நீண்ட காலம் கழித்து வினவில் மறு மொழி இடுகிறேன். நானும் தீபாவளி, பொங்கல், ரம்ஜான், கிறிஸ்துமஸ் எதுவும் சிறு வயதிலிருந்தே கொண்டாடுவதில்லை. பண்டிகை என்ற பெயரில் சீருக்கும் பேருக்கும் எல்லோரும் கடன் படுவதைப் பார்த்தால் எனக்குக் கோபம் வருகிறது. பெரிய கடைகள் வைத்து இருப்பவர்கள் தன் தொழில் வளரப் பரப்பி விட்ட இந்த பண்டிகைகள் வருடம் முழுக்க உழைக்கும் உழைப்பை உரிஞ்சி எடுப்பது வருந்தத் தக்கது. இந்நிலையில், இந்தக் குறிப்பிட்ட பதிவு மனதை நெகிழ வைக்கிறது. உழைத்து சம்பாதித்து தன் மானத்துடன் வாழும் இவர்களைப் பார்க்கும் போது இன்னும் உத்வேகமும் மன எழுச்சியும் வருகிறது. இவர்களுக்கு தீபாவளி இல்லையே என்று வருந்தாமல் இவர்களைப் பார்த்து நான் இன்னும் உழைக்கவே, மேலும் பண்படவே விரும்புகிறேன்.
இந்த படங்களை பாக்கும் போது கண்ணீர் தான் வருகிறது. ஒரே கூத்தும் கும்மாளமுமாய் இருக்கும் கம்மனாட்டிகளை பாக்கும் போது மனம் நெருப்பாய் சிவக்கிறது. தீபாவளி அன்றும் மெட்ரோ இரயில் பாலம் கட்டும் வட இந்தியதொழிலாளர்களை பார்க்கிறேன். தேநீர் கடை, காய்கறி கடை, மளிகை கடை , பேருந்து ஓட்டுனர்கள் இன்னும் பிற உழைக்கும் மக்கள் அனைவர்க்கும் உழைத்தால் தான் சோறு. வாரம் இரண்டு நாள் விடுப்பு, அந்த விடுமுறை இந்த விடுமுறை என்று நோகாமல் மூளை உழைப்பில்(?) ஈடுபடும் அந்த புனித ஆத்மாக்களுக்கு புரியுமா இது. தீபாவளி ஏன் கொண்டாடுகிறோம் என்று தெரியாமலே, ஒரு நாள் குடி கூத்துக்காக பட்டாசுகளைக் ஆயிரக்கணக்கில் கொளுத்தி காசைக் கரியக்குவதோடு மட்டுமல்லாமல் சுற்றுசூழலை மாசுபடுத்துகிறார்கள். அதுமட்டுமல்லாமல் இந்த அயோக்கியர்கள் பீச்ச தூயமைபடுத்துறேன் பேர்வளின்னு அத கிளீன் பண்றேன் இத கிளீன் பண்றேன்னு வெளக்கமாற தூக்கிட்டு கெளம்பரானுவ இந்த கம்மனாட்டிகள்.
I am working in a BPO and I don’t have any Diwali leave (No Indian holiday for that matter). Working in Night shifts for last four years. Salary 14800/- per month (4 members in family, unmarried). Rent: 4500/-
I don’t have any anger against the people who are celebrating Diwali. Aduthavanin Santhoshathai paarthu vayar eriya vendumaanaal atharku Diwali mattum alla, Pirarin Kalyaanam, Kuzhanthai pirappu, Christmas ena ella vattrirkum koba pada mudiyum.!
உங்களை இங்கே திருவிழாக்களை கொண்டாட வேண்டாம் என்று யாரும் தடுக்கவில்லையே நாம் திருவிழாக்களை கொண்டாட எவ்வளவு பேர் அதை தியாகம் செய்ய வேண்டி இருக்கிறது என்பதை சற்று எண்ணிப் பார்த்தால் போதுமானது. இன்னொரு தேவையான விடயம் இங்கே பகிர விரும்புகிறேன். இங்கே திருவிழாக்கள் ஏன் கொண்டாடுகிறோம் என்பது மட்டுமல்ல எப்படி 8 மணி நேரம் வேலை, வாரம் இரண்டு நாள் விடுமுறை , உடல் நிலை சரியில்லை என்றால் விடுப்பு …எப்படி வந்தது இது என்று கூட தெரிவதில்லை. வேண்டுமென்றால் உங்களோடு வேலைப் பார்க்கும் நண்பர்களிடம் விசாரித்து பாருங்கள்.
இந்த தீபாவளியில் பட்டாசு கடைகள் வெறிச்சொடி கிடந்தன! ஆனால் எல்லா அதிமுக பிரமுகர்கள் வீட்டிலும், அரசு அதிகாரிகள் வீட்டிலும் (ஓசி பட்டாசு?) , முக்கியமாக எல்லா பார்ப்பனர் வீட்டிலும் இடைவிடாத வெடி சத்தம்! பக்கத்து மானிலங்கள் சுற்றுப்புறத்தை மாசுபடுத்தும் பட்டசு வெடிப்பதை தடைசெய்து விட்டன! தமிழ்னாடோ ஊழல் குற்றவாளியின் த்ற்காலிக விடுதலையை கொண்டாடுகிறது!
இந்த லட்சணத்தில் இந்த படித்த முட்டள்கள் என்விரொன்மென்ட் பற்றி பக்கம் பக்கமாக அளப்பது இருக்கிறதே……….வாய்சொல்லில் வீரரடி?
தீபாவளி மட்டுமல்ல, எந்த பண்டிகையானாலும் அதனை அக்கம் பக்கத்தினர் முகம் சுழிக்கும் வகையில் ஆடம்பரமாக ஆர்பாட்டமாக கொண்டாடாமல் மற்றோரோடு இனைந்து பகிர்ந்து கொண்டாடினால் தவறில்லை.
தீபாவளி என்பது தற்போதைய காலத்தில் நரகாசுரனுக்காகவோ கிருஷ்னனுக்காகவோ என்றில்லாமல் குழந்தைகளுக்கான ஒரு பட்டாசு திருவிழாவாகவும், பெரியோர்களுக்கு வீட்டில் தொலைக்காட்சியில் அடைபட்டு கிடக்கவும், மாலை ஏதாவது ஒரு புது திரைப்படத்திற்கு போய் வருவது என்றும் தான் இருக்கிறது.
நாட்டின் பெரும்பாலான பண்டிகைகளை மக்கள் இப்படி தான் கழிக்கின்றனர்.
நமக்கு பிடித்தால் கொண்டாடலாம், பிடிக்கவில்லை எனில் கொண்டாடாமல் இருக்கலாம்.
அடுத்தவர் விரும்பி கொண்டாடுவதை நாம் தடுப்பது முறையல்ல.
வேண்டுமானால் அதீத ஆடம்பரமாக கொண்டாடுவதையும், கடன் வாங்கி கொண்டாடுவதையும் தவறு என்று அவர்களுக்கு எடுத்துரைக்கலாம்.
மற்றபடி தீபாவளியின் நரகாசுர கதையை யாரும் இப்போது உணர்வு பூர்வமாக நம்புவதில்லை. சும்மா, ஒரு விடுமுறை, அவ்வளவு தான். எல்லா மத பண்டிகைகளுக்கும் ஒரு புராண கதை இருக்கும். அதில் பல காரணங்கள் படு அபத்தமாகவும் இருக்க தான் செய்கிறது. தற்காலத்தில் மக்கள் அந்த காரணங்களுக்குள் ஆழ ஊடுருவி செல்லாமல், ஒரு விடுமுறை, ஒய்வு, குடும்பத்தோடு மகிழ்வான ஒரு நேரம் என்ற ரீதியில் தான் கொண்டாடுகின்றனர்.
ஒரே ஒரு விண்ணப்பம். தீபாவளியோ, மற்ற எந்த ஒரு பண்டிகையோ, நாம் கொண்டாடுகையில் அதனால் ஏழை மக்களுக்கு நலம் பயக்கும் ஏதேனும் ஒரு காரியத்தையும் ஒவ்வொருவரும் செய்தால் அந்த பண்டிகையினால் அனைவருக்கும் நலம் பயக்கும்.
நரகாசுரனை விடுங்கள். நம் அக்கம் பக்கம் வருமானத்தில் கஷ்டப்படும் குடும்பங்களுக்கு உங்களால் முடிந்த உதவியை (பணம் மட்டும் தான் என்றில்லை, உதவி என்பது எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம்), செய்யுங்கள்.
நீண்ட காலம் கழித்து வினவில் மறு மொழி இடுகிறேன். நானும் தீபாவளி, பொங்கல், ரம்ஜான், கிறிஸ்துமஸ் எதுவும் சிறு வயதிலிருந்தே கொண்டாடுவதில்லை. பண்டிகை என்ற பெயரில் சீருக்கும் பேருக்கும் எல்லோரும் கடன் படுவதைப் பார்த்தால் எனக்குக் கோபம் வருகிறது. பெரிய கடைகள் வைத்து இருப்பவர்கள் தன் தொழில் வளரப் பரப்பி விட்ட இந்த பண்டிகைகள் வருடம் முழுக்க உழைக்கும் உழைப்பை உரிஞ்சி எடுப்பது வருந்தத் தக்கது. இந்நிலையில், இந்தக் குறிப்பிட்ட பதிவு மனதை நெகிழ வைக்கிறது. உழைத்து சம்பாதித்து தன் மானத்துடன் வாழும் இவர்களைப் பார்க்கும் போது இன்னும் உத்வேகமும் மன எழுச்சியும் வருகிறது. இவர்களுக்கு தீபாவளி இல்லையே என்று வருந்தாமல் இவர்களைப் பார்த்து நான் இன்னும் உழைக்கவே, மேலும் பண்படவே விரும்புகிறேன்.
We all have to take a pledge that the State should not celebrate until we eradicate caste and poverty.
இந்த படங்களை பாக்கும் போது கண்ணீர் தான் வருகிறது. ஒரே கூத்தும் கும்மாளமுமாய் இருக்கும் கம்மனாட்டிகளை பாக்கும் போது மனம் நெருப்பாய் சிவக்கிறது. தீபாவளி அன்றும் மெட்ரோ இரயில் பாலம் கட்டும் வட இந்தியதொழிலாளர்களை பார்க்கிறேன். தேநீர் கடை, காய்கறி கடை, மளிகை கடை , பேருந்து ஓட்டுனர்கள் இன்னும் பிற உழைக்கும் மக்கள் அனைவர்க்கும் உழைத்தால் தான் சோறு. வாரம் இரண்டு நாள் விடுப்பு, அந்த விடுமுறை இந்த விடுமுறை என்று நோகாமல் மூளை உழைப்பில்(?) ஈடுபடும் அந்த புனித ஆத்மாக்களுக்கு புரியுமா இது. தீபாவளி ஏன் கொண்டாடுகிறோம் என்று தெரியாமலே, ஒரு நாள் குடி கூத்துக்காக பட்டாசுகளைக் ஆயிரக்கணக்கில் கொளுத்தி காசைக் கரியக்குவதோடு மட்டுமல்லாமல் சுற்றுசூழலை மாசுபடுத்துகிறார்கள். அதுமட்டுமல்லாமல் இந்த அயோக்கியர்கள் பீச்ச தூயமைபடுத்துறேன் பேர்வளின்னு அத கிளீன் பண்றேன் இத கிளீன் பண்றேன்னு வெளக்கமாற தூக்கிட்டு கெளம்பரானுவ இந்த கம்மனாட்டிகள்.
I am working in a BPO and I don’t have any Diwali leave (No Indian holiday for that matter). Working in Night shifts for last four years. Salary 14800/- per month (4 members in family, unmarried). Rent: 4500/-
I don’t have any anger against the people who are celebrating Diwali. Aduthavanin Santhoshathai paarthu vayar eriya vendumaanaal atharku Diwali mattum alla, Pirarin Kalyaanam, Kuzhanthai pirappu, Christmas ena ella vattrirkum koba pada mudiyum.!
நண்பரே ,
உங்களை இங்கே திருவிழாக்களை கொண்டாட வேண்டாம் என்று யாரும் தடுக்கவில்லையே நாம் திருவிழாக்களை கொண்டாட எவ்வளவு பேர் அதை தியாகம் செய்ய வேண்டி இருக்கிறது என்பதை சற்று எண்ணிப் பார்த்தால் போதுமானது. இன்னொரு தேவையான விடயம் இங்கே பகிர விரும்புகிறேன். இங்கே திருவிழாக்கள் ஏன் கொண்டாடுகிறோம் என்பது மட்டுமல்ல எப்படி 8 மணி நேரம் வேலை, வாரம் இரண்டு நாள் விடுமுறை , உடல் நிலை சரியில்லை என்றால் விடுப்பு …எப்படி வந்தது இது என்று கூட தெரிவதில்லை. வேண்டுமென்றால் உங்களோடு வேலைப் பார்க்கும் நண்பர்களிடம் விசாரித்து பாருங்கள்.
நன்றி.
hi very supper my very like vinavu
இந்த தீபாவளியில் பட்டாசு கடைகள் வெறிச்சொடி கிடந்தன! ஆனால் எல்லா அதிமுக பிரமுகர்கள் வீட்டிலும், அரசு அதிகாரிகள் வீட்டிலும் (ஓசி பட்டாசு?) , முக்கியமாக எல்லா பார்ப்பனர் வீட்டிலும் இடைவிடாத வெடி சத்தம்! பக்கத்து மானிலங்கள் சுற்றுப்புறத்தை மாசுபடுத்தும் பட்டசு வெடிப்பதை தடைசெய்து விட்டன! தமிழ்னாடோ ஊழல் குற்றவாளியின் த்ற்காலிக விடுதலையை கொண்டாடுகிறது!
இந்த லட்சணத்தில் இந்த படித்த முட்டள்கள் என்விரொன்மென்ட் பற்றி பக்கம் பக்கமாக அளப்பது இருக்கிறதே……….வாய்சொல்லில் வீரரடி?
இந்துத்வா கொண்டாட்டங்கள் எல்லாமே சமூதாய கேடுகளை உண்டாக்குவதற்குதானோ?
நலிந்தோர்க்கு ஏது .. நாளும் தேதியும்..
தீபாவளி மட்டுமல்ல, எந்த பண்டிகையானாலும் அதனை அக்கம் பக்கத்தினர் முகம் சுழிக்கும் வகையில் ஆடம்பரமாக ஆர்பாட்டமாக கொண்டாடாமல் மற்றோரோடு இனைந்து பகிர்ந்து கொண்டாடினால் தவறில்லை.
தீபாவளி என்பது தற்போதைய காலத்தில் நரகாசுரனுக்காகவோ கிருஷ்னனுக்காகவோ என்றில்லாமல் குழந்தைகளுக்கான ஒரு பட்டாசு திருவிழாவாகவும், பெரியோர்களுக்கு வீட்டில் தொலைக்காட்சியில் அடைபட்டு கிடக்கவும், மாலை ஏதாவது ஒரு புது திரைப்படத்திற்கு போய் வருவது என்றும் தான் இருக்கிறது.
நாட்டின் பெரும்பாலான பண்டிகைகளை மக்கள் இப்படி தான் கழிக்கின்றனர்.
நமக்கு பிடித்தால் கொண்டாடலாம், பிடிக்கவில்லை எனில் கொண்டாடாமல் இருக்கலாம்.
அடுத்தவர் விரும்பி கொண்டாடுவதை நாம் தடுப்பது முறையல்ல.
வேண்டுமானால் அதீத ஆடம்பரமாக கொண்டாடுவதையும், கடன் வாங்கி கொண்டாடுவதையும் தவறு என்று அவர்களுக்கு எடுத்துரைக்கலாம்.
மற்றபடி தீபாவளியின் நரகாசுர கதையை யாரும் இப்போது உணர்வு பூர்வமாக நம்புவதில்லை. சும்மா, ஒரு விடுமுறை, அவ்வளவு தான். எல்லா மத பண்டிகைகளுக்கும் ஒரு புராண கதை இருக்கும். அதில் பல காரணங்கள் படு அபத்தமாகவும் இருக்க தான் செய்கிறது. தற்காலத்தில் மக்கள் அந்த காரணங்களுக்குள் ஆழ ஊடுருவி செல்லாமல், ஒரு விடுமுறை, ஒய்வு, குடும்பத்தோடு மகிழ்வான ஒரு நேரம் என்ற ரீதியில் தான் கொண்டாடுகின்றனர்.
ஒரே ஒரு விண்ணப்பம். தீபாவளியோ, மற்ற எந்த ஒரு பண்டிகையோ, நாம் கொண்டாடுகையில் அதனால் ஏழை மக்களுக்கு நலம் பயக்கும் ஏதேனும் ஒரு காரியத்தையும் ஒவ்வொருவரும் செய்தால் அந்த பண்டிகையினால் அனைவருக்கும் நலம் பயக்கும்.
நரகாசுரனை விடுங்கள். நம் அக்கம் பக்கம் வருமானத்தில் கஷ்டப்படும் குடும்பங்களுக்கு உங்களால் முடிந்த உதவியை (பணம் மட்டும் தான் என்றில்லை, உதவி என்பது எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம்), செய்யுங்கள்.
Vinavu avarkale,
Neengal intha padangalai mudalil kaatugayil oru Islamiya pen Brahmana veetil velai seithu inippukal petrukkondaal endru irunthathu. Atharku oru moondru per comment seithavudan antha comments matrum padathaiyum serthu thooki viteerkal.
Karuppu communist Vinavu oru Visham kakkum paambu.
என்னது கெணத்த கானோமா? என்னது கூடவே கமெண்டையும் கானோமா?
யோவ் வினவு விசம் கக்குவது இருக்கும் முதல்ல மப்புல இருந்து வெளியேவா.
இது தான் நீர் போக வேண்டிய இடம்.https://www.vinavu.com/2014/10/24/can-a-muslim-take-deepavali-sweet/
கோயம்புத்தூர் பஸ்ல ஏறிட்டு திருநெல்வேலிய கானோம்னா எப்படியா வரும்.