அன்பார்ந்த வாசகர்களே,
1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.
இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.
வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.
***
புதிய ஜனநாயகம், ஆண்டு 10, இதழ் 3-4 | டிசம்பர் 16-31, 1994, ஜனவரி 1-15, 1995 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய
இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:
- தலையங்கம்: ஆந்திரா, கர்நாடகா தேர்தல் முடிவுகள்: ஓநாய்களுக்குப் பதிலாக நரிகள்
- சாதித் தீ வேண்டாம்! வர்க்கத் தீ மூட்டுவோம்!
- பிரேமானந்தா குற்றங்கள்: காவிக்குத் துணையாக காக்கிகள்
- ஜெயா வீரப்பன் யார் தலைமையை ஏற்பது? போலீசு திணறல்
- திராவிடக் கட்சிகளின் தமிழ்த் துரோகம்
- ரவுடி எம்.எல்.ஏ-வைச் சிறை வைத்து அரசுப் பணியாளர்கள் போராட்டம்
- மலிவானதோ மக்கள் உயிர்!
- உறுதிமிக்க போராட்டத்தால் சாதிவெறிக் கும்பல் பணிந்தது
- இந்துவெறிக் கும்பலின் பேடித்தனம்
- பாக். எதிர்ப்பு அற்பத்தனம் நாட்டுக்கே அவமானம்
- மார்வாடி எதிர்ப்புப் போராட்டம்: மறைக்கப்பட்ட உண்மைக்கு மணியரசன் குழு வாக்குமூலம்
- சிவந்த கண்கள் கவனிக்கட்டும்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram