அன்பார்ந்த வாசகர்களே,
1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.
இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.
வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.
***
புதிய ஜனநாயகம், ஆண்டு 10, இதழ் 1-2 | நவம்பர் 16-30, டிசம்பர் 1-15, 1994 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய
இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:
- தலையங்கம்: அயோத்தி: காவிக் கறை படிந்த உச்ச நீதிமன்றத் தீர்ப்பு
- நவம்பர் 7 – ரஷ்ய புரட்சிநாள் உழைக்கும் மக்களின் விழா
- சேஷனின் பார்ப்பனத் திமிர் கழகங்களின் உண்மை முகம்
- ஐ.எம்.எப். – உலக வங்கியின் 50ம் ஆண்டு விழா
ஊரைக் கொள்ளையடித்து உலையில் போட்ட வரலாறு - ராஜகோபாலன் கொலை: முன்வினைப் பயனே!
- இலங்கை: திசநாயகா படுகொலையும் பரம்பரை ஆட்சியும்
- சிவந்த கண்கள் கவனிக்கட்டும்
- மார்வாடி எதிர்ப்புப் போராட்டம்: மறைக்கப்பட்ட உண்மைக்கு மணியரசன் குழு வாக்குமூலம்
- தமிழக சட்டமன்றம்: ஜனநாயகம் படும்பாடு

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram