அன்பார்ந்த வாசகர்களே,
1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.
இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.
வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.
***
புதிய ஜனநாயகம், ஆண்டு 09, இதழ் 20-21 | செப்டம்பர் 1-31, 1994 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய
இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:
- தலையங்கம்: “தடா” சட்டம் ரத்தாகுமா? முஸ்லீம்களின் ஓட்டுக்காக ஜனநாயக மாய்மாலம்
- கொதிகலன் வெடித்துப் பலியான பெண் தொழிலாளர்கள்
- விவசாயத்தை விழுங்கும் இறால் முதலாளிகள்
- அயோத்தி: சாமியாரை வைத்து ஆதாயம் தேடும் காங்., பா.ஜ.க.
- இலங்கையில் ஆட்சி மாற்றம்: பிறவி ஊனம்
- ராஜீவ் கொலை ‘சதி’ வழக்கு: வெங்காயத் தோலை உரித்து வீரர்கள் கண்டதென்ன?
- சிவந்த கண்கள் கவனிக்கட்டும்
- நல்வாழ்வுத் திட்டத்திற்கு மூடுவிழா செயலிழந்து கிடக்கும் அரசுகள்
- உமையாள் மில் முதலாளிகளின் சாதிவெறி, கொலைவெறியாட்டம்
- மேமன் கைது விவகாரம்: மோடி மஸ்தான் வித்தை
- பெரியாரை வீரமணியிடமிருந்து விடுதலை செய்வோம் வாரீர்!
- போலீசின் அத்துமீறலை மறைக்க இனச்சாயம்
- இதுதான் இன்றைய இந்தியா

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram