”மாபெரும் ஆயுதம்”
மக்கள் அதிகாரக் கழக கொள்கை அறிக்கை
வெளியீட்டு நிகழ்ச்சி | மதுரை மேற்கு
நாள்: 04.06.2025, புதன்கிழமை | நேரம்: மாலை 04:30 மணி
இடம்: திருமங்கலம்
நிகழ்ச்சி நிரல்
தலைமை:
தோழர் நாகராஜ்,
திருமங்கலம்,
மக்கள் அதிகாரக் கழகம்,
மதுரை மேற்கு மாவட்டம்.
மக்கள் அதிகாரக் கழகம் யார்?
(தோற்றம் – செயல்பாடு – வளர்ச்சி)
தோழர் சிவகாமு,
செயலாளர்,
மக்கள் அதிகாரக் கழகம்,
மதுரை மேற்கு மாவட்டம்.
கொள்கை அறிமுகம்:
தோழர் குருசாமி,
மாநில இணைச் செயலாளர்,
மக்கள் அதிகாரக் கழகம்.
வெளியிடுவோர்:
தோழர் A.T.கணேசன்,
போடி நகரச் செயலாளர்,
மக்கள் அதிகாரக் கழகம்.
வாழ்த்துரை:
தோழர் ராமலிங்கம்,
மாநில ஒருங்கிணைப்பாளர்,
மக்கள் கலை இலக்கியக் கழகம்.
தோழர் சந்தானம்,
எஸ்.கே.எம்.ஒருகினைப்பாளர்,
மதுரை மாவட்டம்.
தோழர் சிவபிரகாஷ்,
செயலாளர்,
58 கிராம பாசன விவசாயிகள் சங்கம்,
உசிலம்பட்டி.
தோழர் சுப்பிரமணியன்,
வி.சி.க.தெற்கு ஒன்றிய செயலாளர்,
திருமங்கலம்.
தோழர் அஜ்மீர்,
மனிதநேய மக்கள் கட்சி,
நகரச் செயலாளர்,
திருமங்கலம்.
தோழர் ஜெயக்குமார்,
வீதி நாடக கலைஞர்,
இந்திய கம்யூனிஸ்டு கட்சி,
உசிலம்பட்டி.
தோழர் ஆறுமுகம்,
இந்திய கம்யூனிஸ்டு கட்சி (மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட்).
நன்றியுரை:
தோழர் ரவி,
மக்கள் அதிகாரக் கழகம்,
உசிலம்பட்டி.
அனைவரும் வருக!
முகநூல் நேரலை செய்யப்படும்
மக்கள் அதிகாரக் கழகம்,
மதுரை மேற்கு மாவட்டம்.
7826847268

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram