மக்கள் அதிகாரக் கழக கொள்கை அறிக்கை வெளியீட்டு நிகழ்ச்சி | உளுந்தூர்பேட்டை

நாள்: 21.06.2025, சனிக்கிழமை | நேரம்: காலை 10 மணி இடம்: ராயல் திருமண மண்டபம், உளுந்தூர்பேட்டை

”மாபெரும் ஆயுதம்”

மக்கள் அதிகாரக் கழக கொள்கை அறிக்கை
வெளியீட்டு நிகழ்ச்சி | உளுந்தூர்பேட்டை

நாள்: 21.06.2025, சனிக்கிழமை | நேரம்: காலை 10 மணி

இடம்: ராயல் திருமண மண்டபம், உளுந்தூர்பேட்டை

நிகழ்ச்சி நிரல்

வரவேற்புரை:
திரு. கார்த்திகேயன்,
மக்கள் அதிகாரக்கழகம்.

தலைமை:
தோழர். மணிபாலன்
மக்கள் அதிகாரக் கழகம்.

கொள்கை அறிக்கையை வெளியிடுபவர்:
தோழர்.மு.வினாயகம்,
மக்கள் அதிகாரக் கழகம்.

கொள்கை அறிக்கையை பெற்றுக் கொள்பவர்:
தோழர்.இரா.கஜேந்திரன்,
மாவட்டத் தலைவர்,
தமிழ்நாடு பழங்குடி மக்கள் சங்கம்,
கள்ளக்குறிச்சி மாவட்டம்.

விளக்கவுரை:
தோழர்.மருது,
மாநில செய்தி தொடர்பாளர்,
மக்கள் அதிகாரக்கழகம்.

கொள்கை அறிக்கையை பெற்றுக்கொண்டு கருத்துரை, வாழ்த்துரை வழங்கக்கூடிய ஜனநாயக சக்திகள்:

தோழர். வெங்கடேசன்,
மாவட்ட பொருளாளர்,
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி,
கள்ளக்குறிச்சி மாவட்டம்.

தோழர். ஸ்டாலின்,
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி(மார்க்சிஸ்ட்),
உளுந்தூர்பேட்டை.

திரு. முகமது அலி,
மாவட்ட செயலாளர்,
மனிதநேய மக்கள் கட்சி,
கள்ளக்குறிச்சி மாவட்டம்.

திரு. முகமது அஸதுல்லா,
மாவட்ட செயற்குழு உறுப்பினர்,
SDPI கள்ளக்குறிச்சி.

திரு. ஹாருன் ரஷித்,
AIMAN Association Member.

திரு. வசந்தன்,
நகர செயலாளர்,
வி.சி.க,
உளுந்தூர்பேட்டை.

திரு. செல்வசக்திவேல்,
ஒன்றிய தலைவர்,
திராவிடர் கழகம்,
உளுந்தூர்பேட்டை.

திரு. கிருபாபுரி,
வழக்கறிஞர்,
உளுந்தூர்பேட்டை.

திரு.சுரேஷ்குமார்,
வழக்கறிஞர்,
உளுந்தூர்பேட்டை.

திரு. ரஞ்சித்,
வழக்கறிஞர்,
உளுந்தூர்பேட்டை.

திரு. ஆனந்த்,
வழக்கறிஞர்,
உளுந்தூர்பேட்டை.

திரு. லலித்குமார்,
அரசியல் விமர்சகர்,
உளுந்தூர்பேட்டை.

திரு. க.கு.சக்திவேல்,
மூத்த பத்திரிக்கையாளர்,
பொருளாளர், கள்ளக்குறிச்சி பிரஷ் கிளப்.

நன்றியுரை:
திரு.சுபாஷ்,
மக்கள் அதிகாரக்கழகம்.

அனைவரும் வருக!

மக்கள் அதிகாரக் கழகம்,
கள்ளக்குறிச்சி மாவட்டம்.
7200112838.

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க