ஒரு விடயம், பெரியாரை இந்த அற்பர்கள தாக்க தாக்கநடுனிலையாளர்கூட இந்த பார்ப்பன வெறியர்களின் உண்மை முகத்தை காண்டு முகம் சுளிக்கின்றனர்!

    • இப்படி ர்ய்மிங் டைமிஂகா மட்டுமே பேசி நேரத்தை வீணாக்காமல் விவாதததிர்க்கு சம்பந்தம் உள்ள கருத்துக்களை மட்டும் பதிவு செய்யவும்.

      திராவிடர் கழகம் இன்று ஒரு லெட்டர் பட் காட்சி போல பல சிறு குழுக்களாக உள்ளது.

      திமுக ஒரு குடும்ப நிறுவனம் போல உள்ளது.

      அன்று போல் இல்லாமல்,இன்று தொலைத்தொடர்ப்பு கருவிகளின் தாக்கத்தால் ராமசாமியின் உண்மை முகம் அனைவருக்கும் தெரிகிறது.

      திராவிட மேடைகளின் வக்கிரம் பிடித்த வசைகள் கலந்த மதி மங்கும் பேச்சுக்களில் இருந்து பொது மக்கள் விடுபட்டு பல ஆண்டுகள் ஓடி விட்டன.

  50. //எனக்கு காவி சிந்தனையெல்லாம் கிடையாது . என் மதத்தை நான் நேசிக்கிறேன் அவ்வளவு தான்..//

    பிள்ளைவாள்! அவ்வப்போது கொஞ்சம் மனிதர்களையும் நேசியுங்களேன்! மதம் மனிதநேயத்திற்கு எதிராகும் போதுதானே, பெரியாரை போன்றோர் அதை ஆராய்ந்து விமரிசிக்க நேரிடுகிறது? ஒரு சிலரின் ஆதிக்கத்திற்காக மத வெறியை அனுமதிக்கலாமா?

  51. தாயுமானவன் தனது சாதியை தான் அதிகம் நேசிக்கிறார். கர்ணனின் கவச குண்டலங்களை போல தனது பெயரோடு சாதியை ஓட்ட வைத்து கொண்டிருக்கிறார். கேட்டால் சாதியை தன் பெயரோடு இணைத்திருக்க அவருக்கு பிடித்திருக்கிறதாம். அவரிடம் எங்கே ஒட்டு மொத்த மனிதகுல நேயத்தை தேடுவது. சாதி நேயத்தை தான் காணலாம் அவரிடம். ஒன்றும் சொல்வதற்கு இல்லை.

    • பிள்ளைவாள் நவீன தமிழகத்தின் மாதிரி ஆசாமி…
      வேற என்னத்தை சொல்ல?

      • ஒரு ஆறுமாசத்துக்கு முன்னாடி வரைக்கும் பேருக்கு பின்னாடி “நாயுடு” என்று போட்டுகொண்டது யாருங்க?

  52. இந்த சாதி பித்து கொண்ட பெயர்களெல்லாம் உண்மையானநபர்கள்தானா என்ற சந்தேகம் எனக்கு உண்டு! ஆர் எஸ் எஸ் சதிவேலைகளை அறிந்தவர்கள் , இந்த சாதி பேய்களெல்லாம் பார்ப்பன குசும்பு தான் என்பதை அறிந்து கொள்வர்! காந்தியை சுட்ட கோட்செ தன் கையில் முஸ்லிம் பெயரை பச்சை குத்திக்கொண்டல்லவோ அந்த கொடுஞ்செயலை செய்தான்! வடநாட்டில் கலவரம் மூண்டு பல முச்லிம் குடும்பஙகள் பாதிக்கப்பட்டனவே!நல்ல வேளையாக தென்னாட்டில் எந்த கலவரமும் நடக்கவில்லை, ப் எரியார் வானொலியில் இந்த உண்மையை கூறி அமைதி ஏற்படச்செய்தார்!

    • After hearing about Gandhi”s death,Mountbaton rushed to Birla Palace.There was a big crowd.When Mounbaton was entering,some one came running stating,”A Muslim has killed Gandhi”.Immediately,Mountbaton roared at that fellow,”Bloody fool,shut your mouth,don”t you know that Gandhi was killed by a Hindu?”-Freedom at Midnight-Page;440)

    • தமிழ் நாட்டில் புளியந்தோப்பிலும் முஸ்லிம்கள் படு கொலை செய்யப் பட்டார்கள்.இராஜபாளயத்தில் முகமதியரின் வீடு கொள்ளையடிக்கப் பட்டது.”கொள்ளி வீடு” என்பது என்னவென்று 1970 கள் வரை பிரபலம்.

  53. Hi அன்பன்,

    //சண்டாளத்தனங்கள்//

    சண்டாளர் என்பது ஒரு ஒடுக்கப்பட்ட ஜாதியின் பெயர். நீங்கள் குறிப்பிடும் அந்த ‘தனங்களுக்கு’ சண்டாளர் ஜாதியின் பெயரை ஒட்டவைப்பது மிகவும் தவறானது. நீங்கள் பார்ப்பனர்களைப்பற்றி குறிப்பிடுவதாலும் பார்ப்பனர்களுக்கு அந்த தனங்கள் வழக்கமானதுதான் என்பதாலும் பார்ப்பனத்தனங்கள் என்று எழதுவதே மிகவும் சரி.

    • மன்னிக்கவும் அது ஒரு சாதியின் பெயர் என்பது எனக்குத் தெறியாது. சில கிராமப் புரங்களில் இந்த வார்த்தை கழுத்தறுப்பு என்பதற்குப் பயன் படுகிறது.இனி அதை கழுத்தறுப்பு என்றே பதிவு செய்கிறேன்.தகவலுக்கு நன்றி.

      • //தகவலுக்கு நன்றி.//

        பரவாயில்ல பாய்.. இந்த யூனிவெர்புட்டி ஒரு பாதி வெந்த ஈஸ்டர் எக்.. நீங்க பாதி வேகாத பிரியாணி.. இந்து மதம், பார்ப்பனீயம் இதெல்லாம் ஒரு கடல் மாதிரி பாய்.. எங்க கவுக்கும்ன்னு சொல்ல முடியாது.. முக்காடு எப்ப நனையும்னு சொல்லமுடியாது..

        • //பரவாயில்ல பாய்.. இந்த யூனிவெர்புட்டி ஒரு பாதி வெந்த ஈஸ்டர் எக்.. நீங்க பாதி வேகாத பிரியாணி.. இந்து மதம், பார்ப்பனீயம் இதெல்லாம் ஒரு கடல் மாதிரி பாய்.. எங்க கவுக்கும்ன்னு சொல்ல முடியாது.. முக்காடு எப்ப நனையும்னு சொல்லமுடியாது..//

          உறுப்படியாக நேரடியாகப் பதில் கூற முடியாது,எங்காவது சம்பந்தமே இல்லாது, யாரையாவது காயப் படுத்திக் கொண்டு இருப்பதுதான் முழு வேக்காட்டுத் தனமோ?அந்த உணவுகளை சாப்பிட்டால்தான் வெந்ததா வேகாததா என்று அறிய முடியும்.அப்படியென்றால் பார்ப்பனீயத்தைக் கைவிட்டு விட்டீர்களா? வயிற்றுக்காக எதை வேண்டுமானாலும் தியாகம் செய்வார்கள் பார்ப்பனர் கள் என்பதற்கு நீர் நல்ல எட்டுத்துக் காட்டுதான்.அது சரி திரு.உனிவர்படி அவர்கள் தந்த தகவலுக்கும், இந்து மதத்திற்கும், பார்ப்பனீயத்துக்கும் என்ன தொடர்பு அம்பி. இந்து மதமும் பார்ப்பனீயமுமா எனக்குத் தகவல் தந்தது.பார்ப்பனீய மொட்டைத் தலையை,மற்றவர்களின் முழங்காலுடன் முடித்துப் போடுகிறீரா?இந்து மதமும், பார்ப்பனீயமும் யாரையும் எங்கு வேண்டுமானாலும் கவுக்கும் என்ற உண்மையை ஒரு வழியாக ஒத்துக் கொண்டத்தற்கு நன்றி.பார்ப்பனீயமும், இந்துமதமும் யாரையும் எப்பொழுதும் கவுக்கும் என்பதை அறிந்துதான் தமிழர்கள்,இங்கு பார்ப்பனர்களையும்,இந்து மததையும் புரட்டியெடுக்கிறார்கள்.இந்த வலைதளத்தின் பதிவுகளே சான்று.தமிழகத்தில் கிராமங்களில் இருந்து விரட்டப் பட்டீர்கள்.இப்படியே பழைய இறுமாப்புடன் நடந்து கொண்டீர்கள் என்றால்,மற்ற மொழிவழி மாநிலத்தினரும் உங்களின் கவிள்ப்புத்தன்மையை அறிந்து கொண்டு,உங்களையும் உங்கள் வேத மதமான இந்து மதத்தையும் அனாதையாக மத்திய ஆசியாவிற்கே விரட்டி விடுவார்கள்.

          • //இந்த வலைதளத்தின் பதிவுகளே சான்று.//
            இந்த வலைத்தளம் ஒட்டுமொத்த தமிழர்களின் சிந்தனைகளைப் பிரதிபலிக்கிறது என்று நீங்கள் சொல்லித் தான் தெரிகிறது. அப்படியானால், தமிழ்நாட்டில் கம்யூனிஸ்டுகளின் ஆட்சி இருக்குமே தவிர, ஜெயலலிதாவின் ஆட்சியல்ல. 🙂

        • Mr. Ambi,

          //பாதி வெந்த ஈஸ்டர் எக்//

          பார்ப்பனர்கள் தங்களுக்கு நிறைய தெரியும் என்று காட்டிக்கொள்வதற்காக ஏதேனும் புதிதுபுதிதாக பேசிக்கொண்டிருப்பார்கள். ஆனால் சிறிது ஆராய்ந்து பார்த்தால் அரைவேக்காட்டாகத்தான் இருப்பார்கள். நீர் அதற்கு ஒரு நல்ல எடுத்துக்காட்டு. FYI: Easter egg is just an egg shaped chocolate not a cooked egg.

          By the by,

          பார்ப்பனீயத்தை விமர்சிக்கும் அனானிக்கள் எல்லோரையும் வேற்று மதத்தினராக்கிவிட்டால் உங்கள் வேலை எளிதாகிவிடும் என்று நீர் நினைப்பது போல் தோன்றுகிறது. மூளையோ மூளை. மூச்சடைத்த புளியோதரை.

          • அம்பி என்ன ஊசிப்போன புளியோதரையா ?

            அம்பி//இந்த யூனிவெர்புட்டி ஒரு பாதி வெந்த ஈஸ்டர் எக்.. நீங்க பாதி வேகாத பிரியாணி

          • //பார்ப்பனர்கள் தங்களுக்கு நிறைய தெரியும் என்று காட்டிக்கொள்வதற்காக ஏதேனும் புதிதுபுதிதாக பேசிக்கொண்டிருப்பார்கள். ஆனால் சிறிது ஆராய்ந்து பார்த்தால் அரைவேக்காட்டாகத்தான் இருப்பார்கள். நீர் அதற்கு ஒரு நல்ல எடுத்துக்காட்டு. FYI: Easter egg is just an egg shaped chocolate not a cooked egg.//

            இந்த ஈஸ்டரன்றாவது பாதிரியாரிடம் ஈஸ்டர் எக் வரலாற்று விளக்கத்தை கேட்டுத் தெரிந்து கொள்ளும்.. புராணங்களையும், குரான் – ஹதீதுகளையும் படித்து நக்கலடிக்க காட்டும் ஆர்வத்தில் கொஞ்சமாவது சொந்த மத வழக்கங்களை தெரிந்து கொள்வதில் காட்டுவது தவறல்ல..

            • Ambi,

              // சொந்த மத வழக்கங்களை***//

              மூச்சடைத்த புளியோதரையில் பூஞ்சை படர ஆரம்பித்துவிட்டது.
              என்னுடன் விவாதிக்கும் முகமதியர்கள் என்னை பார்ப்பனன் என்றே கருதுகிறார்கள். அவர்களுக்கு அதற்கு பதில் கூறுவதை நிறுத்திவிட்டேன். உமக்கும் இதற்கு பதில் கூறுவது இதுதான் கடைசி. அம்மன் கோயில்களையும் புற்றையும் கோயில் தோப்புகளையும் மரங்களையும் இன்னும் பிற கோயில்களையும் சுற்றி வளர்ந்தவன்தான் நான். இன்றும் தெருவில் கேட்கும் பக்திப்பாடல்களுக்கு சிறிதேனும் ஆட்படுபவன்தான் நான்.

              // ஈஸ்டர் எக் வரலாறு//

              We are in the age of chocolate easter eggs not in age of boiled easter eggs. Now, easter eggs are eggs made of chocolate or other kinds of candies. I agree that boiled and dyed eggs were used long back. But even Pastors may not know about it now.

  54. தயுமானவன் பிள்ளை அவர்களே
    //எதனை முறை விளக்கமளித்து பதில் சொன்னாலும் நான் பிடித்த பூனை உறுமுகிறது என்று குதர்க்க வாதம் பேசினால் பாழ் தான். சிறு பிள்ளைக்கு கூட புரியும் வகையில் நான் விளக்கம் கொடுத்து விட்டேன்.. அரசாங்க ஒதுகீடிற்க்காக சாதியை சுமந்து கொண்டு சாதிய இழிவுகளை நீக்க வேண்டும் என்று நினைப்பது முட்டாள் தனம் என்று.. அதற்க்கு, சிறந்த உதாரணம், இன்று ஐ.ஐ.டி போன்ற உயர் தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களில் பார்பன ஆசிரியர்களால் மாணவர்களுக்கு நடக்கும் சாதிரீதியான இழிவுகள் போன்ற அசிங்கங்கள். இதனால் எதனை மாணவர்கள் தற்கொலை செய்துள்ளார்கள். வினவில் இது குறித்த ஒரு முழுமையான கட்டுரையே வந்திருக்கிறது. ஐ.ஐ.டிகளில் மட்டும் அல்ல இன்னும் பல கல்வி நிறுவனங்களில், பள்ளி கூடங்களில் இது போன்ற தாழ்த்தபட்ட மாணவர்களுக்கு எதிராக சாதிய வக்கிரங்கள் நடந்து கொண்டு இருக்கிறது. நடந்து கொண்டு தான் இருக்கும்.. இத்தகைய சாதிய இழிவுகளை போக்க வேண்டுமானால் சாதிகள் அற்ற சமுதாயத்தை உருவாக வேண்டுமானால் சாதியை அணைத்து படிநிலைகளில் இருந்தும் ஒழிப்பதை தவிர வேறு வழி இல்லை.. இதை விட்டு சாதிய தீண்டாமை நடக்கும் ஒவ்வொரு இடங்களுக்கு சென்று ஆதிக்க சாதியினருக்கு எதிராக தாழ்த்தபட்ட மக்களை அணி திரட்டி போராட்டமும்,வன்முறையும் செய்து கொண்டு இருப்பீர்களா. வருமானத்தின் அடிப்படையில் அனைத்தையும் நிர்ணயம் செய்தால் தக்க விடிவு கிடைக்கும்//

    “தீண்டமை சாதிய அடிப்படையில்தான் நடக்கிறது. பொருளாதார அடிப்படையில் அல்ல.ஆகவே தீண்டாமையை ஒழிப்பதற்குத்தான் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.ஆகவே சாதிய அடிப்படையில் இட ஒதுக்கீடு கொடுத்தால்தான் தீண்டாமை மறையும்.பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு கொடுத்தால்,ஒரே சாதிக்குள் உள்ள பொருளாதார சமத்துவத்தைத்தான் ஏற்படுத்த முடியும்.தீண்டாமையை ஒழிக்க முடியாது.சாதியம் இருந்து கொண்டேதான் இருக்கும். ஏற்கனவே,பிராமணருக்கு அவர் பொருளாதாரத்தில் பின் தங்கியவராக இருந்தாலும், “சாமி” என்றும், கடவுளுக்கு அடுத்தபடியானவர் என்ற பெருமையும் உள்ளது.இப்படிப் பட்ட நிலையில் உள்ளவருக்கு பொருளாதார அடிப்படையில் முன்னுறிமை கொடுத்தால், அவர் ஒரு சாதியால் தாள்த்தப் பட்டவரை தனக்குச் சமமாகப் பாவிப்பாரா? இனி சாதியில்லை என்று மனதார தாள்தப் பட்டவரை தனது சாதியென்று ஏற்றுக் கொள்வாரா? பொருளாதார அடிப்படையில் முன்னுறிமை கொடுத்தால்,அவரவர் சாதிக்குள் உள்ள ஏற்றத் தாழ்வைச் சமன் படுத்த உதவுமேயன்றி,சாதியை ஒழிக்கப் பயன்படாது.தீண்டாமை அதிகமாவதற்கு வாய்ப்புகள் அதிகமாகும்.சாதிகள் பட்டியலை அரசியல் சட்டத்தை விட்டு நீக்கினாலும் சாதியம் மறையாது.வெற்றுக் காகிதத்தில் இருந்து நீக்கி விட்டால்,மக்கள் இதயத்தில் இருந்து சாதியம் நீங்கி விடுமா?.ஐ.ஐ.டியில் கொடுமை நடப்பதாகச் சுட்டிக் காட்டியுள்ளீர்கள்.இந்தக் கூட்டத்தில் உள்ளவருக்கு பொருளாதார அடிப்படையில் முன்னுறிமை கொடுத்தால் என்ன நடக்கும் என்று சிந்தியுங்களேன்.இன்று அவர்களின் சாதியில் பொருளாதாரத்தில் பின் தங்கியிருப்பவரும் இந்தக் கூட்டத்தில் வந்து சேர்ந்துகொன்டு அவ்ர் சாதிக்கு வலு சேர்ப்பார்.சாதிய உணர்வுதான் மேலோங்கும்.இது எல்லா சாதியினருக்கும் பொருந்தும்.தீண்டாமை இருக்கும் வரை சாதிகள் இருக்கும். ஆகவே சாதிய அடிப்படையில் முன்னுறிமை கொடுப்பதுதான் சிறந்த வழி.ஐ.ஐ.டி.போன்ற நிறுவங்களில் உள்ள் உயர் சாதி ஆசிரியர்களுக்குப் பொருளாதாரப் பிரச்சனையிருக்காது என்று எண்ணுகிறேன்.அதிலும் மெத்தப் படித்தவர்கள்.கல்வியென்பது விவேகானந்தரின் கூற்றுப்படி,” ஒரு மனிதனின் முழுமைத்துவத்தையும்,பரிசுத்தத்தையும் வெளிக் கொணர்வதாக அமையவேன்டும்” அப்படியிருக்க இந்த மேதாவிகளுக்கு ஏன் இந்த தீண்டாமை வெறி.

  55. அன்பன் …..

    தாயுமானவன் அவர்கள் கூறிய மேற்படி கருத்தில் எனக்கு உடன்பாடே. தன் பெயருக்கு பின்னால் சாதியின் அடையாளத்தை சுமந்து கொண்டிருக்கும் அவர் என்ன நோக்கத்தில் சொல்ல வருகிறார் என்பது எனக்கு தெரியாது. ஆனால் தாழ்த்தபட்டவன் என்கிற முத்திரையோடு வாழ்ந்து நான் பட்ட துன்பங்கள் என்ன என்பது எனக்கு தான் தெரியும். இப்போது எங்களுக்கு தேவை சுய மரியாதை தான். சாதிய சலுகைகள் அல்ல.

    சாதிய சலுகைகளை பெற்று கொண்டு சமுகத்தில் பறையன், சக்கிலியன்,தோட்டி என்கிற சாதிய அடையாளத்தோடு நீ வாழு என்று தாங்கள் கூறுவது மிக வக்கிரமாக இருக்கிறது ஐயா . நீங்கள் கூறுவதை யோசித்து பார்த்தால் அடிமை வாழ்வை விட கேவலமாக இருக்கிறதையா..

    போதுமைய்யா, என் பிள்ளையாவது எதிர்காலத்தில் சாதி என்றால் என்னவென்றே தெரியாத ஒரு சமுகத்தில் வாழட்டும். அதற்க்கு சாதி ஒழிய வேண்டும்.. சாதியால் நான் பட்ட இழிவுகள் போதும்.

    • //சாதிய சலுகைகளை பெற்று கொண்டு சமுகத்தில் பறையன், சக்கிலியன்,தோட்டி என்கிற சாதிய அடையாளத்தோடு நீ வாழு என்று தாங்கள் கூறுவது மிக வக்கிரமாக இருக்கிறது ஐயா . நீங்கள் கூறுவதை யோசித்து பார்த்தால் அடிமை வாழ்வை விட கேவலமாக இருக்கிறதையா..//

      ஒரு கருத்தைப் படிக்கும் பொழுது,அதன் நோக்கம் என்ன என்பதை அறிந்து கொள்ள முயற்சிக்கவேண்டும். என்னுடைய பதில் திரு.தாயுமானவன் பிள்ளையின்,”பொருளாதார அடிப்படையில் முன்னுறிமை அளிக்கப் பட்டால், சாதி மறைந்து விடும்.” என்பதற்கானதுதான். பொருளாதார அடிப்படையில் முன்னுறிமை அளித்தால் சாதியம் அழியாது, தீண்டாமை இன்னும் அதிகமாகும் என்பது அவரின் கருத்துக்கான பதில்.நான் எங்கு தாள்த்தப் பட்டவர் என்று அறிவிக்கப்பட்டவரை ,சாதிய சலுகைகளைப் பெற்று கொண்டு,சாதிய அடையாளங்களுடன் வாழுங்கள் என்று கருத்தரிவித்துள்ளேன்? நீங்களாகவே கற்பனை செய்து கொள்வதற்கு நான் பொறுப்பாக முடியாது.

    • Hi Dalit,

      // எங்களுக்கு தேவை சுய மரியாதை தான். சாதிய சலுகைகள் அல்ல//

      அவை சலுகைகள் அல்ல. உங்களுக்கு நியாயமாக சேர வேண்டிய பங்கு. நூற்றாண்டுகளாக வஞ்சிக்கப்பட்டதை சிறிது அங்கீகரித்து ஒரு சிறிய இழப்பீடு. நீங்கள் இவ்வாறு அறியாமையில் இருந்தால் யார் என்ன செய்யமுடியும். நீங்கள் சாதிச் சான்றிதழ் இல்லாமலே கூட FC என்று சொல்லலாம்.
      Lets discuss in subsequent days.

  56. Harikumar,

    // how are you going to bring creamy layer in that?//

    I know you cannot think beyond your blinkers. It should be done in the same way as it is suggested in the SHARE of SC,ST,BC,etc. Since you say // Open competition is open competition//, let all the caste groups get their SHARE in the pie as per their numbers and let them have open competition within the group.

    // the rich *** caste should try and uplift their own and that they do already.//

    What a wonderful philanthropists! Could you give an example? Do you think such philanthropy does not exist in SC,ST,BC,etc?

  57. If philanthropy exists in the other castes,then they dont need reservation.

    If you want to apply a creamy layer concept in general to favour poor students,thats great but if you infringe upon the right of someone to seek education because he is rich,it makes no sense.

    regardless,having caste based reservation based on the numbers of population will not help annihilate caste in any means and will act a big poison amongst competing castes.

    If you want to bring such a representation,you should bring it everywhere in each everything.

    your idea is poisonous and ll never get support.

    • Harikumar,

      // they dont need reservation//

      It is their SHARE. Every caste should get their own SHARE and be content with it, instead of hogging others’ SHARE in the name of bogus merit.

      // if you infringe upon the right of someone to seek education because he is rich,it makes no sense.//

      So, do you agree that creamy layer does not make sense? Or do you still want to play double-standards?

      // having caste based reservation based on the numbers of population will not help annihilate caste//

      Don’t worry about annihilation of caste. It will be there as long as matrimonial columns use them. But, won’t you agree that it will lift many people from their current status and that it will be good for the country?

      // will act a big poison amongst competing castes//

      When one caste has its own share, where is the need for competition among castes?

      // If you want to bring such a representation,you should bring it everywhere in each everything.//

      Exactly.

      // your idea is poisonous//

      How?

      // ll never get support//

      Our already slum-like-streets, towns and cities are getting worse by day and none can reverse it without an impartial sharing of duties and rights. Sooner ‘SHARE FOR ALL’ gets implemented better for our country.

  58. Caste can vanish but reservation ll keep it going on,different cultural milieus dont need reservation to survive.

    Creamy layer demanding reservation is immoral.

    Matrimonials are irrelevant today,it is reservation which keeps the caste alive.

  59. and merit is not bogus,i know TN is a state with no entrance examination and never challenge their students in anyway,but with that opinion,i doubt if you ever had to toil to make a living.

  60. moreover a working class child is more equipped than anyone else to compete,but instead of providing them real help at a primary school level,u talk of an argument saying we ll provide them material help(here seats on colleges/jobs).

    Instead we should split India into 4 General/BC/MBC & SC/ST.

    Much better solution.

    Then the catholic church can manipulate us at will,there goes your cross.

    • Harikumar,

      You are yet to explain why ‘SHARE FOR ALL’ is poisonous.

      Could you explain how // a working class child is more equipped than anyone else to compete//

      What sort of //real help at a primary school level //do you have in mind? Do you know that, at the time when Dalit leaders like Ambedkar were asking for SHARE, the most of the Dalit children were not even allowed to go near the schools?

      India is already split //into 4//, but with one small group hogging a hog’s share.

      Explain how // Caste can vanish but reservation ll keep it going on //

      // Creamy layer demanding reservation is immoral.// Is a small group hogging a hog’s share moral?

      What do you mean by // Matrimonials are irrelevant today//?

  61. what small group hogging a share?

    who controls business interests all over the state,who controls industries/contracts etc etc?

    Who controls matriculation school lobby or for that matter even government servies?

    which small group is that? why dont u be direct,in vinavu nobody is going to edit favourable comments out?

    are you talking about that small group?

    dont you get tired of lying to the public,frankly i dont care.

    if you want caste to vanish,you cant be giving reservation based on census,else be prepared to debate like this generation after generation.

    Real help is needed at primary school level,quality/sincere teachers are needed in primary schools else the son of a farmer ll remain a farmer.

    People rush to english medium private matriculation schools for the same reason.

    you dont know ground reality,not you many here dont know.

    SC kids have fire in their stomach for academic performance and they strive really hard,they need oppurtunities right from school level and in their villages.

    India is not split in anyway at all,even today.

    If it was,we ll have only 3-4 parties all over india.

    It is very very integrated and your efforts,i would say very very average layman style of looking at it,ll not help in anyway.

  62. Harikumar,

    மான் கராத்தேயில் நீங்கள் என்ன பெல்ட்? கேள்விகளுக்கு பதில் கூறாமல் சுத்தி சுத்தி வருகிறீர்களே! The problems with primary schools or schools in general or teachers, etc. are different issues totally unrelated to the SHARE. SHARE should be implemented in spite of world class schools, teachers, facilities, etc. That said, I have few more questions on these corollary problems.

    // what small group hogging a share?//

    The people who benefit from the cap on SHARE at 50%. It is mainly few castes. See Ambi’s statement // அரசு அலுவலகங்களிலோ, கல்வி நிலையங்களிலோ பார்ப்பனர்கள் வதவதவென்று இருந்தால் அது 50% பொதுப்பிரிவில் தேர்வு பெற்று வந்திருப்பதால் இருக்கலாம்// made in this post.

    //if you want caste to vanish,you cant be giving reservation based on census//

    When the disparity vanishes, caste will follow soon. The first aim should be the eradication of disparity and it’s achievement depends on proportional SHARE.

    // Real help is needed at primary school level//

    I repeat. What sort of real help at primary school level so that underprivileged children get special attention? How do you give special attention to underprivileged children in a class where students of various privilege levels sit together? Please don’t just keep shouting ‘REAL HELP’. Spell out your ideas.

    //quality/sincere teachers are needed//

    What is the problem with the present teachers? Where do you get ‘quality/sincere’ teachers from?

    // else the son of a farmer ll remain a farmer//

    Hello, the problem is not in farmer’s son remaining a farmer. Without farmers who will produce food? The problem is that there are crores who does not even have 1 ground plot and who live on daily wages that are in subsistent level.

    // People rush to english medium private matriculation schools//

    Why the Govt is neglecting its schools? What do you propose to the people who can’t afford private schools? Are teachers at private schools sincere/ of quality? How do you guarantee it without them being given a fair remuneration?

    // SC kids *** need oppurtunities right from school level and in their villages.//

    Why are they not provided? What is keeping the Govt from giving such opportunities?

    //3-4 parties//

    Current parties represent one single class and only work for it. 3-4 parties cannot offer SHARE FOR ALL. Only one party, i.e., Peoples’ party can do it. Sooner it gets shape, better for everyone.

Leave a Reply to அன்பன் பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க