மக்கள் அதிகாரக் கழக கொள்கை அறிக்கை வெளியீட்டு நிகழ்ச்சி | மதுரை

நாள்: 01.06.2025, ஞாயிற்றுக்கிழமை | நேரம்: காலை 10.30 மணி | இடம்: அவனியாபுரம், மதுரை.

”மாபெரும் ஆயுதம்”

மக்கள் அதிகாரக் கழக கொள்கை அறிக்கை
வெளியீட்டு நிகழ்ச்சி | மதுரை

நாள்: 01.06.2025, ஞாயிற்றுக்கிழமை | நேரம்: காலை 10.30 மணி

இடம்: அவனியாபுரம், மதுரை.

நிகழ்ச்சி நிரல்

தலைமை:
தோழர்.டங்ஸ்டன் பிரகாஷ்,
மாவட்டச் செயலாளர்,
மதுரை கிழக்கு மாவட்டம்,
மக்கள் அதிகாரக் கழகம்.

கொள்கை அறிக்கை குறித்த அறிமுக உரை:

தோழர்.ரவி,
மாநில இணைச்செயலாளர்,
மக்கள் அதிகாரக் கழகம்.

கொள்கை அறிக்கையை வெளியிடுபவர்:
தோழர்.குருசாமி,
மாநில இணைச் செயலாளர்,
மக்கள் அதிகார கழகம்.

கொள்கை அறிக்கையை பெற்றுக் கொள்பவர்:
தோழர்.கதிரவன்,
முன்னால் மாநிலச் செயலாளர்,
மக்கள் கலை இலக்கியக் கழகம்.

கொள்கை அறிக்கையை பெற்றுக்கொண்டு கருத்துரை, வாழ்த்துரை வழங்கக்கூடிய ஜனநாயக சக்திகள்:

தோழர். பேரறிவாளன்,
மாநில பொதுச் செயலாளர்,
தமிழ்ப்புலிகள் கட்சி.

தோழர். இஸ்மாயில்,
மாநிலச் செயலாளர்,
தமிழக மக்கள் ஜனநாயக கட்சி.

தோழர். சரவணன்,
வழக்கறிஞர்,
மாநில துணைப் பொதுச் செயலாளர்,
தொழிலாளர் விடுதலை முன்னணி, விசிக.

தோழர். பக்ருதீன்,
மாநிலச் செயலாளர்,
ஐக்கிய முஸ்லிம் முன்னேற்ற கழகம்.

தோழர். இன்குலாப்,
வழக்கறிஞர்,
மதுரை மாமன்ற உறுப்பினர்,
விடுதலை சிறுத்தைகள் கட்சி.

தோழர். சீனி முகமது,
வடக்கு மாவட்ட தலைவர்,
மனிதநேய மக்கள் கட்சி,
மதுரை

தோழர். சீமான் சிக்கந்தர்,
தெற்கு மாவட்ட தலைவர்,
எஸ்டிபிஐ கட்சி,
மதுரை.

தோழர். காமாட்சி பாண்டியன்,
மாவட்ட தலைவர்,
திராவிட விடுதலைக் கழகம்,
மதுரை.

தோழர். அம்ஜத் கான்,
தென்மண்டலச் செயலாளர்,
இந்திய தேசிய லீக்.

தோழர். மெய்யப்பன்,
பொறுப்பாளர்,
தமிழ் தேச குடியரசு இயக்கம்.

தோழர். இராமலிங்கம்,
மாநில ஒருங்கிணைப்பாளர்,
மக்கள் கலை இலக்கியக் கழகம்.

நன்றியுரை:
தோழர். விஜி,
மாவட்ட பொருளாளர்,
மக்கள் அதிகாரக் கழகம்,
மதுரை.

அனைவரும் வருக!

முகநூல் நேரலை செய்யப்படும்

மக்கள் அதிகாரக் கழகம்,
மதுரை கிழக்கு மாவட்டம்.
8438631587

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க