மக்கள் அதிகாரக் கழக கொள்கை அறிக்கை வெளியீட்டு நிகழ்ச்சி | திருவாரூர்

நாள்: 03.08.2025 ஞாயிறு | நேரம்: மாலை 4:00 மணி | இடம்: மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட அலுவலகம், பைபாஸ் சாலை, திருவாரூர்

”மாபெரும் ஆயுதம்”

மக்கள் அதிகாரக் கழக கொள்கை அறிக்கை
வெளியீட்டு நிகழ்ச்சி | திருவாரூர்

நாள்: 03.08.2025 ஞாயிறு | நேரம்: மாலை 4:00 மணி

இடம்: மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட அலுவலகம், பைபாஸ் சாலை, திருவாரூர்

நிகழ்ச்சி நிரல்

தலைமை:
தோழர். எம். ஆசாத்,
மாவட்டச் செயலாளர்,
மக்கள் அதிகாரக் கழகம்

முன்னிலை:
தோழர். எம். முரளி,
மாவட்டப் பொருளாளர்,
மக்கள் அதிகாரக் கழகம்

கொள்கை அறிக்கை விளக்கவுரை:

தோழர். மாறன்,
மாநில துணைச் செயலாளர்,
மக்கள் அதிகாரக் கழகம்

வெளியீட்டை பெற்றுக்கொண்டு கருத்துரை வழங்கும் தோழர்கள்:

தங்க. தமிழ்ச்செல்வன்,
மாவட்டச் செயலாளர்,
விசிக.

முஜிபுர்ரஹ்மான்,
மாவட்டத் தலைவர்,
மமக.

ஜி. வரதராஜன்,
தமிழக இயற்கை உழவர் இயக்கம்.

மாஸ் அப்துல் அஜீஸ்,
மாவட்டத் தலைவர்,
SDPI.

சீனி. செல்வம்,
மாவட்டச் செயலாளர்,
தமிழக வாழ்வுரிமைக்கட்சி,

கே. சிவராமன்,
நகரச் செயலாளர்,
திராவிடர் கழகம்

வீ. விக்னேஷ்,
ஒருங்கிணைப்பாளர்,
அம்பேத்கர் மக்கள் நல சங்கம்

நன்றியுரை:
தோழர். T.K. லெனின்,
மாவட்ட இணைச் செயலாளர்,
மக்கள் அதிகாரக் கழகம்.

அனைவரும் வாரீர்!

முகநூல் நேரலை செய்யப்படும்

மக்கள் அதிகாரக் கழகம்,
திருவாரூர் மாவட்டக்குழு.
6383461270

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க