மக்கள் அதிகாரக் கழக கொள்கை அறிக்கை வெளியீட்டு நிகழ்ச்சி | திருநெல்வேலி

நாள்: 29.06.2025 (ஞாயிறு) | நேரம்: காலை 10:30 மணி | இடம்: மேலப்பாளையம், நெல்லை.

”மாபெரும் ஆயுதம்”

மக்கள் அதிகாரக் கழக கொள்கை அறிக்கை
வெளியீட்டு நிகழ்ச்சி | திருநெல்வேலி

நாள்: 29.06.2025 (ஞாயிறு) | நேரம்: காலை 10:30 மணி

இடம்: மேலப்பாளையம், நெல்லை.

நிகழ்ச்சி நிரல்

தலைமை
தோழர் தாளமுத்து செல்வா,
நெல்லை மாவட்டச் செயலாளர்,
மக்கள் அதிகாரக் கழகம்.

கொள்கை அறிக்கை விளக்கவுரை
தோழர் மாறன்,
மாநில இணைச்செயலாளர்,
மக்கள் அதிகாரக் கழகம்.

வெளியீடு பெறுபவர்கள் மற்றும் வாழ்த்துரை

தோழர் கதிரவன்,
மாநில பொதுச்செயலாளர்,
திராவிட தமிழர் கட்சி.

தோழர் ரசூல் மைதீன்,
நெல்லை மாவட்ட தலைவர்,
மனிதநேய மக்கள் கட்சி.

தோழர் முத்து வளவன்,
நெல்லை மாநகர மாவட்டச் செயலாளர்,
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி.

வழக்குரைஞர் அப்துல் ஜப்பார்,
நெல்லை மாவட்டச் செயலாளர்,
தமிழக மக்கள் ஜனநாயக கட்சி.

தோழர் குட்டிபாய்,
நெல்லை மாவட்டச் செயலாளர்,
ஆதித் தமிழர் கட்சி.

தோழர் தமிழரசு,
மாநில துணை செய்தி தொடர்பாளர்,
தமிழ் புலிகள் கட்சி.

தோழர் கனி,
நெல்லை மாவட்டச் செயலாளர்,
எஸ்.டி.பி.ஐ. கட்சி.

தோழர் கபிலன்,
நெல்லை மாவட்டச் செயலாளர்,
தமிழக மக்கள் கட்சி.

தோழர் ஜெயக்குமார்,
நெல்லை மாவட்டச் செயலாளர்,
108 ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்கம் – COITU.

தோழர் ராமமூர்த்தி,
நெல்லை மாவட்டச் செயலாளர்,
ஆதித் தமிழர் பேரவை.

நன்றியுரை
தோழர் சந்துரு,
நெல்லை மாவட்ட பொறுப்பாளர்,
மக்கள் அதிகாரக் கழகம்.

அனைவரும் வாரீர்!

முகநூல் நேரலை செய்யப்படும்

மக்கள் அதிகாரக் கழகம்,
திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டம்.
9385353605

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க