அன்பார்ந்த வாசகர்களே,
1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.
இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.
வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.
***
புதிய ஜனநாயகம், ஆண்டு 12, இதழ் 05-07 | ஜனவரி 16-31, பிப்ரவரி 01-28, 1997 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய
இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:
- தலையங்கம்: மத நல்லிணக்கம் பேசாதே! மதத்தையும் அரசியலையும் பிரி!
- அடிபணிந்தது அருணா சர்க்கரை ஆலை நிர்வாகம்
- தி.மு.க. அரசின் பலமுனை தோல்வி
- பத்திரிகைகள் தூக்கி நிறுத்தும் மூப்பனார் – சிதம்பரம் பரிசுத்தவான்களா?
- ஆசைக் கனவுகள் ஆழ்கடலில் கொலையுண்டன
- வரலாற்றுத் தவறும் வராத புரட்சியும் ‘மார்க்சிஸ்ட்’ கட்சி தரகர்களிடையே லடாய்
- ஈழம்: மீண்டும் பொம்மையாட்சியா?
- திருவையாறு கலகம்: தமிழ் மக்கள் இசை மரபை மீட்டெடுக்கும் போராட்டம்!
- கேள்வி – பதில்
- காங்கிரசு வழியில் ஐக்கிய முன்னணி தாராளமயமாக்கலும் தீராத நெருக்கடியும்
- மகளிருக்கு இட ஒதுக்கீடு: ஆணாதிக்க அரசியல்வாதிகளின் முட்டுக்கட்டை
- விவசாயிகள் ஆலைக் கரும்பல்லர்
- சிவந்த கண்கள் கவனிக்கட்டும்
- இதுதான் இன்றைய இந்தியா

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram