புதிய ஜனநாயகத்தின் வரலாற்றுச் சுவடுகள் | 1-15 நவம்பர், 1988 இதழ்

கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

ன்பார்ந்த வாசகர்களே,

1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.

இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

***

புதிய ஜனநாயகம், ஆண்டு 03, இதழ் 24 | 1988 நவம்பர் 1-15 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய

இணைப்பு (pdf)

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:

  • தலையங்கம்: தொழிற்சங்க துரோகத்தன்மை அம்பலப்பட்டுப் போனது!
  • வாசகர் கடிதம்
  • அரசு – நாட்டிலேயே மிகப்பெரிய ஏகபோக சுரண்டல் நிறுவனம்
  • பிஞ்சுப் பெண்குழந்தைகளின் நெஞ்சை நெறித்து…
  • மதவெறிக் கலவரங்கள்: காங்கிரசின் கடைசி ஆயுதம்!
  • கூலி ஏழைகளைக் கொன்ற போலீசு ரௌடிகள்
  • பர்மா: புரட்சியைக் கண்டஞ்சும் பேடிகளாக ரஷிய ஏகாதிபத்தியவாதிகள்
  • நாடாளுமன்ற தேர்தல் – தயாரிப்புகள்: ஆரம்பத்திலேயே அழுகுணி ஆட்டம்
  • தொழிற்சங்க புரோக்கர்களின் துரோகத்தனம்
  • உதயமூர்த்தி: இறக்குமான காங்கிரசு கைக்கூலி
  • பீரங்கித் திருடனுக்கு போலீசு விசுவாசம்!
  • போக்குவரத்து சாலையா? மரண வழிப்பாதையா?
  • சாதிக் கலவரத்திற்கு எதிராக…
  • மோப்பம் பிடித்த மூக்குடைபட்டது
  • இதுதான் இன்றைய இந்தியா

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க