புதிய ஜனநாயகத்தின் வரலாற்றுச் சுவடுகள் | பிப்ரவரி 16-28, மார்ச் 1-15, 1995 இதழ்

கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

ன்பார்ந்த வாசகர்களே,

1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.

இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

***

புதிய ஜனநாயகம், ஆண்டு 10, இதழ் 7-8 | பிப்ரவரி 16-28, மார்ச் 1-15, 1995 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய

இணைப்பு (pdf)

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:

  • தலையங்கம்: மெர்கண்டைல் வங்கி மீட்புப் போராட்டம்: நாடார் சமூகத்தினர் பகடைக் காய்களா?
  • திட்டக்குடி சாதிக் கலவரம்: “தலித் சிறுத்தைகள்” படிப்பினை பெறவேண்டும்
  • சேஷன் சேட்டைகளின் பின்னணி என்ன?
  • சிவந்த கண்கள் கவனிக்கட்டும்
  • மெக்சிகோ வழியில் இந்தியப் பொருளாதாரம் பாதாளத்தை நோக்கி பாய்ச்சல்
  • பரிசுச் சீட்டு மோகம் குபேரனாக்கவில்லை குப்புறத் தள்ளுகிறது
  • பருத்தி நூல் விலையேற்றம்: நெசவாளர்களுக்குப் பேரிடி
  • இளைத்தவனை பெருத்தவன் ஏளனம் செய்வதா?
  • நானும் என் கால்களால் நடந்தேன்
  • இதுதான் இன்றைய இந்தியா

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க