புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி,
சென்னை.
***
தர்மபுரி அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் இன்றும் (08.09.2017) வகுப்புப் புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இங்கு இப்போராட்டம் தொடர்ச்சியாக நடத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
தகவல் :
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி,
தருமபுரி.
***
ஆடுதுறையில் உள்ள அஸ்-சலாம் பொறியியல் கல்லூரி மாணவர்கள் இன்று (08.09.2017) நீட்டுக்கு எதிராகவும், மாணவி அனிதாவின் மரணத்திற்கு நியாயம் கேட்டும் பு.மா.இ.மு தலைமையில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தகவல் :
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி,
தஞ்சை.
_____________
உழைக்கும் மக்களின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!
சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி