மக்கள் அதிகாரக் கழக கொள்கை அறிக்கை வெளியீட்டு நிகழ்ச்சி | கோவை

நாள்: 30.05.2025 | நேரம்: மாலை 5.00 மணி | இடம்: தாசபளஞ்சிக மண்டபம், காந்திபுரம்

”மாபெரும் ஆயுதம்”

மக்கள் அதிகாரக் கழக கொள்கை அறிக்கை
வெளியீட்டு நிகழ்ச்சி | கோவை

நாள்: 30.05.2025, வெள்ளிக்கிழமை | நேரம்: மாலை 5.00 மணி
| இடம்: தாசபளஞ்சிக மண்டபம், காந்திபுரம்

நிகழ்ச்சி நிரல்

தலைமை:
தோழர் ராஜன்,
மாவட்டச் செயலாளர்,
மக்கள் அதிகாரக் கழகம்.

கொள்கை அறிக்கை விளக்கவுரை:
தோழர் மாறன்,
மாநில இணைச் செயலாளர்,
மக்கள் அதிகாரக் கழகம்.

வெளியீட்டை வெளியிடுபவர்:
தோழர் பழனிச்சாமி,
உறுப்பினர்,
மக்கள் அதிகாரக் கழகம்.

வெளியீட்டை பெற்றுக்கொண்டு கருத்துரை வழங்குபவர்கள்:

தோழர். கா. மாரிமுத்து,
மாநில அமைப்பாளர்,
மக்கள் விடுதலை முன்னணி.

தோழர். கே. ராஜா உசேன்,
மாநில செயற்குழு உறுப்பினர்,
SDPI கட்சி.

தோழர். A. சர்புதீன்,
கோவை மத்திய மாவட்டத் தலைவர்,
மனிதநேய மக்கள் கட்சி.

தோழர். அஜய்குமார்,
CPI (ML) மத்தியக் கமிட்டி உறுப்பினர்.

தோழர். சிக்கந்தர்,
மாவட்டச் செயலாளர்,
வெல்ஃபர் கட்சி.

தோழர். V.M.T. ஜாபர்,
வடக்கு மாவட்டச் செயலாளர்,
மனிதநேய ஜனநாயக கட்சி.

தோழர். ஜீவா,
மே 17 இயக்கம்.

தோழர். வழக்குரைஞர். மதி அம்பேத்கர்

நன்றியுரை:
தோழர். சங்கர்,
உறுப்பினர்,
மக்கள் அதிகாரக் கழகம்.

”வினவின் பக்கம் முகநூல் பக்கத்தில் நேரலை செய்யப்படும்

அனைவரும் வாரீர்!

மக்கள் அதிகாரக் கழகம்,
கோவை மாவட்டம்,
94889 02202

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க