அன்பார்ந்த வாசகர்களே,
1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.
இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.
வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.
***
புதிய ஜனநாயகம், ஆண்டு 09, இதழ் 18-19 | ஆகஸ்டு 1-31, 1994 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:
- தலையங்கம்: பங்குச்சந்தை ஊழலறிக்கை: நாடாளுமன்ற முறை நிர்வாணாமானது
- ஓட்டுக் கட்சிகளின் ஓட்டாண்டி நிலை
- நரியைப் பரியாக்கும் நவீன திரிபுவாதி நம்பூதிரி
- பாசிச ஜெயாவின் ‘அமைதிப் பூங்கா’ வில் பெருகும் போலீசின் கொலை – ‘கற்பழிப்பு’
- தெலுங்கு தேசம் வாரிசு போர் எம்.ஜி.ஆர். வழியில் என்.டி.ஆர்.
- வடகொரிய அதிபர் கிம் இல் சுங்: ஒரு தேசியவாதியின் மறைவு
- விவசாயத்தில் நவீனமயம் சிறு விவசாயிகளுக்கு சுருக்கு
- கொங்கு வேளாள கவுண்டர்கள் மிகவு பிற்படுத்தப்பட்டவர்களா?
- பெரியாரை வீரமணியிடமிருந்து விடுதலை செய்வோம் வாரீர்!
- இதுதான் இன்றைய இந்தியா
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram











