தோழர் கம்பூர் செல்வராஜ் மீது பி.சி.ஆர் பொய் வழக்கு
| ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள்
தோழர் கம்பூர் செல்வராஜ் மீது போடப்பட்ட பி.சி.ஆர் பொய் வழக்கை ரத்து செய்யக்கோரி மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு டங்ஸ்டன் சுரங்கத் திட்ட எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு சார்பாக மே 26 அன்று ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டு மனு அளிக்கப்பட்டது.
காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram