மக்கள் அதிகாரக் கழக கொள்கை அறிக்கை வெளியீட்டு நிகழ்ச்சி | கடலூர்

நாள்: 01.06.2025, ஞாயிற்றுக்கிழமை| நேரம்: மாலை 5.00 மணி | இடம்: கருமாரப்பேட்டை, மஞ்சக்குப்பம், கடலூர்.

”மாபெரும் ஆயுதம்”

மக்கள் அதிகாரக் கழக கொள்கை அறிக்கை
வெளியீட்டு நிகழ்ச்சி | கடலூர்

நாள்: 01.06.2025, ஞாயிற்றுக்கிழமை| நேரம்: மாலை 5.00 மணி

இடம்: கருமாரப்பேட்டை, மஞ்சக்குப்பம், கடலூர்.

 

நிகழ்ச்சி நிரல்

தலைமை:
தோழர் ஜெயக்குமார்,
மக்கள் அதிகாரக் கழகம்,
கடலூர்.

கொள்கை அறிக்கை அறிமுக உரை:
தோழர் சாந்தகுமார்,
மாநில அமைப்புச் செயலாளர்,
மக்கள் அதிகாரக் கழகம்,
தமிழ்நாடு-புதுச்சேரி.

கொள்கை அறிக்கை வெளியிடுபவர்:
தோழர் முருகானந்தம்,
மாவட்டச் செயலாளர்,
மக்கள் அதிகாரக் கழகம்,
கடலூர் மாவட்டம்.

கொள்கை அறிக்கையை பெற்றுக் கொண்டு கருத்துறை வழங்குபவர்கள்:

தோழர் உத்தரவேல்,
வழக்கறிஞர் அணி,
மாவட்ட துணை அமைப்பு செயலாளர்,
வி.சி.க. கடலூர் மாவட்டம்.

தோழர் விஜி,
மாநில கொள்கை பரப்புச் செயலாளர்,
தமிழக வாழ்வுரிமைக் கட்சி,
புதுச்சேரி

தோழர் திருவரசு,
செயல் ஒருங்கிணைப்பாளர்,
அனைத்து பொது நல இயக்கங்களில் கூட்டமைப்பு,
கடலூர்.

வழக்கறிஞர் ப. பாலமுருகன்,
அனைத்து ஆசிரியர் கூட்டமைப்பு மாவட்ட அமைப்பாளர்,
வி.சி.க.

நன்றி உரை:
தோழர் பெருமாள்,
மக்கள் அதிகாரக் கழகம்,
கடலூர்.

அனைவரும் வாரீர்!

முகநூல் நேரலை செய்யப்படும்

மக்கள் அதிகாரக் கழகம்,
கடலூர் மாவட்டம்.
9442391009

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க