privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புஇதரகேலிச் சித்திரங்கள்பாசிச மோடி அரசுக்கு பக்கவாத்தியமாக மாறிய இளையராஜா ! | கருத்துப்படம்

பாசிச மோடி அரசுக்கு பக்கவாத்தியமாக மாறிய இளையராஜா ! | கருத்துப்படம்

அண்ணல் அம்பேத்காரின் சமூகநீதி போராட்டங்களின் நேர் எதிரான, பார்ப்பனிய இந்துமதவெறியை தனது சித்தாந்தமாக கொண்ட, ஆர்.எஸ்.எஸ் முழுநேர ஊழியராக செயல்பட்ட நரேந்திர மோடியை, அம்பேத்கருடன் ஒப்பிட்டு பேசுவது அயோக்கியத்தனம்.

-

மோடியை அண்ணல் அம்பேத்கருடன் ஒப்பிட்டு தனது புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார் இசையமைப்பாளர் இளையராஜா. அதற்கு பல்வேறு கண்டனங்கள் எழுந்துவரும் நிலையில், மோடிக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக பாடல்கள் மற்றும் கருத்துக்களை கூறி வருகிறார் இளையராஜா.
அண்ணல் அம்பேத்காரின் சமூகநீதி போராட்டங்களின் நேர் எதிரான, பார்ப்பனிய இந்துமதவெறியை தனது சித்தாந்தமாக கொண்ட, ஆர்.எஸ்.எஸ் முழுநேர ஊழியராக செயல்பட்ட நரேந்திர தாமோதரதாஸ் மோடியை, அம்பேத்கருடன் ஒப்பிட்டு பேசுவது அயோக்கியத்தனம்.
பரவி வரும் காவி – கார்ப்பரேட் பாசிசத்தின், அதை செயல்படுத்தி வரும் மோடி அரசின் பக்கவாத்தியமாக மாறிவரும் இளையராஜா. அதை விமர்சிக்கும் விதமாக இந்த கருத்துப்படங்களை வெளியிடுகிறோம்.
***
கருத்துப்படங்கள் : வேலன்