
பாசிச மோடி அரசுக்கு பக்கவாத்தியமாக மாறிய இளையராஜா ! | கருத்துப்படம்
அண்ணல் அம்பேத்காரின் சமூகநீதி போராட்டங்களின் நேர் எதிரான, பார்ப்பனிய இந்துமதவெறியை தனது சித்தாந்தமாக கொண்ட, ஆர்.எஸ்.எஸ் முழுநேர ஊழியராக செயல்பட்ட நரேந்திர மோடியை, அம்பேத்கருடன் ஒப்பிட்டு பேசுவது அயோக்கியத்தனம்.
-
மெள்ள.. மெள்ள.. இளையராஜா ஒரு சங்கியாகவே மாறி சந்திரமுகி யாக உருமாறி நிற்கும் கோலம்… கொடூரமானது. தமிழ் நாட்டின் பட்டி, தொட்டி யெல்லாம் ஒலித்த அவர் இசையும், பாடல்களும் தமிழ்நாட்டின் எளிய மக்களின் அருட்கொடை என்பதை அவர் மறந்து விட்டார். நாமும் அவரை தலைமுழுக வேண்டியது தான்!