அன்பார்ந்த வாசகர்களே,
1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.
இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.
வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.
***
புதிய ஜனநாயகம், ஆண்டு 06, இதழ் 14 | 1991 ஜூன் 01-15, பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய
இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:
- தலையங்கம்: ராஜீவ் கொலை: பழிக்குப் பழிதான்!
- கூட்டுறவு வேளாண்மை பணி சங்கம்: அதிகாரிகளின் கூட்டுக் கொள்ளை
- சிவந்த கண்கள் கவனிக்கட்டும்
- தேர்தல்கள்: துப்பாக்கி நாயகம்
- எஸ்.ஏ.டாங்கே – ஒரு கம்யூனிச துரோகியின் மரணம்
- பாட்டாளி மக்கள் கட்சியின் ஓட்டாண்டித்தனம் பாரீர்!
- போலீசின் அடாவடித்தனம்! தோழர்களின் துணிவு!
- சர்வகட்சி முழக்கம்: “பயங்கரவாத வன்முறைக்கு ஐக்கியப்படுவோம்!”
- இந்து வெறியர்களுக்கு ஆதரவாக கேடயத்தின் புதுப் புளுகு
- வங்கதேசம்: அவலத்தின் நடுவே அமெரிக்க ஆதிக்கம்
- நேபாளம்: மன்னராட்சி மறையவில்லை மக்களாட்சி மலரவில்லை
- ஓட்டுக்கட்சிகளை கதிகலங்க வைத்த தேர்தல் புறக்கணிப்பு இயக்கம்
- கேள்வி – பதில்
- இதுதான் இன்றைய இந்தியா

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram