மோடி அரசை அம்பலப்படுத்தி பாடல் பாடும் நேஹா சிங் ரத்தோர்! | தோழர் அமிர்தா | வீடியோ

உத்தரப்பிரதேசத்தில் குறிப்பாக யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ.க ஆட்சியில் கொண்டுவரப்படும் மக்களுக்கெதிரான  திட்டங்களை தொடர்ச்சியாக அம்பலப்படுத்தி  பாடல்களாக பாடி வருபவர்தான் நேஹா சிங் ரத்தோர்.

உத்தரப்பிரதேசத்தில் குறிப்பாக யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ.க ஆட்சியில் கொண்டுவரப்படும் மக்களுக்கெதிரான  திட்டங்களை தொடர்ச்சியாக அம்பலப்படுத்தி  பாடல்களாக பாடி வருபவர்தான் நேஹா சிங் ரத்தோர்.

இதுவரை இருநூறுக்கு மேற்ப்பட்ட பாடல்களை பாடிய இவர் தொடர்ச்சியாக பா.ஜ.க-வின் பாசிச நடவடிக்கைகளை அவர்கள் மண்ணில் இருந்து தன்னுடைய தாய்மொழியான போஜ்புரியில் பாடிவருவது பல லட்சக்கணக்கான மக்களால் ஈர்க்கப்பட்டுள்ளது. அவர் பாடிய சில மணி நேரத்தில் லட்சம்பேரால் பார்க்கப்பட்டு அம்மக்களிடையே நெருப்பாக பரவியது.

இதை கண்டு அஞ்சிய அம்மாநில பா.ஜ.க அரசு அவர் மீது பல போலிபுகார்கள் பதிவு செய்து தாக்குதல் தொடுத்திருக்கிறது. இவற்றை கடந்து களத்தில் நிற்கும் பாசிச எதிர்ப்புணர்வு கொண்ட நேஹா சிங்கிற்கு துணைநிற்க வேண்டும். அவரிடமிருந்து பாசிச எதிர்ப்புணர்வை வரித்துகொண்டு செயலாற்ற வேண்டும்.

காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க