ஸ்டெர்லைட் தியாகிகள் நினைவஞ்சலிக்கு வரவிடாமல், பல்வேறு ஊர்களில் மக்கள் அதிகாரம் முன்னணியாளர்கள் நள்ளிரவில் தடுப்புக் காவலில் கைது !
எல்லை மீறுகிறது எடப்பாடி அரசின் போலீஸ் அராஜகம் ! அடக்குமுறைக்கு பணிய மாட்டோம் !
தமிழக மக்களே ! ஊர்தோறும் தூத்துக்குடி தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்துங்கள் !
மக்கள் அதிகாரம்தமிழ்நாடு